Skip to content

துர்நாற்றம்

குப்பை லாரி கவிழ்ந்து துர்நாற்றம்… அப்புறப்படுத்தும் மாநகராட்சி ஊழியர்கள்

  • by Editor

கரூரில் இரவு நேரத்தில் கட்டுப்பாட்டை இழந்து குப்பை லாரி கவிழ்ந்து நகர பகுதி நாற்றம்: மாநகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். கோவை மாநகராட்சிக்கு சொந்தமான லாரியில் அங்கு சேகரிக்கப்பட்ட குப்பை கழிவுகளை ஏற்றிக்கொண்டு… Read More »குப்பை லாரி கவிழ்ந்து துர்நாற்றம்… அப்புறப்படுத்தும் மாநகராட்சி ஊழியர்கள்

கோவையில் மழைநீருடன் சாக்கடை கழிவு நீர்… துர்நாற்றம்

  • by Editor

கோவையில் இன்று பிற்பகல் திடீர் கன மழை பெய்தது.அதன்படி கோவை காந்திபுரம் உக்கடம் பூ மார்க்கெட் ஆர் எஸ் புரம் சாய்பாபா காலனி சிவானந்தா காலனி கவுண்டம்பாளையம் இடையர்பாளையம் என மாநகரின் பல்வேறு பகுதிகளில்… Read More »கோவையில் மழைநீருடன் சாக்கடை கழிவு நீர்… துர்நாற்றம்

துர்நாற்றம் எடுத்த ஐஸ் கேக்… பிரபல பேக்கரியில் அதிர்ச்சி….

  • by Authour

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே பல ஆண்டுகளாக செயல்பட்டு வரும் பிரபல பேக்கரி கடையான தாஜ் கேண்டீனில் தனது குழந்தைக்கு ஆசையாக ஐஸ் கேக் வாங்கி சென்ற தந்தை, வீட்டிற்கு சென்று பார்த்த போது… Read More »துர்நாற்றம் எடுத்த ஐஸ் கேக்… பிரபல பேக்கரியில் அதிர்ச்சி….

பி. அணைப்பாளையம் அமராவதி ஆற்று தடுப்பணையில் செத்து கிடக்கும் மீன்கள்… துர்நாற்றம் வீசுவதால் அவதி…

கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் அருகே பி. அணைப்பாளையம் ஊராட்சியில் உள்ள 6 கிராமங்களுக்கு பி. அணைப்பாளையத்தில் உள்ள அமராவதி ஆற்றில் இருந்து ஆழ்துளை கிணறு மூலம் குடிநீர் தேவைக்கு தண்ணீர் எடுத்து செல்லப்பட்டு வருகிறது.… Read More »பி. அணைப்பாளையம் அமராவதி ஆற்று தடுப்பணையில் செத்து கிடக்கும் மீன்கள்… துர்நாற்றம் வீசுவதால் அவதி…

error: Content is protected !!