Skip to content

தூய்மை பணியாளர்கள்

குளித்தலையில் தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்…

கரூர் மாவட்டம், குளித்தலை நகராட்சியில் குப்பை கழிவுகள் சேகரிக்க ஆர்.கே கம்பெனி ஒப்பந்ததாராக நியமிக்கப்பட்டு தினக்கூலி ஒப்பந்தம் அடிப்படையில் 50க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் நியமிக்கப்பட்டு குப்பைகள் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு… Read More »குளித்தலையில் தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்…

ஒரு நபர் ஆணையம் பிறப்பித்த உத்தரவு நிறுத்திவைப்பு

தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த வக்கீல்கள், சட்டக்கல்லூரி மாணவர்களை போலீசார் சட்ட விரோதமாக கைது செய்து, அடித்து உதைத்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதுகுறித்து, சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த… Read More »ஒரு நபர் ஆணையம் பிறப்பித்த உத்தரவு நிறுத்திவைப்பு

தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி

சென்னை மாநகராட்சி, ராயபுரம், திரு.வி.க. நகர் மண்டலங்களில் தனியார் நிறுவனத்தின் வாயிலாக ஜூலை 16ம் தேதி முதல் திடக்கழிவு மேலாண்மை மேற்கொள்ளப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், கடந்த… Read More »தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி

முதல்வருக்கு நன்றி தெரிவித்து தூய்மை பணியாளர்கள் பேரணி..!

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை போலீசார் கைது செய்ததற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனிடையே தூய்மை பணியாளர்களுக்கு பல்வேறு சிறப்பு திட்டங்களை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், தூய்மைப்… Read More »முதல்வருக்கு நன்றி தெரிவித்து தூய்மை பணியாளர்கள் பேரணி..!

முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த தூய்மை பணியாளர்கள்

சென்னை பெருநகர மாநகராட்சிக்கு உட்பட்ட  ராயபுரம், திரு.வி.க. நகர் ஆகிய மண்டலங்களின் தூய்மைப்பணி தனியாருக்கு வழங்கப்பட்டதை எதிர்த்து, சென்னை ரிப்பன் மாளிகை முன்  மேற்கண்ட 2 மண்டல  தூய்மை பணியாளர்கள்  13 தினங்களாக  தொடர்… Read More »முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த தூய்மை பணியாளர்கள்

தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக… எல்.டி.யு.சி. சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் …. கைது

சென்னை அம்பத்தூர் 5 மற்றும் 6 ஆகிய மண்டலங்களில் பணிபுரியாற்றிய தூய்மை பணியாளர்களை சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் பணி நீக்கம் செய்த நிலையில், அந்த தொழிலாளர்கள் சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை முன்பு… Read More »தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக… எல்.டி.யு.சி. சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் …. கைது

சென்னை தூய்மை பணியாளர்கள் அனைவரும் விடுதலை

சென்னை மாநகராட்சி அலுவலகம் முன்  தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட சென்னை தூய்மை பணியாளர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது  எக்ஸ்தளத்தில்  கூறியிருப்பதாவது: நாளும் நம் நகரங்கள் இயங்க நள்ளிரவு,… Read More »சென்னை தூய்மை பணியாளர்கள் அனைவரும் விடுதலை

தூய்மைப் பணியாளர்களுக்கு சிறப்பு திட்டங்கள்… அமைச்சரவை கூட்டத்தில் முடிவு..

தூய்மை பணியாளர்களின் குழந்தைகளுக்கு புதிய உயர்கல்வி உதவித் தொகை திட்டம், 30,000 புதிய குடியிருப்புகள் கட்டித்தருவது உள்ளிட்ட பல்வேறு சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழக… Read More »தூய்மைப் பணியாளர்களுக்கு சிறப்பு திட்டங்கள்… அமைச்சரவை கூட்டத்தில் முடிவு..

தூய்மை பணியாளர்களுக்கான புதிய திட்டங்கள், அரசு அறிவிப்பு

தமிழக அமைச்சரவை கூட்டம்இன்று காலை முதல்வர்  மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்தது.  கூட்டம் முடிந்ததும்  நிதி அமைச்சர் தங்கம் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: தூய்மை பணியாளர்களின் நலனை காப்பதில் அரசு… Read More »தூய்மை பணியாளர்களுக்கான புதிய திட்டங்கள், அரசு அறிவிப்பு

சென்னையில் போராடி வந்த தற்காலிக தூய்மைப் பணியாளர்கள் கைது

சென்னையில் போராட்டம் நடத்திவந்த தற்காலிக தூய்மை பணியாளர்கள் நள்ளிரவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.  உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து போகீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் இராயபுரம், திருவிக நகர் ஆகிய… Read More »சென்னையில் போராடி வந்த தற்காலிக தூய்மைப் பணியாளர்கள் கைது

error: Content is protected !!