Skip to content

தொழிலாளி பலி

வீட்டின் சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பலி

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியில் உள்ள மகதுனியா தொடக்கப் பள்ளிக்கு அருகே உள்ள ஒரு பழைய வீட்டை இடிக்கும் பணி இன்று நடைபெற்று வந்தது. அந்த பணியில் ஏர்வாடியை சேர்ந்த ரவி என்பவர் ஈடுபட்டு… Read More »வீட்டின் சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பலி

10-ம் வகுப்பு மாணவி ஓட்டிச்சென்ற ஸ்கூட்டர் மோதியதில் தூக்கி வீசப்பட்ட தொழிலாளி பலி

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அருகே உள்ள தொளார் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தசெல்வம்(43) தொழிலாளி. இவர் நேற்று காலை ஆழிச்சிக்குடியில் இருந்து தொளார் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார். அதே சமயம் பெண்ணாடம் அரசு பெண்கள்… Read More »10-ம் வகுப்பு மாணவி ஓட்டிச்சென்ற ஸ்கூட்டர் மோதியதில் தூக்கி வீசப்பட்ட தொழிலாளி பலி

கோவையில் யானை தாக்கி தொழிலாளி பலி..

கோவை, வடவள்ளி அருகே ஸ்கூட்டரில் சென்ற போது காட்டு யானை தாக்கி தொழிலாளி படுகாயம் அடைந்தார். அவரது இரண்டு குழந்தைகள் காயமின்றி தப்பினர். படுகாயம் அடைந்த கோவை அரசு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை… Read More »கோவையில் யானை தாக்கி தொழிலாளி பலி..

தஞ்சை… கட்டிட பணியின் போது சாரம் சரிந்து தொழிலாளி பலி..

தஞ்சாவூர் கரந்தை கிருஷ்ணன் கோயில் பகுதியில் கட்டிட பணியின் போது சாரம் சரிந்து விழுந்து காயமடைந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி இறந்தார். தஞ்சாவூர் கரந்தை கிருஷ்ணன் கோயில் அருகில் தனியார் நிறுவன கட்டிட பணி ஒன்று… Read More »தஞ்சை… கட்டிட பணியின் போது சாரம் சரிந்து தொழிலாளி பலி..

அதிராம்பட்டினம் அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி…

இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தாலுக்கா பகுதியைச் சேர்ந்த ராசிபுரம் நம்பர் 15 ராஜீவ் காந்தி தெருவை சேர்ந்த கார்த் சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார் இவர் நண்பர்களோடு ராமநாதபுரம் பகுதிக்கு வேலை பார்ப்பதற்காக தாம்பரம்… Read More »அதிராம்பட்டினம் அருகே ரயிலில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி…

மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு… கத்தி முனையில் பணம் பறிப்பு… திருச்சி க்ரைம்..

மின்சாரம் தாக்கி  தொழிலாளி சாவு…   திருச்சியில் மின்சாரம் பாய்ந்து கடடடத் தொழிலாளி உயிரிழந்தார். திருச்சி துவாக்குடி அருகே உள்ள வாழவந்தான் கோட்டை பெரியார் நகரை சேர்ந்தவர் சுப்பையா மகன் அருண்குமார் (26) . இவர்… Read More »மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு… கத்தி முனையில் பணம் பறிப்பு… திருச்சி க்ரைம்..

மயிலாடுதுறை…. மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி… ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் படுகாயம்….

  • by Authour

மயிலாடுதுறை அருகே மின்சாரம் தாக்கிய நபரை காப்பாற்ற சென்ற தொழிலாளி பலி. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் படுகாயத்துடன் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதி:- மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா மங்கை நல்லூரை… Read More »மயிலாடுதுறை…. மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி… ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் படுகாயம்….

ரயிலில் அடிப்பட்டு தொழிலாளி பலி…. திருச்சி போலீஸ் விசாரணை…

திருச்சி அருகே மாத்தூர் தனியார் கல்லூரி பின்புறம் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார். இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என உடனடியாக… Read More »ரயிலில் அடிப்பட்டு தொழிலாளி பலி…. திருச்சி போலீஸ் விசாரணை…

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து… தொழிலாளி பலி…

  • by Authour

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெம்பக்கோட்டை அருகே விக்னேஷ் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் கடந்த வாரம் ஏற்பட்ட விபத்தில், 4 பெண்கள் உள்பட 10 பேர் பலியாகினர். இது தமிழ்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த… Read More »சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து… தொழிலாளி பலி…

மது போதையில் படிக்கட்டில் தவறி விழுந்து தொழிலாளி பலி….

  • by Authour

திருச்சி, திருவானைக்கோவில் தம்பிரான் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பரமசிவம் (வயது 48). குடி போதைக்கு அடிமையான இவர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு மது போதையில் திருவானைக்கோவில் பாரதி நகரில் வசிக்கும் தனது அண்ணன்… Read More »மது போதையில் படிக்கட்டில் தவறி விழுந்து தொழிலாளி பலி….

error: Content is protected !!