Skip to content

தொடக்கம்

தஞ்சை… கடல் தாழைகள் வளர்க்கும் பணி தொடக்கம்..

  • by Authour

https://youtu.be/b7n2oRlrEos?si=JW01zfJIwhqH-Pw8https://youtu.be/Skcnp55zLvk?si=lzwfks5tQ6_5Ie2Fதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் முதல் புதுக்கோட்டை மாவட்டம் அம்மாப்பட்டினம் வரை, கடல்பசு பாதுகாப்பு மண்டலம், தமிழ்நாடு அரசால் கடந்த 2022 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதில், அரிய வகை கடல் பாலூட்டியான, கடல் பசுக்களை… Read More »தஞ்சை… கடல் தாழைகள் வளர்க்கும் பணி தொடக்கம்..

பெண்களுக்கு எதிரான சைபர் குற்றம் குறித்து இந்தியா முழுவதும் விழிப்புணர்வு…. கோவையில் தொடக்கம்…

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான சைபர் குற்றங்கள் குறித்து கோவையில் இருந்து இந்தியா முழுவதும் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் இரு இளைஞர்களின் தொடர் பயணத்தை கோவை மாநகர காவல் ஆணையர் சரவணசுந்தர் துவக்கி வைத்தார்.… Read More »பெண்களுக்கு எதிரான சைபர் குற்றம் குறித்து இந்தியா முழுவதும் விழிப்புணர்வு…. கோவையில் தொடக்கம்…

கரூர் அருகே தீயணைப்பு துறை வீரர்களுக்கு 90 நாள் பயிற்சி…. தொடக்கம்….

  • by Authour

கரூர் அருகே தனியார் கல்லூரியில் புதிதாக பணியில் சேர்ந்த தீயணைப்பு துறை வீரர்களுக்கு 90 நாள் பயிற்சி முகாமை தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு துறை மத்திய மண்டல துணை இயக்குனர் குமார் துவங்கி… Read More »கரூர் அருகே தீயணைப்பு துறை வீரர்களுக்கு 90 நாள் பயிற்சி…. தொடக்கம்….

மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு… அரியலூரில் தொடக்கம்

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், அரியலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி பிரச்சாரத்தினை… Read More »மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு… அரியலூரில் தொடக்கம்

பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி- பிற்பகல் தொடங்குகிறது

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் இன்று (19-ம் தேதி) தொடங்குகிறது. மார்ச் 9-ம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரில் போட்டியை நடத்தும் பாகிஸ்தான், இந்தியா, வங்கதேசம், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து,… Read More »பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி- பிற்பகல் தொடங்குகிறது

அரியலூரில் நில ஆவணங்களை நவீனமயமாக்கும் “நக்சா” திட்டம்” தொடக்கம்…

அரியலூர் மாவட்டம், அரியலூர் ராஜாஜி நகர், 2வது தெருவில், நில அளவை மற்றும் பதிவேடுகள் துறையின் சார்பில் நில ஆவணங்களை நவீனமயமாக்கும் “நக்சா” திட்டத்தினை மாவட்ட கலெக்டர் பொ.இரத்தினசாமி இன்று (18.02.2025) குத்து விளக்கேற்றி… Read More »அரியலூரில் நில ஆவணங்களை நவீனமயமாக்கும் “நக்சா” திட்டம்” தொடக்கம்…

ஆனைமலை புலிகள் காப்பக வனபகுதியில் தண்ணீர் தொட்டி சுத்தம் செய்யும் பணி துவக்கம்…

ஆனைமலை புலிகள் காப்பகம் வனச்சரகம் பகுதிக்கு உட்பட்ட பொள்ளாச்சி கோட்டம், திருப்பூர் கோட்டம் உட்பட உள்ள 958 சதுர கிலோமீட்டர் வனபகுதியாகும், இப்பகுதிகளில் காட்டு யானைகள், புலி சிறுத்தை, கரடி,மான் இனங்கள் காட்டுமாடு கருஞ்சிறுத்தை… Read More »ஆனைமலை புலிகள் காப்பக வனபகுதியில் தண்ணீர் தொட்டி சுத்தம் செய்யும் பணி துவக்கம்…

உதகை குறும்பட விழா தொடங்கியது

  • by Authour

நீலகிரி பிலிம் கிளப் மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஆகியவை சார்பில் ஆண்டு தோறும்  உதகையில் குறும்பட விழா நடத்தப்படுகிறது. இந்த திரைப்பட விழாவில், பல்வேறு நாடுகளை சேர்ந்த குறுப்படங்கள் திரையிடப்படுகிறது. கடந்த… Read More »உதகை குறும்பட விழா தொடங்கியது

ஆயுர்வேத மருத்துவ கண்காட்சி… கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார்…

  • by Authour

கரூர் மாவட்ட ஆயுர்வேத மருத்துவர் நலச் சங்கம் சார்பில் ஆயுர்வேத மேளா மின் துறை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டார். கரூர் மாவட்ட ஆயுர்வேத மருத்துவர் நலச் சங்கம் சார்பில் ஆயுர்வேத… Read More »ஆயுர்வேத மருத்துவ கண்காட்சி… கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார்…

திருச்சி கோர்ட்டில் வழக்கறிஞர்களுக்கான பயிற்சி வகுப்பு தொடக்கம்…..

  • by Authour

திருச்சி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் குற்றவியல் வழக்கறிஞர் சங்கம் மற்றும் ட்ரூத் லேப் சென்னை இணைந்து நடத்திய வழக்கறிஞர்களுக்கான பயிற்சி வகுப்பு நடந்தது. பயிற்சி வகுப்பை மாவட்ட நீதிபதி எம். கிறிஸ்டோபர் தொடங்கி வைத்தார்.… Read More »திருச்சி கோர்ட்டில் வழக்கறிஞர்களுக்கான பயிற்சி வகுப்பு தொடக்கம்…..

error: Content is protected !!