Skip to content

தொழிலதிபர்

தொழிலதிபர் ராமஜெயம் கொலை வழக்கில்..2 ரவுடியிடம்…சிபிசிஐடி மீண்டும் விசாரணை

தொழிலதிபர் ராமஜெயம் கொலைவழக்கில் திடீர் திருப்பமாக, உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்ட 2 ரவுடிகளிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திமுக முதன்மைச் செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேருவின் தம்பியும், திருச்சியைச் சேர்ந்த தொழில… Read More »தொழிலதிபர் ராமஜெயம் கொலை வழக்கில்..2 ரவுடியிடம்…சிபிசிஐடி மீண்டும் விசாரணை

சென்னை- நகை வியாபாரி, தொழிலதிபர் வீடுகளில் ED சோதனை

  • by Authour

கடந்த சில நாட்களாகவே சென்னையில் பல்வேறு தொழிலதிபர் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், சென்னையில் இன்று (செப்டம்பர் 18, 2025) அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவது வருகின்றனர்.… Read More »சென்னை- நகை வியாபாரி, தொழிலதிபர் வீடுகளில் ED சோதனை

தொழிலதிபர் வீட்டில் 140 சவரன் நகை கொள்ளை: 2 பேர் கைது

சென்னை அருகே சிங்கபெருமாள் கோவில் பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பாக தொழிலதிபர் ரித்தீஷ் வீட்டில் 140 சவரன் தங்க நகை மற்றும் வெள்ளிப்பொருட்கள், பணம் கொள்ளை அடிக்கப்பட்டது. இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக… Read More »தொழிலதிபர் வீட்டில் 140 சவரன் நகை கொள்ளை: 2 பேர் கைது

40 ஏக்கர் நிலம் அபகரிப்பு செய்த அரசு வக்கீல்…சென்னை டிஜிபி அலுவலகத்தில் தொழிலதிபர் புகார்..

  • by Authour

சென்னை டிஜிபி அலுவலகத்தில் திமுக அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் ஆதரவாளர் வக்கீல் முருகேசன் மீது நில மோசடி புகார் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை அரசு வக்கீல் முருகேசன் அபகரித்தாக பாதிக்க பட்ட… Read More »40 ஏக்கர் நிலம் அபகரிப்பு செய்த அரசு வக்கீல்…சென்னை டிஜிபி அலுவலகத்தில் தொழிலதிபர் புகார்..

கோவை தொழிலதிபரிடம் ரூ.3கோடி மோசடி- சாமியார் கைது

கோவை பீளமேட்டை சேர்ந்தவர் கமலேஸ்வரன் (55). ரியல் எஸ்டேட் அதிபர். இவருக்கு கேரள மாநிலம் முத்துலமாட போஸ்ட் கம்பரத்து சாலா பகுதியை சேர்ந்த சினேகம் சாரிட்டபுள் டிரஸ்ட் நடத்தி வரும் சுனில் தாஸ் (63)… Read More »கோவை தொழிலதிபரிடம் ரூ.3கோடி மோசடி- சாமியார் கைது

கொல்கத்தா தீவித்தில் இறந்தது கரூர் தொழிலதிபரின் குழந்தைகள், மாமனார்

கொல்கத்தா நட்சத்திர ஹோட்டலில் நடந்த தீ விபத்தில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் உப்பிடமங்கலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் பிரபு. இவர் கற்றாழையிலிருந்து கிடைக்கக்கூடிய… Read More »கொல்கத்தா தீவித்தில் இறந்தது கரூர் தொழிலதிபரின் குழந்தைகள், மாமனார்

தொழிலதிபர் வீட்டின் பூட்டை உடைத்து 150 சவரன் நகை கொள்ளை…. சென்னையில் அதிர்ச்சி..

  • by Authour

சென்னை நௌம்பூரில் தொழிலதிபர் சிவகுமார் என்பவர் வசித்து வந்தார். சிவகுமார் தொழில் நிமித்தமாக வெளியில் சென்றிருந்த போது இதனை நோட்டமிட்ட கொள்ளையர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். பின்னர் பீரோவை உடைத்து உள்ளே… Read More »தொழிலதிபர் வீட்டின் பூட்டை உடைத்து 150 சவரன் நகை கொள்ளை…. சென்னையில் அதிர்ச்சி..

3 கிலோ தங்க நகை அணிந்தபடி அண்ணாமலையாரை வழிபட்ட தொழிலதிபர்…

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் விஜயவாடாவைச் சேர்ந்த தொழிலதிபர் சாம்பசிவ ராவ் 3 கிலோ எடை கொண்ட தங்க நகைகளை அணிந்து கொண்டு அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். நினைத்தாலே முக்தி தரக்கூடிய திருவண்ணாமலை… Read More »3 கிலோ தங்க நகை அணிந்தபடி அண்ணாமலையாரை வழிபட்ட தொழிலதிபர்…

சிட்பண்ட் நடத்தி தொழிலதிபரிடம் ரூ.12 லட்சம் மோசடி…. திருச்சியில் புகார்…

திருச்சி மாவட்டம், முசிறி 9வது தெரு பார்வதிபுரம் கணக்கப்பிள்ளை தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் மனோகரன் (63).   தொழிலதிபர் வியாபாரம் செய்து வருகிறார். இவர் திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இன்று ஒரு புகார்… Read More »சிட்பண்ட் நடத்தி தொழிலதிபரிடம் ரூ.12 லட்சம் மோசடி…. திருச்சியில் புகார்…

கோவை…வீட்டுமனை தருவதாக ரூ.40 லட்சம் மோசடி….தொழிலதிபர் கைது..

திருப்பூர் மாவட்டம் குருவாயூரப்பன் நகரை சேர்ந்த தங்கராஜ் கோவை டாடாபாத் 8-வது வீதியில் ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வந்தார்.இவர் குறைந்த விலையில் தவணை முறை திட்டத்தில் வீட்டுமனை விற்பனை செய்வதாக கூறி தனது… Read More »கோவை…வீட்டுமனை தருவதாக ரூ.40 லட்சம் மோசடி….தொழிலதிபர் கைது..

error: Content is protected !!