Skip to content

தொடக்கம்

விமல் நடிக்கும் புதிய படம்.. பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்..!!

அஜித் விநாயகா ஃபிலிம்ஸ் புரடக்ஷ்ன் பிரைவேட் லிமிடட்  நிறுவனத்தின் தயாரிப்பில் நடிகர் விமல், புதிய படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார்.   கிராமப்புற பின்னணியில்,  காமெடி எண்டர்டெயினராக உருவாகும் இந்தப்படத்தை  அறிமுக  இரட்டை இயக்குநர்கள்… Read More »விமல் நடிக்கும் புதிய படம்.. பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்..!!

டிஎன்பிஎல் கிரிக்கெட் இன்று தொடக்கம்

https://youtu.be/SKByMyRvvtM?si=273g8Z6jijKhs6G0ஐபிஎல்  கிரிக்கெட் போட்டி சுமார் 2 மாதம் நடந்து  முடிந்ததும், அதைத்தொடா்ந்து  நிகழ்ந்த சோக சம்பவத்திற்கு மத்தியில் இன்று டிஎன்பிஎல் போட்டிகள்  தமிழ்நாட்டில்  தொடங்குகிறது. அதுவரை 8 ஆண்டுகள் நடந்துள்ள டிஎன்பிஎல்  இன்று 9… Read More »டிஎன்பிஎல் கிரிக்கெட் இன்று தொடக்கம்

சென்னையில் மேலும் 10 இடங்களில் ‘முதல்வர் படைப்பகம்’- அமைக்கும் பணிகள் தொடக்கம்

தமிழக அரசு சார்பில் சென்னை கொளத்தூரில் ரூ.2.85 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள ‘முதல்வர் படைப்பகம்’ என்ற பகிர்ந்த பணியிட மையத்தை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். போட்டித் தேர்வுகளுக்கு… Read More »சென்னையில் மேலும் 10 இடங்களில் ‘முதல்வர் படைப்பகம்’- அமைக்கும் பணிகள் தொடக்கம்

9 புதிய வழித்தடங்களில் பஸ் இயக்கம்- அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

https://youtu.be/wo3aluX7qdk?si=VGdW9Y-AuTAwQqiபுதுக்கோட்டையில் இன்ற  9 புதிய  பஸ்  வழித்தட சேவைகளை, இயற்கை வளங்கள் துறை அமைச்சர் .எஸ்.ராகுபதி , பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன், ஆகியோர் இன்று ( கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். அதைத்தொடர்ந்து  அமைச்சர் … Read More »9 புதிய வழித்தடங்களில் பஸ் இயக்கம்- அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

தவெக-வின் 2ம் கட்ட கல்வி விருது விழா… தொடங்கியது

https://youtu.be/flLO6x1I-IM?si=9f3oKLyrGiPFNdWj10 மற்றும் 12ம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு தவெக சார்பில் இன்று கல்வி விருது வழங்கப்பட உள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் தொகுதி வாரியாக… Read More »தவெக-வின் 2ம் கட்ட கல்வி விருது விழா… தொடங்கியது

போலீசாருக்கான ”மகிழ்ச்சி” எனும் திட்டம்… கோவையில் டிஜிபி தொடங்கி வைத்தார்

தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் சங்கர் ஜீவால் மகிழ்ச்சி எனும் காவல்துறையினருக்கான திட்டத்தை கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் கல்லூரி அரங்கில் துவக்கி வைத்தார். காவல்துறையினரின் ஆரோக்கியத்தை மையமாகக் கொண்டு இந்த திட்டமானது துவங்கப்பட்டுள்ளது.… Read More »போலீசாருக்கான ”மகிழ்ச்சி” எனும் திட்டம்… கோவையில் டிஜிபி தொடங்கி வைத்தார்

கரூரில் இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டி தொடக்கம்

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருவள்ளூர் மைதானத்தில் 65 ஆம் ஆண்டுஎ ல் ஆர் ஜி நாயுடு மற்றும் 11 ஆண்டு பெண்களுக்கான கேவிபி சுழற் கோப்பைக்கான ஆண் பெண் அகில இந்திய அளவிலான கூடைப்பந்து… Read More »கரூரில் இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டி தொடக்கம்

தஞ்சை பெரிய கோவிலில்- முதியவர்கள்-மாற்றுதிறனாளிகளுக்கு பேட்டரி கார் சேவை

தஞ்சாவூர் பெரிய கோயிலில் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் சென்று வழிபடுவதற்கு வசதியாக பேட்டரி கார் சேவையை தஞ்சாவூர் தொகுதி மக்களவை உறுப்பினர் ச. முரசொலி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது: தஞ்சாவூர் பெரிய… Read More »தஞ்சை பெரிய கோவிலில்- முதியவர்கள்-மாற்றுதிறனாளிகளுக்கு பேட்டரி கார் சேவை

தஞ்சை… கடல் தாழைகள் வளர்க்கும் பணி தொடக்கம்..

  • by Authour

https://youtu.be/b7n2oRlrEos?si=JW01zfJIwhqH-Pw8https://youtu.be/Skcnp55zLvk?si=lzwfks5tQ6_5Ie2Fதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் முதல் புதுக்கோட்டை மாவட்டம் அம்மாப்பட்டினம் வரை, கடல்பசு பாதுகாப்பு மண்டலம், தமிழ்நாடு அரசால் கடந்த 2022 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதில், அரிய வகை கடல் பாலூட்டியான, கடல் பசுக்களை… Read More »தஞ்சை… கடல் தாழைகள் வளர்க்கும் பணி தொடக்கம்..

பெண்களுக்கு எதிரான சைபர் குற்றம் குறித்து இந்தியா முழுவதும் விழிப்புணர்வு…. கோவையில் தொடக்கம்…

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான சைபர் குற்றங்கள் குறித்து கோவையில் இருந்து இந்தியா முழுவதும் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் இரு இளைஞர்களின் தொடர் பயணத்தை கோவை மாநகர காவல் ஆணையர் சரவணசுந்தர் துவக்கி வைத்தார்.… Read More »பெண்களுக்கு எதிரான சைபர் குற்றம் குறித்து இந்தியா முழுவதும் விழிப்புணர்வு…. கோவையில் தொடக்கம்…

error: Content is protected !!