Skip to content

தீ விபத்து

பொள்ளாச்சி அருகே நள்ளிரவில் வாடகை பாத்திர கடையில் திடீர் தீ விபத்து..

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அடுத்த ஆழியார் பகுதியைச் சேர்ந்தவர் 45 வயதான கஸ்தூரிராஜா. வால்பாறை ரோடு பகுதியில் ஆழியார் தபால் நிலையம் அருகே பொதுப்பணித்துறைக்கு சொந்தமான கட்டிடம் உள்ளது.இங்கு கஸ்தூரிராஜா வாடகைக்கு கடை எடுத்து வாடகை… Read More »பொள்ளாச்சி அருகே நள்ளிரவில் வாடகை பாத்திர கடையில் திடீர் தீ விபத்து..

கேரளா…….இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பயங்கர தீ….2 பெண் ஊழியர்கள் பலி

  • by Authour

கேரள தலைநகர் திருவனந்தபுரம் அருகே உள்ள பாப்பனாங்கோடு என்ற இடத்தில்  நியூ இந்தியா அஸ்யூரசன்ஸ்  என்ற  இன்சூரன்ஸ்  கம்பெனியின் கிளை உள்ளது.  பொதுத்துறை நிறுவனமான இந்த  நிறுவனத்தில் இன்று மதியம் திடீரென தீ விபத்து… Read More »கேரளா…….இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பயங்கர தீ….2 பெண் ஊழியர்கள் பலி

கரூர்..ஐஸ்கிரீம் கடையில் பயங்கர தீ விபத்து… பரபரப்பு..

  • by Authour

கரூர், வையாபுரி நகர் பேருந்து நிறுத்தம் அருகில் கரூர் -கோவை பிரதான சாலையில் Lassy Bay என்ற பெயரில் தனியார் ஐஸ்கிரீம் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் சுமார் அரை மணி நேரத்திற்கு… Read More »கரூர்..ஐஸ்கிரீம் கடையில் பயங்கர தீ விபத்து… பரபரப்பு..

கோவை… ஆம்னி பஸ்சில் திடீர் தீ…30 பயணிகள் உயர்தப்பினர்

  • by Authour

திருவண்ணாமலையில்  இருந்து 30 பயணிகளுடன் கோவை நோக்கி ஆகாஷ் டிராவல்ஸ் என்ற குளிர்சாதன வசதி கொண்ட தனியார் பேருந்து இன்று காலை 6  மணி அளவில் கோவை சித்திரா அருகே வந்து கொண்டு இருந்தது.… Read More »கோவை… ஆம்னி பஸ்சில் திடீர் தீ…30 பயணிகள் உயர்தப்பினர்

திருச்சி போலீஸ் காலனியில் மின் கசிவால் திடீர் தீ விபத்து

  • by Authour

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள போலீஸ் காலனியை சேர்ந்தவர் மீரா. இவரது வீட்டில் இன்று காலை ஒரு அறையில் புகை வந்ததைத் தொடர்ந்து அங்கு சென்று பார்த்துள்ளார். அப்போது மின் கசிவு காரணமாக ஏசியில்… Read More »திருச்சி போலீஸ் காலனியில் மின் கசிவால் திடீர் தீ விபத்து

கரூர்… குப்பை கிடங்கில் மீண்டும் தீ … தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்

கரூர், 5 ரோட்டில் இருந்து வாங்கல் செல்லும் சாலையில் அரசு காலனியில் மாநகராட்சி குப்பை கிடங்கு உள்ளது. கரூர் மாநகராட்சியில் 48 வார்டுகளில் உள்ள குடியிருப்புகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள், பொது இடங்களில் தேங்கும்… Read More »கரூர்… குப்பை கிடங்கில் மீண்டும் தீ … தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்

கரூர்… குப்பை கிடங்கில் தீ…. போக்குவரத்து பாதிப்பு…

கரூர் ஐந்து ரோட்டில் இருந்து வாங்கல் செல்லும் சாலையில் அரசு காலனியில் மாநகராட்சி குப்பை கிடங்கு உள்ளது. கரூர் மாநகராட்சியில் 48 வார்டுகளிலும் உள்ள குடியிருப்புகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள், பொது இடங்களில் தேங்கும்… Read More »கரூர்… குப்பை கிடங்கில் தீ…. போக்குவரத்து பாதிப்பு…

தஞ்சை குப்பை கிடங்கில் தீ விபத்து… புகை மூட்டத்தால் மக்கள் பாதிப்பு

தஞ்சை ஜெபமாலைபுரம் குப்பை கிடங்கில் தஞ்சை மாநகராட்சியில் உள்ள 51 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்பட்டு தரம் பிரிக்கப்பட்டு வருகிறது. இந்த குப்பை கிடங்கில் ஆண்டுதோறும் கோடை காலம் மற்றும் காற்று காலங்களில் தீ… Read More »தஞ்சை குப்பை கிடங்கில் தீ விபத்து… புகை மூட்டத்தால் மக்கள் பாதிப்பு

கோவை… தனியார் அலுவலகத்தில் தீ…

கோவை ஆர்.எஸ் புரத்தில் கிழக்கு சம்பந்தம் சாலையில் தனியார்  அலுவலகத்தில் மின் கசிவு ஏற்பட்டு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதைப்பார்த்து அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த… Read More »கோவை… தனியார் அலுவலகத்தில் தீ…

குவைத்…. தீ விபத்தில் இறந்தவர்கள் உடலை இந்தியா கொண்டு வர விமானம் புறப்பட்டது

குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள அகமதி மாகாணத்தின் மங்காப் நகரில் 6 மாடிகளை கொண்ட குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்தின் ஊழியர்கள் 200 பேர் தங்கியிருந்தனர். இந்த நிலையில்… Read More »குவைத்…. தீ விபத்தில் இறந்தவர்கள் உடலை இந்தியா கொண்டு வர விமானம் புறப்பட்டது

error: Content is protected !!