Skip to content

தீவிபத்து

கொல்கத்தாவில் இறந்த 3 பேர் உடல்கள், கரூர் கொண்டு வர நடவடிக்கை

கொல்கத்தாவில் நடந்த தீ விபத்தில் உயிரிழந்த மூன்று பேர் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்த வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் உடலை விரைவாக கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என குடும்பத்தாரிடம் தெரிவித்தனர். கரூர் மாவட்டம்… Read More »கொல்கத்தாவில் இறந்த 3 பேர் உடல்கள், கரூர் கொண்டு வர நடவடிக்கை

டில்லி ஐகோர்ட் நீதிபதி வீட்டில் பணக்குவியல்: திடீர் தீ விபத்தால் அம்பலம்

  • by Authour

டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா உச்ச நீதிமன்ற கொலீஜியத்தின் பரிந்துரையின் பெயரில் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். நீதிபதியின் பங்களாவில் ஏற்பட்ட தீ விபத்தின் போது அங்கு அதிக அளவில் பணம் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து… Read More »டில்லி ஐகோர்ட் நீதிபதி வீட்டில் பணக்குவியல்: திடீர் தீ விபத்தால் அம்பலம்

எரிந்த நிலையில் பெண் டாக்டர் சடலம்… சென்னையில் பரபரப்பு..

  • by Authour

சென்னை பல்லாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் எரிந்த நிலையில் பெண் மருத்துவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  சென்னை பல்லாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் நேற்று திடீரென… Read More »எரிந்த நிலையில் பெண் டாக்டர் சடலம்… சென்னையில் பரபரப்பு..

ஓசூர் அருகே சிலிண்டர் ஏற்றி சென்ற லாரி தீ விபத்து… பரபரப்பு..

  • by Authour

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே சின்ன எலசகிரி பகுதியில் சமையல் எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று சென்றுகொண்டிருந்தது. திடீரென ஒரு சிலிண்டரில் இருந்து கியாஸ் கசிந்ததால் அதில் இருந்து தீ பற்றி… Read More »ஓசூர் அருகே சிலிண்டர் ஏற்றி சென்ற லாரி தீ விபத்து… பரபரப்பு..

மதுரை விடுதியில் தீ விபத்து….. 2 பெண்கள் கருகி சாவு

மதுரையில் பெரியார் நிலையம் அருகே அமைந்த கட்ராபாளையம் பகுதியில் பெண்கள் தங்கும் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. விசாகா என்ற பெயரிலான அந்த பெண்கள் தங்குதங்கும் விடுதியில் இன்று அதிகாலை 4 மணியளவில் திடீரென… Read More »மதுரை விடுதியில் தீ விபத்து….. 2 பெண்கள் கருகி சாவு

94 குழந்தைகள் பலியான குடந்தை பள்ளி தீ விபத்து…. 20ம் ஆண்டு நினைவுதினம் இன்று அனுசரிப்பு

  • by Authour

கும்பகோணம் காசிராமன் தெருவில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா உதவி பெறும் துவக்கப் பள்ளியில்,கடந்த 2004ம் ஆண்டு ஜூலை 16ம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்தனர். 18 குழந்தைகள்… Read More »94 குழந்தைகள் பலியான குடந்தை பள்ளி தீ விபத்து…. 20ம் ஆண்டு நினைவுதினம் இன்று அனுசரிப்பு

மதுரை நகைக்கடையில் பயங்கர தீ…. ஒருவர் கருகி பலி

மதுரை தெற்குமாசி வீதியில்   ஜானகி ஜூவல்லர்ஸ் என்ற  பிரபல நகைக்கடை. இந்த கடையில் உரிமையாளர் தட்சிணாமூர்த்தி, ஊழியர்கள் நேற்று இரவு வியாபாரம் செய்துகொண்டிருந்தனர். இந்த கடை உரிமையாளரின் மருமகன் மோதிலால் (45). இவரும் நேற்று… Read More »மதுரை நகைக்கடையில் பயங்கர தீ…. ஒருவர் கருகி பலி

திருச்சி அருகே பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து

திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் அருகே அய்யம்பாளையம் கீழுரைச் சேர்ந்தவர் நந்தகுமார். அதே பகுதியை  சேர்ந்தவர் தனபால். இவர்கள் இருவரும் பங்குதாரர்களாக சமயபுரம் அருகே கரியமாணிக்கம் பிரிவு சாலையில் ஸ்ரீ வேலவன் பிளாஸ்டிக் என்ற பெயரில்… Read More »திருச்சி அருகே பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து

நெய்வேலி என்எல்சி-யில் தீ விபத்து…

நெய்வேலி என்எல்சி 2வது சுரங்கத்தில் நிலக்கரி எடுத்து செல்லும் இயந்திரத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. என்எல்சி தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், புதிய ஆட்கள் பணியில் ஈடுபட்டுள்ளதால் விபத்து ஏற்பட்டுள்ளது என குற்றச்சாட்டு. பலகோடி… Read More »நெய்வேலி என்எல்சி-யில் தீ விபத்து…

தீவிபத்தில் வீடிழந்த குடும்பத்தினருக்கு நிவாரண உதவி வழங்கிய எம்எல்ஏ….

மயிலாடுதுறை அருகே அச்சுதராயபுரத்தில் நேற்று மூங்கில் மரத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் நான்கு குடிசை வீடுகள் முழுமையாகவும் இரண்டு வீடுகள் பகுதியாகவும் தீக்கிரையாகின. இந்த விபத்தில் சாந்தி என்பவரின் வீட்டில் கட்டி இருந்த… Read More »தீவிபத்தில் வீடிழந்த குடும்பத்தினருக்கு நிவாரண உதவி வழங்கிய எம்எல்ஏ….

error: Content is protected !!