Skip to content

தொடக்கம்

உதகை குறும்பட விழா தொடங்கியது

  • by Authour

நீலகிரி பிலிம் கிளப் மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஆகியவை சார்பில் ஆண்டு தோறும்  உதகையில் குறும்பட விழா நடத்தப்படுகிறது. இந்த திரைப்பட விழாவில், பல்வேறு நாடுகளை சேர்ந்த குறுப்படங்கள் திரையிடப்படுகிறது. கடந்த… Read More »உதகை குறும்பட விழா தொடங்கியது

ஆயுர்வேத மருத்துவ கண்காட்சி… கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார்…

  • by Authour

கரூர் மாவட்ட ஆயுர்வேத மருத்துவர் நலச் சங்கம் சார்பில் ஆயுர்வேத மேளா மின் துறை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டார். கரூர் மாவட்ட ஆயுர்வேத மருத்துவர் நலச் சங்கம் சார்பில் ஆயுர்வேத… Read More »ஆயுர்வேத மருத்துவ கண்காட்சி… கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார்…

திருச்சி கோர்ட்டில் வழக்கறிஞர்களுக்கான பயிற்சி வகுப்பு தொடக்கம்…..

  • by Authour

திருச்சி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் குற்றவியல் வழக்கறிஞர் சங்கம் மற்றும் ட்ரூத் லேப் சென்னை இணைந்து நடத்திய வழக்கறிஞர்களுக்கான பயிற்சி வகுப்பு நடந்தது. பயிற்சி வகுப்பை மாவட்ட நீதிபதி எம். கிறிஸ்டோபர் தொடங்கி வைத்தார்.… Read More »திருச்சி கோர்ட்டில் வழக்கறிஞர்களுக்கான பயிற்சி வகுப்பு தொடக்கம்…..

TNPSC குரூப் 1 மெயின் தேர்வு தொடங்கியது

  டிஎன்பிஎஸ்சி குரூப்-1 மெயின் தேர்வு சென்னையில் இன்று தொடங்கியது. இத்தேர்வை 1,988 பேர் எழுதுகின்றனர். துணை ஆட்சியர், டிஎஸ்பி உள்ளிட்ட பதவிகளுக்கான குரூப்-1 மெயின் தேர்வு டிசம்பர் 10-ம் தேதி (இன்று) தொடங்கி… Read More »TNPSC குரூப் 1 மெயின் தேர்வு தொடங்கியது

லால்குடி அருகே…… இலவச இறுதி ஊர்வல வாகனம்… பஞ். தலைவி வழங்கினார்

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள மங்கம்மாள்புரம் ஊராட்சியில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் வசிக்கும்  யாரேனும் இயற்கை எய்தும் பட்சத்தில் அந்த குடும்பத்தினர் பயன்பெறும் வகையில் இறுதி ஊர்வல இலவச… Read More »லால்குடி அருகே…… இலவச இறுதி ஊர்வல வாகனம்… பஞ். தலைவி வழங்கினார்

வடகிழக்கு பருவமழை தொடங்கியது……வானிலை மையம் அறிவிப்பு

  • by Authour

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வரும் நிலையில், வடகிழக்கு பருவமழை  இன்று தொடங்கியது. இதனை வானிலை ஆய்வு  மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.  வரும் 18ம் தேதி மிக கனமழை பெய்யும்… Read More »வடகிழக்கு பருவமழை தொடங்கியது……வானிலை மையம் அறிவிப்பு

11.5 லட்சம் பேர் பங்கேற்கும் முதல்வர் கோப்பை போட்டி….. உதயநிதி தொடங்கி வைத்தார்

  • by Authour

 மாநில அளவில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நேற்று மாலை நடந்த விழாவில் பாரிஸ் பாரா ஒலிம்பிக்கில்… Read More »11.5 லட்சம் பேர் பங்கேற்கும் முதல்வர் கோப்பை போட்டி….. உதயநிதி தொடங்கி வைத்தார்

சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வு…… இன்று தொடங்கியது

ஐஏஎஸ், ஐபிஎஸ் பணிகளுக்கான 1056 காலிப்பணியிடங்களை நிரப்ப சிவில் சர்விஸ் முதல்நிலை தேர்வு  கடந்த ஜூன் 16-ல் நடைபெற்றது.  இதில் நாடு முழுவதும் சுமார் 8 லட்சத்துக்கும் அதிகமானோர் எழுதினர். இவர்களில் 14,627 பேர் … Read More »சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வு…… இன்று தொடங்கியது

திருச்சி ஏர்போட் முதல் சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட் வரை புதிய பஸ் சேவை தொடக்கம்..

  • by Authour

நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் திரு. கே.என்.நேரு அவர்கள், இன்று திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமான நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம், திருச்சி மண்டலத்தின் சார்பில் திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து… Read More »திருச்சி ஏர்போட் முதல் சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட் வரை புதிய பஸ் சேவை தொடக்கம்..

புதுக்கோட்டை உள்பட 4 மாநகராட்சி….. முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்

புதுக்கோட்டை, திருவண்ணாமலை, காரைக்குடி, நாமக்கல்லை மாநகராட்சியாக 2023-ல் அமைச்சர் கே.என்.நேரு அறிவித்தார். 4 புதிய மாநகராட்சிகளை காணொலிக்காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல்துறை சார்பில் முடிவுற்ற… Read More »புதுக்கோட்டை உள்பட 4 மாநகராட்சி….. முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்

error: Content is protected !!