Skip to content

தீயணைப்பு படை

திருடனை பிடித்து கொடுத்த கோவில் உண்டியல்

  • by Authour

https://youtu.be/ZdXQcsmiYVI?si=MBpEHQyulHhfFcWVதனக்கு நேர்ந்த துன்பத்தை வெளியே சொல்ல முடியாத திருடன் கதையை சொல்ல வேண்டுமானால், திருடனுக்கு தேள் கொட்டியது போல  என்ற ஒரு பழமொழியை சொல்வார்கள். இனி,   உண்டியலில் சிக்கிய திருடன் கை போல என்று… Read More »திருடனை பிடித்து கொடுத்த கோவில் உண்டியல்

திருச்சி டிஎஸ்பி வீட்டுக்குள் புகுந்த பாம்பு – தீயணைப்பு படையினர் பிடித்தனர்

திருச்சி  கருமண்டபம் ஆர்எம்எஸ் காலனி  5வது தெருவில் வசிப்பவர்  கணேசன்.  ஓய்வு பெற்ற போலீஸ் துணை சூப்பிரெண்டு.   இவர் தனது வீட்டின் முன் பகுதியில் புதிதாக  வீடு கட்டுமான பணிகளை செய்து வருகிறார். நேற்று… Read More »திருச்சி டிஎஸ்பி வீட்டுக்குள் புகுந்த பாம்பு – தீயணைப்பு படையினர் பிடித்தனர்

கரூர் தாலுகா ஆபீஸ் அருகே பிடிபட்ட உடும்பு…

  • by Authour

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஜவகர்பஜார் பகுதி மாநகரின் மையப் பகுதியாக உள்ளது. இந்த கடை வீதியில் துணிக்கடை, நகை கடை, பாத்திர கடைகள் உள்ளிட்ட கணக்கான வணிக வளாகங்களும், வட்டாட்சியர் அலுவலகமும் அமைந்துள்ளன. வட்டாட்சியர்… Read More »கரூர் தாலுகா ஆபீஸ் அருகே பிடிபட்ட உடும்பு…

கட்டிலில் இருந்து உருண்டு விழுந்த குண்டு பெண்…. தீயணைப்பு வீரர்கள் சென்று மீட்டனர்

  • by Authour

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அருகே உள்ளது தானே நகரம். இங்குள்ள  வாக்பில் பகுதியில் உள்ள அடுக்கு மாடி கட்டிடத்தில் 62 வயது பெண் குடும்பத் துடன் வசித்து வருகிறார். உடல் பருமன், மோசமான உடல்… Read More »கட்டிலில் இருந்து உருண்டு விழுந்த குண்டு பெண்…. தீயணைப்பு வீரர்கள் சென்று மீட்டனர்

error: Content is protected !!