Skip to content

தொடங்கி வைத்தார்

பெரம்பலூர்..ஜல்லிகட்டு-அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்

https://youtu.be/B_0XA8-UK3g?si=FCGm1Fkn_eXSUvlHபெரம்பலூர் அருகே கொளத்தூரில் இன்று காலை பிரமாண்ட ஜல்லிக்கட்டு நடந்தது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா கொளத்தூர் கிராமம் குப்பன் ஏரியில் மாவட்ட திமுக… Read More »பெரம்பலூர்..ஜல்லிகட்டு-அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்

அரியலூர்…. 12 மகளிர் விடியல் பயண புதிய நகர பேருந்துகள்….. அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்…

அரியலூர் மாவட்டத்தில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்ப) லிட், திருச்சி மண்டலம் சார்பில் 12 மகளிர் விடியல் பயண புதிய BS-VI நகரப் பேருந்துகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் இன்று (13.03.2025)… Read More »அரியலூர்…. 12 மகளிர் விடியல் பயண புதிய நகர பேருந்துகள்….. அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்…

சிறுதானிய விழிப்புணர்வு பேரணி… அரியலூர் கலெக்டர் தொடங்கி வைத்தார்…

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சத்துணவுத் திட்டம் அரியலூர் மாவட்டம் சார்பில் சிறுதானிய திருவிழா முன்னிட்டு சிறுதானிய விழிப்புணர்வு பேரணியனை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி இன்று (18.02.2025) கொடியசைத்து துவக்கி வைத்து, சிறுதானிய உணவுப்… Read More »சிறுதானிய விழிப்புணர்வு பேரணி… அரியலூர் கலெக்டர் தொடங்கி வைத்தார்…

“மீண்டும் மஞ்சப்பை” விழிப்புணர்வு… அரியலூர் கலெக்டர் தொடங்கி வைத்தார்…

தமிழ்நாடு அரசின் பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு விழிப்புணர்வு குறும்படங்கள் மற்றும் சமூக ஊடக அட்டைகள் ஒளிபரப்பு செய்வதற்கான மின்னணு விளம்பர திரையின் செயல்பாட்டினை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தொடங்கி வைத்தார். அரியலூர் மாவட்ட ஆட்சியர்… Read More »“மீண்டும் மஞ்சப்பை” விழிப்புணர்வு… அரியலூர் கலெக்டர் தொடங்கி வைத்தார்…

கோவையில் புதிய தீயணைப்பு நிலையம்..

  • by Authour

கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி நகராட்சியில், புதிய தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையத்தை தமிழக மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் , … Read More »கோவையில் புதிய தீயணைப்பு நிலையம்..

தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி… அரியலூர் கலெக்டர் தொடங்கி வைத்தார்…

  • by Authour

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தேசிய வாக்காளர் தினத்தினை முன்னிட்டு வாக்காளர் விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட கலெக்டர் பொ.இரத்தினசாமி இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வாக்காளிப்பதன் அவசியம்… Read More »தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி… அரியலூர் கலெக்டர் தொடங்கி வைத்தார்…

கரூரில் விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்தார் அமைச்சர் செந்தில்பாலாஜி….

தமிழ்நாடு துணை முதலமைச்சர், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 48 வது பிறந்த நாளையொட்டி கரூர் திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற போட்டிகளை தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர்… Read More »கரூரில் விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்தார் அமைச்சர் செந்தில்பாலாஜி….

தேசிய அளவில் பாலியல் வன்முறைக்கு எதிரான பிரச்சாரம்… அரியலூரில் தொடக்கம்..

  • by Authour

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் தேசிய அளவிலான பாலியல் வன்முறைக்கெதிரான பிரச்சாரத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி இன்று (21.12.2024) கொடியசைத்து தொடங்கி வைத்து பேரணியில்… Read More »தேசிய அளவில் பாலியல் வன்முறைக்கு எதிரான பிரச்சாரம்… அரியலூரில் தொடக்கம்..

கோவைக்கு 24 புதிய பஸ்கள்…. அமைச்சர் செந்தில் பாலாஜி கொடியசைத்தார்…

  • by Authour

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பணிமனையில், கருமத்தம்பட்டி பகுதிகளிலிருந்து மாநகருக்கு செல்லும் 24 புதிய தாழ்தளப் பேருந்துகளை மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று தொடங்கி வைத்தார். மகளிர் முன்னேற்றமே சமூக முன்னேற்றமென, மகளிர்,… Read More »கோவைக்கு 24 புதிய பஸ்கள்…. அமைச்சர் செந்தில் பாலாஜி கொடியசைத்தார்…

நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படும் பணியினை புதுகை கலெக்டர் தொடங்கி வைத்தார்…

தமிழ்நாடு முதலமைச்சர்  இன்று (23.09.2024) தலைமைச் செயலகத்தில், கூட்டுறவு, உளாவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின்கீழ் செயல்படும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில், சுலைஞர் நூற்றாண்டு உணவுப்பொருள் சோதனைக் கூடம், சேமிப்புக் கிடங்கு… Read More »நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படும் பணியினை புதுகை கலெக்டர் தொடங்கி வைத்தார்…

error: Content is protected !!