Skip to content

துணிகரம்

வீட்டின் கதவை உடைத்து நகை-பணம் திருட்டு… தஞ்சையில் துணிகரம்

https://youtu.be/_5_M7WxKygs?si=uLSQ5uOCE3j-wt6-தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே கீழ திருவிழாபட்டி வீரமாகாளி நகர் பகுதியை சேர்ந்த ஜேசுராஜ் என்பவரின் மகன் சாம் ஜெபசீலன் (25). விவசாயி. இவர் தனது குடும்பத்தினருடன் கடந்த 27ம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு… Read More »வீட்டின் கதவை உடைத்து நகை-பணம் திருட்டு… தஞ்சையில் துணிகரம்

கார் உதிரிப்பாகம் விற்கும் கடையில் பணம் திருட்டு… திருச்சியில் துணிகரம்…

திருச்சி பேர்ட்ஸ் ரோடு பகுதியில் கார் உதிரி பாகம் விற்கும் கடை உள்ளது.இந்த கடையை செல்வராஜ் என்பவர் நடத்தி வருகிறார்.இந்த நிலையில் நேற்று முன்தினம் கடையை பூட்டி விட்டு செல்வராஜ் வீட்டுக்கு சென்று விட்டார்.… Read More »கார் உதிரிப்பாகம் விற்கும் கடையில் பணம் திருட்டு… திருச்சியில் துணிகரம்…

திருச்சியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருடிய வாலிபர் கைது…

திருச்சி உறையூர் புது வெள்ளாளர் தெரு பகுதியை சேர்ந்தவர் ராஜசேகரன் இவரது மனைவி நிர்மலா (வயது54).இவர் கடந்த 20 ந் தேதி காலை வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றார். பின்னர் வீட்டிற்கு வந்த… Read More »திருச்சியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருடிய வாலிபர் கைது…

பூட்டிய வீட்டில் 16.5 பவுன் நகைகள் கொள்ளை……திருச்சியில் துணிகரம்…

திருச்சி,ஏர்போர்ட், சந்தோஷ் நகர், கக்கன் காலனியைச் சேர்ந்தவர் சேவியர் ராஜா. இவரது மனைவி ராணி ஜூலியட் ரத்னா (55). இவர்களுக்கு 2 மகள்கள் மற்றும் 1 ஒரு மகன் உள்ளார். சேவியர் ராஜா மஸ்கட்டில்… Read More »பூட்டிய வீட்டில் 16.5 பவுன் நகைகள் கொள்ளை……திருச்சியில் துணிகரம்…

வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை அபேஸ்…. திருச்சியில் துணிகரம்..

சினிமா பார்க்க சென்றபோது மர்ம ஆசாமிகள் கைவரிசை திருச்சி நவ 13- திருச்சி உறையூர் சாலை ரோடு வெட்டுபுலி சந்து பகுதி சேர்ந்தவர் ஹபிர் ரகுமான் ( 34) இவர் கடந்த 13ந்தேதி தனது… Read More »வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை அபேஸ்…. திருச்சியில் துணிகரம்..

சுகாதார ஆய்வாளர் வீட்டில் தங்க நகைகள் கொள்ளை…. திருச்சியில் துணிகரம்..

  • by Authour

திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியில் சுகாதார ஆய்வாளர் வீட்டில் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். திருச்சி எடமலைப்பட்டி புதூர் அரசு காலணி 6 -வது கிராஸ் பகுதியைச்… Read More »சுகாதார ஆய்வாளர் வீட்டில் தங்க நகைகள் கொள்ளை…. திருச்சியில் துணிகரம்..

திருச்சியில் பட்டப் பகலில் துணிகரம்….வியாபாரியை தாக்கி வழிப்பறி…

  • by Authour

திருச்சி மாவட்டம், நவலூர் குட்டப்பட்டை சேர்ந்தவ ராயப்பன். (வயது 32) . இவர் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் மளிகை பொருட்களை வாங்கிக் கொண்டு அருகிலிருந்த உணவகத்தில் உணவருந்த சென்றார். அப்போது மர்ம நபர்கள்… Read More »திருச்சியில் பட்டப் பகலில் துணிகரம்….வியாபாரியை தாக்கி வழிப்பறி…

error: Content is protected !!