Skip to content

தீர்ப்பு

கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை… தஞ்சை கோர்ட் அதிரடி தீர்ப்பு

தஞ்சாவூர், கொலை வழக்கில் இரண்டு பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தஞ்சை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. தஞ்சாவூர் பர்மா காலனியை சேர்ந்தவர் சந்தோஷ் (27). டிரைவரான இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதனை… Read More »கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை… தஞ்சை கோர்ட் அதிரடி தீர்ப்பு

அண்ணா பல்கலை பாலியல் வழக்கு: நாளை மறுநாள் தீர்ப்பு

https://youtu.be/E2myPZ6gm2c?si=Xy62rl-JqoVsJ6OCசென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில், ஞானசேகரன்  என்பவர்  கடந்தாண்டு டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்டார். உயர் நீதிமன்ற உத்தரவின்படி, இந்த வழக்கை விசாரித்த சிறப்பு புலனாய்வு குழு, ஞானசேகரனுக்கு எதிராக சென்னை… Read More »அண்ணா பல்கலை பாலியல் வழக்கு: நாளை மறுநாள் தீர்ப்பு

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு.. தவெக தலைவர் விஜய் வரவேற்பு..

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் 8 பெண்களின் புகாரின் அடிப்படையில், 9 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று… Read More »பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு.. தவெக தலைவர் விஜய் வரவேற்பு..

கொடும் காயத்திற்கு மருந்தாக பொள்ளாச்சி தீர்ப்பு அமைந்துள்ளது… திருமா..

https://youtu.be/Em7r-Ti_4tc?si=iC1RrtoNFt8NNB87வக்பு வாரிய திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி விசிக சார்பில் திருச்சியில் மே 31 ஆம் தேதி நடைபெறவுள்ள பேரணி தொடர்பான தென்மண்டல சிறப்பு செயற்குழு கூட்டம் மதுரை துவரிமான் பகுதியில் உள்ள… Read More »கொடும் காயத்திற்கு மருந்தாக பொள்ளாச்சி தீர்ப்பு அமைந்துள்ளது… திருமா..

பொள்ளாச்சி பாலியல் வழக்கு:9பேரும் குற்றவாளி, 12 மணிக்கு தண்டனை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்களை  ஆபாச வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் கடந்த 2019-ம் ஆண்டு நடந்தது. இதில்  ஆளுங் கட்சி  நிர்வாகிகளுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது.இதனால் இதில்… Read More »பொள்ளாச்சி பாலியல் வழக்கு:9பேரும் குற்றவாளி, 12 மணிக்கு தண்டனை

ED சோதனை உள்நோக்கம் கொண்டதா என விசாரிக்க முடியாது- ஐகோர்ட்

  • by Authour

https://youtu.be/lcuzwK4Z9Bc?si=CuN79P-dKROhCIRBசென்னையில் உள்ள  டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மாதம்  அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இந்த சோதனைக்கு  எதிராக தமிழக அரசு  சென்னை ஐகோர்ட்டில்  மனு தாக்கல் செய்தது. நீதிபதிகள் சுப்பிரமணியம், ராஜசேகர் கொண்ட அமர்வு… Read More »ED சோதனை உள்நோக்கம் கொண்டதா என விசாரிக்க முடியாது- ஐகோர்ட்

சாத்தான்குளம்இரட்டைக்கொலை: 2 மாதத்தில் தீர்ப்பு வழங்க உத்தரவு

  • by Authour

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்தவர் ஜெயராஜ். இவருடைய மகன் பென்னிக்ஸ். இவர்கள் இருவரையும் போலீசார் கடுமையாக தாக்கியதில் இருவரும்  இறந்தனர்.  இந்த இரட்டைக்கொலை தொடர்பாக  சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. அப்போதைய சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர்… Read More »சாத்தான்குளம்இரட்டைக்கொலை: 2 மாதத்தில் தீர்ப்பு வழங்க உத்தரவு

அதிமுக உள்கட்சி விவகாரம்: தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தலாம்- ஐகோர்ட் அதிரடி

  • by Authour

அ.தி.மு.க. உள்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்தமனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, இது சம்பந்தமாக வழக்கு நிலுவையில் இருப்பதால் மனுக்களை… Read More »அதிமுக உள்கட்சி விவகாரம்: தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தலாம்- ஐகோர்ட் அதிரடி

கவர்னர் மீதான தமிழக அரசு வழக்கு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு

தமிழக அரசின் மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் கிடப்பில் போட்ட கவர்னர் ரவி, 2 மசோதாக்களை மட்டும்  ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தார்.  அத்துடன்  பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர் நியமனம் செய்ய விடாமல்  கவர்னர் முட்டுக்கட்டை போடுகிறார்  அரசியல்… Read More »கவர்னர் மீதான தமிழக அரசு வழக்கு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு

அதிமுக உட்கட்சி விவகாரம்… பிப்.12ல் தீர்ப்பு..

அதிமுக உள் கட்சி விவகாரம் தொடர்பாக நீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ய வேண்டாம் என தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம்… Read More »அதிமுக உட்கட்சி விவகாரம்… பிப்.12ல் தீர்ப்பு..

error: Content is protected !!