Skip to content

தேரோட்டம்

அரியலூர்… முன்னோர்களை பின்பற்றி முந்திரி காட்டுக்குள் தேரோட்டம்… பக்தி பரவசத்தில் பக்தர்கள்..

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே அமைந்துள்ள புதுக்குடி கிராமத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு அய்யனார் திருக்கோவில் அமைந்துள்ளது. பல நூற்றாண்டுகளாக உள்ள இந்த அய்யனார் கோவில் பண்டைய காலத்தில் அன்னவாசல் சர்வமங்கலம் என்று அழைக்கப்பட்டுள்ளது.… Read More »அரியலூர்… முன்னோர்களை பின்பற்றி முந்திரி காட்டுக்குள் தேரோட்டம்… பக்தி பரவசத்தில் பக்தர்கள்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆடிப்பூர தேரோட்டம்- அமைச்சர்கள் பங்கேற்பு

108 வைணவ திவ்ய தேசங்களில் முக்கியமான ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் மூலவர் வடபத்ரசயனர், பெரியாழ்வார், ஆண்டாள் ஆகிய மூவர் அவதரித்த சிறப்புக்குரியதால் முப்புரி ஊட்டிய தலம் என அழைக்கப்படுகிறது. ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய பெருமாள் அவதார… Read More »ஸ்ரீவில்லிபுத்தூர் ஆடிப்பூர தேரோட்டம்- அமைச்சர்கள் பங்கேற்பு

ஆவுடையார்கோவிலில் ஆனி திருமஞ்சன தேரோட்டம்

புதுக்கோட்டையிலிருந்து சுமார் 60 கி.மீ. தொலைவில் அமையப் பெற்று ஆத்மநாத சுவாமியை மூலவராக கொண்ட கோவில்தான் ஆவுடையார்கோயில் ஆகும். இங்கு அமைந்துள்ள முழு உருவசிலைகள் பல பார்ப்பவா்களை பரவசமூட்டும் வகையில் அமைந்துள்ளது. கருங்கற்களால் ஆன… Read More »ஆவுடையார்கோவிலில் ஆனி திருமஞ்சன தேரோட்டம்

தஞ்சை- தேரோட்டத்தில் பிஎஸ்எப் வீரர் வெயிலால் மயங்கி விழுந்து பலி..

தஞ்சாவூர் அருகே காசிவிஸ்வநாதர் கோயில் தேரோட்டத்தின் போது பிஎஸ்எப் வீரர் வெயில் தாக்கத்தால் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு யானைக்கால் தெருவை சேர்ந்த சரவணவேல் என்பவரின் மகன்… Read More »தஞ்சை- தேரோட்டத்தில் பிஎஸ்எப் வீரர் வெயிலால் மயங்கி விழுந்து பலி..

திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் தேரோட்டம்

https://youtu.be/OulOxW0qwLk?si=3rUf1JDRYKMf06xEகாரைக்கால் அடுத்த திருநள்ளாறில்,  பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் தனி சன்னதியில் சனீஸ்வர பகவான் அருள்பாலித்து  வருகிறார்.  இங்கு ஆண்டு தோறும் பிரம்மோற்சவ விழா விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழா கொடியேற்றம்… Read More »திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் தேரோட்டம்

கரூர்- மாரியம்மன் கோவில் தேரோட்டம்.. உற்சாகமாக தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்

https://youtu.be/e2hH8JBGWj8?si=pSzbDhoXo7LR8lacகுளித்தலை மகா மாரியம்மன் கோவில் திருவிழாவின் தேரோட்டம் நிகழ்ச்சி, உற்சாகத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள் கரூர் மாவட்டம் குளித்தலையில் மகா மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் வருடம் தோறும் சித்திரை திருவிழா… Read More »கரூர்- மாரியம்மன் கோவில் தேரோட்டம்.. உற்சாகமாக தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்

தஞ்சை அதிராம்பட்டினத்தில் தேரோட்ட விழா

https://youtu.be/GHzdbdZvfhE?si=a41JnYJ_ERmHwkDzதஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அடுத்த  மஞ்ச வயல் பகுதியில் பிரசித்தி பெற்ற முருகன் கோவிலில் சித்ரா பௌர்ணமி திருவிழா நடைபெற்று வருகிறது, திருவிழாவை முன்னிட்டு பால் காவடி, சிலா காவடி ப,றவை காவடி ,பால்… Read More »தஞ்சை அதிராம்பட்டினத்தில் தேரோட்ட விழா

திருச்சி உக்கிர மாகாளியம்மன் கோவில் தேரோட்டம்.. திரளான பக்தர்கள் தரிசனம்

https://youtu.be/ZLtyWFEHbNI?si=mC45sy0sEwDSUq0bமுற்கால கரிகால் சோழனின் குலதெய்வமாக பூஜிக்கப்பட்டு, வெற்றியின் தெய்வமாக கொண்டாடப்படும், திருச்சி தென்னூர் அருள்மிகு உக்கிர மாகாளியம்மன் சித்திரை தேர் திருவிழா கடந்த 4-ந்தேதி மகா அபிஷேகம் மற்றும் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ச்சியாக… Read More »திருச்சி உக்கிர மாகாளியம்மன் கோவில் தேரோட்டம்.. திரளான பக்தர்கள் தரிசனம்

அரியலூரில் 83 ஆண்டுகளுக்கு பிறகு நடத்தப்பட்ட தேரோட்டம்..

அரியலூர் மாவட்டம் அரியலூர் நகரில் உள்ள அருள்மிகு ஒப்பில்லாத அம்மன் திருக்கோவிலில் 83 வருடங்களுக்குப் பிறகு இன்று நடைபெற்ற தேரோட்டத்தை யொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.… Read More »அரியலூரில் 83 ஆண்டுகளுக்கு பிறகு நடத்தப்பட்ட தேரோட்டம்..

பக்தர்கள் வெள்ளத்தில் சமயபுரம் மாரியம்மன் தேரோட்டம்-சமயபுரத்தாளே, பராசக்தியே என முழக்கம்

  • by Authour

திருச்சி அடுத்த சமயபுரம் மாரியம்மன் கோவில்   பிரசித்தி பெற்ற கோவிலாகும்.  தமிழகம் மட்டுமல்லாமல், வெளிமாநிலங்களில் இருந்தும் இங்கு பக்தர்கள் வந்து வழிபடுகிறார்கள். அமாவாசை, பவுர்ணமி, மற்றும் விடுமுறை நாட்களில்  ஏராளமான பக்தர்கள் வந்து  அம்மனை… Read More »பக்தர்கள் வெள்ளத்தில் சமயபுரம் மாரியம்மன் தேரோட்டம்-சமயபுரத்தாளே, பராசக்தியே என முழக்கம்

error: Content is protected !!