Skip to content

தீவிரம்

திருச்சி- லால்குடி கூழையாற்றில் தூர்வாரும் பணி தீவிரம்..

வெள்ள பெருக்கு அபாயத்தில் இருந்து விளைநிலங்களை பாதுகாக்கும் பொருட்டு தமிழக அரசின் சிறப்பு தூர் வாரும் திட்டத்தின் கீழ் லால்குடி கூழையாற்றில் தூர் வாரும் பணி தீவிரம். பருவ மழை காலங்களில் நீர்வரத்து பகுதிகளில்… Read More »திருச்சி- லால்குடி கூழையாற்றில் தூர்வாரும் பணி தீவிரம்..

கரூர்- மாரியம்மன் கோவில் விழா-அமராவதி ஆற்றில் ராட்டினங்கள் அமைக்கும் பணி தீவிரம்

https://youtu.be/e2hH8JBGWj8?si=pSzbDhoXo7LR8lacகரூர் மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாத உற்சவ விழா விமரிசையாக நடப்பது வழக்கம். இதையொட்டி மாரியம்மன் கோவிலில் கம்பம் நடுவதும், பின்னர் அதற்கு வழிபாடு நடத்தி ஆற்றில் விடும் நிகழ்ச்சியும் சிறப்பானதாகும். அந்த… Read More »கரூர்- மாரியம்மன் கோவில் விழா-அமராவதி ஆற்றில் ராட்டினங்கள் அமைக்கும் பணி தீவிரம்

பொங்கல் பண்டிகை… திருக்கோவிலூர் அருகே மண்பாண்டங்கள் செய்யும் பணி தீவிரம்….

  • by Authour

பொங்கல் திருநாளை முன்னிட்டு திருக்கோவிலூர் அருகே 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் மண்பாண்டங்கள் தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தை திருநாளா பொங்கல் பண்டிகை தமிழர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாகும். பொங்கல் திருநாளில் மண்பாண்டங்கள்… Read More »பொங்கல் பண்டிகை… திருக்கோவிலூர் அருகே மண்பாண்டங்கள் செய்யும் பணி தீவிரம்….

பொள்ளாச்சியில் நவராத்திரி விழா…. 30 அடி உயர மகிஷாசூரன் சிலை… தயார் செய்யும் பணி தீவிரம்..

  • by Authour

கோவை, பொள்ளாச்சி ஜோதி நகர் விவேகானந்தா கலை நற்பணி மன்றம் திருக்கோயில் தீபங்கள் அறக்கட்டளை மற்றும் ஆர்ஷ வித்யா பீடம் சார்பில் கொலு வழிபாடு குறித்தும் நவராத்திரி விழாகொண்டாடுவதன் அவசியம் குறித்து இளைய தலைமுறையினர்க்கு விழிப்புணர்வு… Read More »பொள்ளாச்சியில் நவராத்திரி விழா…. 30 அடி உயர மகிஷாசூரன் சிலை… தயார் செய்யும் பணி தீவிரம்..

7வது நாளாக சிறுத்தை பிடிக்கும் பணியில் வனத்துறை தீவிரம்…

மயிலாடுதுறையில் கடந்த 2ம்தேதி முதல் சிறுத்தை நடமாடி பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. செம்மங்குளம் பகுதியில் வைக்கப்பட்ட தானியங்கி கேமராவில் எடுக்கப்பட்ட சிறுத்தையின் படத்தை வனத்துறையினர் வெளியிட்டனர். சிறுத்தை நீர் வழி தடங்கள் வழியாக இடம்… Read More »7வது நாளாக சிறுத்தை பிடிக்கும் பணியில் வனத்துறை தீவிரம்…

கரூரில் அரசு பள்ளி மாணவிகள் 3 பேர் மாயம்…தீவிரமாக தேடும் போலீஸ்…

கரூர் அடுத்த ராயனூர் பகுதியில் உள்ள மாநகராட்சி நடுநிலை பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்த 3 மாணவிகள் இன்று காலை வீட்டில் இருந்து வழக்கம்போல் பள்ளிக்கு புறப்பட்டுள்ளனர். ஆனால், பள்ளிக்கு செல்லாத மாணவிகள்,பள்ளி… Read More »கரூரில் அரசு பள்ளி மாணவிகள் 3 பேர் மாயம்…தீவிரமாக தேடும் போலீஸ்…

நாகூர் தர்காவில் கந்தூரி விழா… வர்ணம் பூசும் பணி தீவிரம்…

நாகூர் காதிர் ஒலி, தென்கிழக்கு ஆசியாவின் ஞானதீபம் என அழைக்கப்படும் ஹஜ்ரத் யைது அப்துல் காதிர் ஷாஹல் ஹமீது பாதுஷா என அழைக்கப்படும் நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர்… Read More »நாகூர் தர்காவில் கந்தூரி விழா… வர்ணம் பூசும் பணி தீவிரம்…

விஜயகாந்த் உடல் நிலை …… டாக்டர்கள் தீவிர சிகிச்சை

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே உடல் நல குறைவால் பாதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். விஜயகாந்துக்கு குரல் வளை பாதிக்கப்பட்டு நரம்பு தொடர்பான பிரச்சனைகளும் ஏற்பட்டன. அதற்காக வெளிநாடுகளுக்கு சென்றும்… Read More »விஜயகாந்த் உடல் நிலை …… டாக்டர்கள் தீவிர சிகிச்சை

மெட்ராஸ் – ஐ’.! தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்…. அமைச்சர் மா.சு…

வானிலை காலநிலைக்கேற்ப அந்தந்த நேரத்தில் சில நோய்கள் வருவதும், அதனை தடுக்க அரசு சுகாதர நடவடிக்கைகளை மேற்கொள்வதும் வழக்கமான ஒன்று தான். தற்போது மழைக்காலம் துவங்க உள்ளதால் ஏற்கனவே அதனை ஒட்டி வரும் காய்ச்சல்… Read More »மெட்ராஸ் – ஐ’.! தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்…. அமைச்சர் மா.சு…

மயிலாடுதுறை மாவட்டத்தில் குறுவை அறுவடைப் பணிகள் தீவிரம்…

மயிலாடுதுறை மாவட்டத்தில் குத்தாலம், மயிலாடுதுறை, தரங்கம்பாடி மற்றும் சீர்காழியில் குறிப்பிட்ட பகுதிகளில் 90 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலும் நிலத்தடிநீரைக் கொண்டே குறுவை மற்றும் தாளடி விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில்… Read More »மயிலாடுதுறை மாவட்டத்தில் குறுவை அறுவடைப் பணிகள் தீவிரம்…

error: Content is protected !!