Skip to content

தீ

போதை தலைக்கேறி தன் வீட்டை தானே தீ வைத்த வாலிபர்….

  • by Authour

கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகே மது போதையில் இருந்த வாலிபர், தனது வீட்டுக்கு தானே தீ வைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. கேரள மாநிலம் வர்க்கலா பகுதியைச் சேர்ந்த கோபகுமார் என்ற வாலிபர். குடித்துவிட்டு வீட்டிற்கு… Read More »போதை தலைக்கேறி தன் வீட்டை தானே தீ வைத்த வாலிபர்….

திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் லாரி திடீர் தீ விபத்து …..

பெரம்பலூர் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடலூரில் இருந்து கேரளா செல்வதற்காக 4 டன் மீன் ஏற்றிக்கொண்டு கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி கிராமத்தைச் சேர்ந்த செல்வகுமார் மற்றும் லாரி உரிமையாளர் கடலூர் மாவட்டம் சன்னகேசவன்… Read More »திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் லாரி திடீர் தீ விபத்து …..

கரூர் அருகே…..மின்கம்பியில் உரசிய வைக்கோல் லாரி தீப்பிடித்தது

  • by Authour

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்தவர் பக்கிரிசாமி, இவர் ஒரு லாரியில் வைக்கோல் ஏற்றிக்கொண்டு விற்பனை செய்வதற்காக கரூர் மாவட்டம் புகழூர் சென்றார்.  தவுட்டுப்பாளையம் என்ற இடத்தில் சென்றபோது வைக்கோல் பாரம், மின்கம்பி மீது உரசியதில்… Read More »கரூர் அருகே…..மின்கம்பியில் உரசிய வைக்கோல் லாரி தீப்பிடித்தது

அர்ச்சகர் வீட்டில் தீப்பற்றி பொருட்கள் எரிந்து நாசம்…..

  • by Authour

அரியலூர் மாவட்டம், செந்துறை சுந்தராநகரில் வசித்து வருபவர் ரவி என்ற ரவிச்சந்திரன். இவர் ராயபுரம் கிராமத்தில் உள்ள ராஜகம்பீஸ்வரர் கோவிலில் அர்ச்சகராக உள்ளார். இவர், தனது மனைவி ஜோதிலெட்சுமியுடன் வெளியே சென்றிருந்தார். அப்போது அவரது… Read More »அர்ச்சகர் வீட்டில் தீப்பற்றி பொருட்கள் எரிந்து நாசம்…..

error: Content is protected !!