தேர்தல் நடத்தை விதிமீறல்: நாதகவினர் மீது வழக்குப்பதிவு
தென்காசி மாவட்டம், ஊத்துமலை பகுதியில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி நாம் தமிழர் கட்சியினர் வாக்குச்சாவடி முகவர்கள் கலந்தாய்வுக் கூட்டம் நடத்தினர். பறக்கும் படையினர் அளித்த புகாரில் அக்கட்சியின் கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர்… Read More »தேர்தல் நடத்தை விதிமீறல்: நாதகவினர் மீது வழக்குப்பதிவு

