Skip to content

தென்காசி

தென்காசி- அரசு வக்கீலை கொலை செய்த நபர் சடலமாக மீட்பு

  • by Authour

தென்காசி மாவட்டத்தில், கடந்த 3ம் தேதி அரசு வக்கீல் முத்துக்குமாரசாமி என்பவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். அவரை கொலை செய்த சிவசுப்ரமணியன் என்பவர் அங்கிருந்து டூவீலரில் தப்பிச் சென்றுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக அவரை போலீசார்… Read More »தென்காசி- அரசு வக்கீலை கொலை செய்த நபர் சடலமாக மீட்பு

தென்காசி-சங்கரன்கோவிலில் 1 கிலோ மல்லிகை ரூ.7,500

  • by Authour

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் பகுதியில் இன்று ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.7,500-க்கு விற்பனை செய்யப்பட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று மட்டும் அதே பகுதியில் ரூ.3,500-க்கு விற்கப்பட்ட மல்லிகைப்பூ ஒரே நாளில் விலை இரட்டிப்பாகியுள்ளது. கடந்த… Read More »தென்காசி-சங்கரன்கோவிலில் 1 கிலோ மல்லிகை ரூ.7,500

தென்காசி- நேருக்கு நேர் மோதிய பஸ்- விபத்தில் 6 பேர் பலி 

  • by Authour

தென்காசி  மாவட்டம், கடையநல்லூருக்கு அருகே உள்ள இடைகால் பகுதியில் இன்று (நவம்பர் 24, 2025) செங்கோட்டை-திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் இரு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய பயங்கர விபத்தில் 6 பேர் பரிதாபமாக… Read More »தென்காசி- நேருக்கு நேர் மோதிய பஸ்- விபத்தில் 6 பேர் பலி 

கோவை- தென்காசி வரை 4 மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

கோவை, நீலகிரி, தேனி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை விலகி, வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில் 4… Read More »கோவை- தென்காசி வரை 4 மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

பெண் சிசுக் கொலைக்கு ஆதரவாக பேசி வந்த .. தென்காசி வாலிபர் கைது

ஆலங்குளம் அம்பை ரோடு பகுதியைச் சோ்ந்தவா் முத்துராஜ் மகன் திலீபன்(35). இவா் தனது யூ டியூப் பக்கத்தில் பெண்கள் குறித்து ஆபாசமாகவும், கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா எனக் கண்டறிந்து பாா்க்கும் உரிமையை… Read More »பெண் சிசுக் கொலைக்கு ஆதரவாக பேசி வந்த .. தென்காசி வாலிபர் கைது

மின்சாரம் பாய்ந்து 5வயது குழந்தை பலி

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கடங்கநேரி கிராமத்தில் இரவு பெய்த மழை காரணமாக அங்குள்ள 2 சிமெண்ட் மின்கம்பங்கள் சாய்ந்துள்ளது. இதனால் அங்கு வந்த மின்வாரிய ஊழியர்கள் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் மின்சாரத்தை துண்டித்து வீடுகளுக்கு… Read More »மின்சாரம் பாய்ந்து 5வயது குழந்தை பலி

ரூ. 30 ஆயிரம் லஞ்சம்… பெண் இன்ஸ்பெக்டர் கைது…

தென்காசி மாவட்டம், கடையத்தில் ரூ. 30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் காவல் ஆய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளார். கடத்தல் வழக்கு தொடர்பாக ரூ. 30 ஆயிரம் வாங்கியதாக லஞ்ச ஒழிப்பு துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

மணல் கொள்ளை.. எஸ்பி உள்ளிட்டோர் மீது ஏட்டு புகார்

தென்காசி மாவட்டம் சிவகிரி போலீஸ் ஸ்டேஷனில் முதல்நிலை காவலராக பணியாற்றி வரும் பிரபாகரன் மணல் கொள்ளையில் ஈடுபடும் வாகனங்களை பறிமுதல் செய்து, போலீஸ் ஸ்டேஷன் கொண்டு சென்றால், அங்குள்ள அதிகாரிகள், போலி ரசீதுகளை தயார்… Read More »மணல் கொள்ளை.. எஸ்பி உள்ளிட்டோர் மீது ஏட்டு புகார்

போக்சோவில் கைதான தவெக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்….

  • by Authour

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்த அல் அமீன் என்பவர் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது தொடர்பாக அந்த மாணவி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், அல் அமீன்… Read More »போக்சோவில் கைதான தவெக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்….

தீபாவளியன்று 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

தீபாவளியான நாளை 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. திண்டுக்கல், மதுரை, திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூரிலும் நாளை… Read More »தீபாவளியன்று 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..

error: Content is protected !!