Skip to content

தொடங்கி வைத்தார்

4 வந்தே பாரத் ரயில் சேவைகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

  • by Authour

இந்தியாவின் நவீன ரெயில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தும் வகையில் வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரெயிலுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு இந்த ரெயில்… Read More »4 வந்தே பாரத் ரயில் சேவைகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

”உங்களுடன் ஸ்டாலின் ” முகாம்… அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட மண்டலம் 4 வார்டு எண் 57 பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் எடமலைப்பட்டிபுதூர் தம்பியப்பா திருமண மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் இன்று நடைபெற்றது. முகாமை நகராட்சி… Read More »”உங்களுடன் ஸ்டாலின் ” முகாம்… அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்

பழங்குடியின மாணவர்கள் பள்ளி செல்ல 26 வாகனங்கள்

பழங்குடியினர் நலத்துறை மூலம் 6 மாவட்டங்களுக்கு 26 பள்ளி வாகனங்களை முதல்வர்  ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளி மாணவர்களின் பயன்பாட்டிற்காக ரூ.3.62 கோடியில் 6 மாவட்டங்களுக்கு 26 வாகனங்கள் பயன்பாட்டிற்கு… Read More »பழங்குடியின மாணவர்கள் பள்ளி செல்ல 26 வாகனங்கள்

திருச்சி கோ-ஆப் டெக்சில் தீபாவளி விற்பனை.. அமைச்சர் மகேஸ் தொடங்கி வைத்தார்

திருச்சி பெரியகடை வீதியில் உள்ள கோ.ஆப்டெக்ஸ் அமுதசுரபி விற்பனை நிலையத்தில் தீபாவளி – 2025 முன்னிட்டு நடைபெறும் கைத்தறி கண்காட்சி விற்பனையை அமைச்சர் மகேஸ் தொடங்கி வைத்தார். பின்னர் புதிய இரகங்களை பார்வையிட்டார். தமிழக… Read More »திருச்சி கோ-ஆப் டெக்சில் தீபாவளி விற்பனை.. அமைச்சர் மகேஸ் தொடங்கி வைத்தார்

புதிய பணிக்கான பூமி பூஜை… அரவக்குறிச்சி எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட க.பரமத்தி தெற்கு ஒன்றியத்தின் பல்வேறு ஊராட்சிகளில் புதிய பணிகள் மற்றும் முடிவடைந்த பணிகளுக்கான தொடக்க விழா நடைபெற்றது. அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர். இளங்கோ அவர்கள் அனப்பாளையம்,… Read More »புதிய பணிக்கான பூமி பூஜை… அரவக்குறிச்சி எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

அன்பு கரங்கள்… முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்..

சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்ற அரசு விழாவில், தமிழ்நாடு அரசின் “தாயுமானவர்” திட்டத்தின் ஒரு பகுதியாக, பெற்றோரை இழந்த குழந்தைகள் 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை… Read More »அன்பு கரங்கள்… முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்..

அரியலூர் … ”உங்களுடன் ஸ்டாலின்” முகாமினை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்

அரியலூர் மாவட்டத்தில் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை தொடங்கி வைத்து பார்வையிட்டார். அரியலூர் மாவட்டம், செந்துறை ஊராட்சி ஒன்றியம், ஆதனக்குறிச்சி அம்மன் திருமண மண்டபத்தில் போக்குவரத்து மற்றும்… Read More »அரியலூர் … ”உங்களுடன் ஸ்டாலின்” முகாமினை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்

பெரம்பலூர்..ஜல்லிகட்டு-அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்

https://youtu.be/B_0XA8-UK3g?si=FCGm1Fkn_eXSUvlHபெரம்பலூர் அருகே கொளத்தூரில் இன்று காலை பிரமாண்ட ஜல்லிக்கட்டு நடந்தது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா கொளத்தூர் கிராமம் குப்பன் ஏரியில் மாவட்ட திமுக… Read More »பெரம்பலூர்..ஜல்லிகட்டு-அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்

அரியலூர்…. 12 மகளிர் விடியல் பயண புதிய நகர பேருந்துகள்….. அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்…

அரியலூர் மாவட்டத்தில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்ப) லிட், திருச்சி மண்டலம் சார்பில் 12 மகளிர் விடியல் பயண புதிய BS-VI நகரப் பேருந்துகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் இன்று (13.03.2025)… Read More »அரியலூர்…. 12 மகளிர் விடியல் பயண புதிய நகர பேருந்துகள்….. அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்…

சிறுதானிய விழிப்புணர்வு பேரணி… அரியலூர் கலெக்டர் தொடங்கி வைத்தார்…

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சத்துணவுத் திட்டம் அரியலூர் மாவட்டம் சார்பில் சிறுதானிய திருவிழா முன்னிட்டு சிறுதானிய விழிப்புணர்வு பேரணியனை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி இன்று (18.02.2025) கொடியசைத்து துவக்கி வைத்து, சிறுதானிய உணவுப்… Read More »சிறுதானிய விழிப்புணர்வு பேரணி… அரியலூர் கலெக்டர் தொடங்கி வைத்தார்…

error: Content is protected !!