Skip to content

துரை வைகோ

துரை வைகோ அலுவலகத்திற்கு முதல்முறையாக வந்த வைகோ…

  • by Authour

எம்பி துரை வைகோ நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்றுக் கொண்டதற்குப் பிறகு, கழகப் பொதுச் செயலாளர் இயக்கத் தந்தை தலைவர் வைகோ அவர்கள் முதன்முறையாக திருச்சி உழவர் சந்தையில் அமைந்துள்ள  நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு இன்று… Read More »துரை வைகோ அலுவலகத்திற்கு முதல்முறையாக வந்த வைகோ…

மீண்டும் திமுகதான்… திருச்சியில் வைகோ- துரை வைகோ பேட்டி.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில், திமுக கூட்டணியில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். தமிழ்நாட்டிற்கு இந்துத்துவ சக்திகளால் ஆபத்து வந்து கொண்டிருக்கிறது அந்த ஆபத்திலிருந்து தமிழ்நாட்டை காக்க தன் திமுக… Read More »மீண்டும் திமுகதான்… திருச்சியில் வைகோ- துரை வைகோ பேட்டி.

சாத்தூர் சம்பவம் வருத்தமளிக்கிறது: துரை வைகோ எம்.பி. விளக்கம்

‌மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ எம்.பி. விடுத்துள்ள  அறிக்கை: செய்தியாளர்கள், ஊடகவியலாளர்கள் அனைவரிடமும் நட்புறவு கொண்டு பழகும் பண்பு நலன் கொண்டவர் மறுமலர்ச்சி திமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் என்பது நாடறிந்த உண்மை… Read More »சாத்தூர் சம்பவம் வருத்தமளிக்கிறது: துரை வைகோ எம்.பி. விளக்கம்

திருச்சியில் யங் இந்தியன்ஸ்… எம்பி துரைவைகோ பங்கேற்பு

  • by Authour

திருச்சி தொகுதியில், Young Indians (Trichy Chapter) மற்றும் தளிர் இணைந்து திருமதி இந்திரா காந்தி மகளிர் கல்லூரியில் நடத்திய, பல்வேறு பள்ளிகளின் மேல்நிலை வகுப்பில் பயிலும் மாணவர்கள் பங்கேற்ற Young Indians Parliament… Read More »திருச்சியில் யங் இந்தியன்ஸ்… எம்பி துரைவைகோ பங்கேற்பு

அத்தை இறப்புக்குக் கூட போகாமல்- வங்கி சேவை மையம் திறந்து வைத்தார் எம்.பி. துரை வைகோ..

மறுமலர்ச்சி திமுக முதன்மைச் செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான திரு.துரை வைகோ அவர்கள், நேற்று காலை திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணம் வழங்கும் விழாவில் பங்கேற்றார். தொடர்ந்து கார்கில்… Read More »அத்தை இறப்புக்குக் கூட போகாமல்- வங்கி சேவை மையம் திறந்து வைத்தார் எம்.பி. துரை வைகோ..

நாளை நல்ல முடிவை வைகோ அறிவிப்பார்…. மதிமுக பொருளாளர் செந்திலதிபன் பேட்டி

  • by Authour

துரை வைகோ அறிக்கை குறித்து வைகோ உடன் ஆலோசனை மேற்கொண்டதாக மதிமுக பொருளாளர் செந்திலதிபன் சென்னையில் நிரூபரகளிடம் கூறியதாவது.. மேலும் பேசிய அவர், “நாளை (ஏப்.20) நடக்கும் நிர்வாகக்குழு கூட்டத்தில் ஆலோசனை நடத்தி நல்ல… Read More »நாளை நல்ல முடிவை வைகோ அறிவிப்பார்…. மதிமுக பொருளாளர் செந்திலதிபன் பேட்டி

திருச்சியிலிருந்து மார்ச்-30ம் தேதி யாழ்ப்பாணம்-மும்பைக்கு விமான சேவை…. துரை வைகோ தகவல்..

திருச்சியில் இருந்து யாழ்ப்பாணம், மும்பைக்கு தினசரி விமான சேவை மார்ச் 30-ந்தேதி முதல் தொடங்க உள்ளதாக திருச்சி எம்.பி, துரை வைகோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து மதிமுக முதன்மைச் செயலாளரும், திருச்சி மக்களவை தொகுதி எம்பியுமான… Read More »திருச்சியிலிருந்து மார்ச்-30ம் தேதி யாழ்ப்பாணம்-மும்பைக்கு விமான சேவை…. துரை வைகோ தகவல்..

திருச்சி ஜி கார்னரில் சுரங்கப்பாதை- மத்திய அமைச்சரிடம் துரை வைகோ எம்.பி. வலியுறுத்தல்

  • by Authour

திருச்சி ஜி கார்னரில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என  ரயில்வே அமைச்சரை  நேரில் சந்தித்து துரை வைகோ எம்.பி. வலியுறுத்தினார். இது தொடர்பாக துரை வைகோ எம்.பி. வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது: மதுரை –… Read More »திருச்சி ஜி கார்னரில் சுரங்கப்பாதை- மத்திய அமைச்சரிடம் துரை வைகோ எம்.பி. வலியுறுத்தல்

தான்சானியா நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட நிவாஷ் உடல் … திருச்சியில் துரை வைகோ ஆறுதல்..

தான்சானியா நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட நிவாஷ் குடும்பத்தினருக்கு திருச்சி எம்.பியுமான துரை வைகோ ஆறுதல் கூறினார். இதனை தொடர்ந்து தனது X-தளத்தில் துரை வைகோ கூறியதாவது.. திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருச்சி… Read More »தான்சானியா நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட நிவாஷ் உடல் … திருச்சியில் துரை வைகோ ஆறுதல்..

திருச்சியில் துரை வைகோ எம்.பி. அலுவலகம்…. அமைச்சர்கள் திறந்தனர்

  • by Authour

திருச்சி பாராளுமன்ற உறுப்பினர்  துரை வைகோ,  திருச்சி தென்னூர் உழவர் சந்தை அருகே  தனது அலுவலகத்தை திறந்து உள்ளார். புதிய அலுவலக திறப்பு விழா இன்று காலை நடந்தது. அமைச்சர்கள் கே.என். நேரு ,அன்பில்… Read More »திருச்சியில் துரை வைகோ எம்.பி. அலுவலகம்…. அமைச்சர்கள் திறந்தனர்

error: Content is protected !!