Skip to content

தீவிபத்து

கரூர் அருகே மின் கசிவு… வெல்டிங் பட்டறையில் தீவிபத்து

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே பள்ளப்பட்டி பகுதியைச் சேர்ந்த ஹரிஷ் சோஃபான் என்பவர் மின்சார வாரியம் அலுவலகம் அருகே கீற்று கொட்டகை அமைத்து வெல்டிங் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் இன்று மாலை வேலை முடிந்து… Read More »கரூர் அருகே மின் கசிவு… வெல்டிங் பட்டறையில் தீவிபத்து

திடீர் தீ விபத்து.. கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி ஒத்திவைப்பு

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பிரபல தனியார் நட்சத்திர விடுதியில் குவாண்ட்பாக்ஸ் சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் 2025 போட்டி இன்று (ஆக.6) தொடங்க இருந்தது. தொடர்ந்து ஆகஸ்ட் 15ம் தேதி இந்தப் போட்டி நடைபெற இருந்த… Read More »திடீர் தீ விபத்து.. கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி ஒத்திவைப்பு

மின்கசிவு…தீவிபத்து… சிலிண்டர் வெடித்ததால்…கோவையில் பரபரப்பு

கோவை, சிங்காநல்லூர் அருகே உள்ள நீலி கோணாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த மாணிக்கராஜ். இவர் கோவை விமான நிலையத்தில் பணி புரிந்து வருகிறார். மனைவி மற்றும் குழந்தைகளுடன் மூன்று மாடிகள் கொண்ட சொந்த வீட்டில் வசித்து… Read More »மின்கசிவு…தீவிபத்து… சிலிண்டர் வெடித்ததால்…கோவையில் பரபரப்பு

சென்னை தி.நகர் ஜவுளிக்கடையில் பயங்கர தீ விபத்து

https://youtu.be/ZLtyWFEHbNI?si=mC45sy0sEwDSUq0bசென்னை தியாகராய நகர் வர்த்தகம்  நிறைந்த பகுதி. இங்குள்ள ரங்கநாதன தெருவில் ஏராளமான  ஜவுளிக்கடைகள், நகைகடைகள், ரெடிமடு  கடைகள் என அனைத்து  வகை கடைகளும் உள்ளன.  இங்கு மக்கள் நடமாட முடியாத அளவுக்கு எப்போதும்… Read More »சென்னை தி.நகர் ஜவுளிக்கடையில் பயங்கர தீ விபத்து

கோவையில் பஞ்சு குடோனில் திடீர் தீ விபத்து

https://youtu.be/fCfz0Mlg8aw?si=gNv5Im2LjTdQ9WNpகோவை சிவானந்தா காலனி பகுதியில் உள்ள ராகவன் வீதியில் மெத்தை தயாரிக்கும் பஞ்ச குடோன் உள்ளது. அதில் மெத்தை தயாரிக்கும் மூலப் பொருட்களான நூல், பஞ்சுகள் இருந்தது. அந்த குடோன் அன்சாரி என்பவருக்கு சொந்தமானது. அதன்… Read More »கோவையில் பஞ்சு குடோனில் திடீர் தீ விபத்து

தீயணைப்புத்துறை மெத்தனத்தால் குழந்தைகளை இழந்தேன், கரூர் தொழிலதிபர் குமுறல்

  கரூர் மாவட்டம், உப்பிடமங்கலம் பகுதியை சேர்ந்த வியாபாரி பிரபு (40), இவரது மனைவி மதுமிதா (35), குழந்தைகள் தியா (10), ரிதன் (3), மதுமிதாவின் அப்பா முத்துக்கிருஷ்ணன் (61) ஆகிய ஐந்து பேரும்… Read More »தீயணைப்புத்துறை மெத்தனத்தால் குழந்தைகளை இழந்தேன், கரூர் தொழிலதிபர் குமுறல்

கொல்கத்தாவில் இறந்த 3 பேர் உடல்கள், கரூர் கொண்டு வர நடவடிக்கை

கொல்கத்தாவில் நடந்த தீ விபத்தில் உயிரிழந்த மூன்று பேர் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்த வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் உடலை விரைவாக கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என குடும்பத்தாரிடம் தெரிவித்தனர். கரூர் மாவட்டம்… Read More »கொல்கத்தாவில் இறந்த 3 பேர் உடல்கள், கரூர் கொண்டு வர நடவடிக்கை

டில்லி ஐகோர்ட் நீதிபதி வீட்டில் பணக்குவியல்: திடீர் தீ விபத்தால் அம்பலம்

  • by Authour

டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா உச்ச நீதிமன்ற கொலீஜியத்தின் பரிந்துரையின் பெயரில் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். நீதிபதியின் பங்களாவில் ஏற்பட்ட தீ விபத்தின் போது அங்கு அதிக அளவில் பணம் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து… Read More »டில்லி ஐகோர்ட் நீதிபதி வீட்டில் பணக்குவியல்: திடீர் தீ விபத்தால் அம்பலம்

எரிந்த நிலையில் பெண் டாக்டர் சடலம்… சென்னையில் பரபரப்பு..

  • by Authour

சென்னை பல்லாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் எரிந்த நிலையில் பெண் மருத்துவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  சென்னை பல்லாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் நேற்று திடீரென… Read More »எரிந்த நிலையில் பெண் டாக்டர் சடலம்… சென்னையில் பரபரப்பு..

ஓசூர் அருகே சிலிண்டர் ஏற்றி சென்ற லாரி தீ விபத்து… பரபரப்பு..

  • by Authour

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே சின்ன எலசகிரி பகுதியில் சமையல் எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று சென்றுகொண்டிருந்தது. திடீரென ஒரு சிலிண்டரில் இருந்து கியாஸ் கசிந்ததால் அதில் இருந்து தீ பற்றி… Read More »ஓசூர் அருகே சிலிண்டர் ஏற்றி சென்ற லாரி தீ விபத்து… பரபரப்பு..

error: Content is protected !!