Skip to content

நகை கொள்ளை

ஆம்பூர் அருகே பழ வியாபாரி வீட்டில் நகை -பணம் கொள்ளை

  • by Authour

https://youtu.be/lcuzwK4Z9Bc?si=CuN79P-dKROhCIRBதிருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் பகுதியை சேர்ந்த பாலான் இவர் பழ வியாபாரம் செய்து வரும் நிலையில் நேற்று இரவு அவர் தனது குடும்பத்தினருடன் வெளியே சென்ற நிலையில், அதனை அறிந்த மர்மநபர்கள்,… Read More »ஆம்பூர் அருகே பழ வியாபாரி வீட்டில் நகை -பணம் கொள்ளை

தம்பதியை கட்டி போட்டு 21 சவரன் நகை கொள்ளை!…திருச்சியில் பரபரப்பு சம்பவம்…

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே வயதான தம்பதியை கட்டிப் போட்டு 21 சவரன் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த எம்.இடையபட்டியைச் சேர்ந்தவர் மகாலிங்கம் (70). இவரது… Read More »தம்பதியை கட்டி போட்டு 21 சவரன் நகை கொள்ளை!…திருச்சியில் பரபரப்பு சம்பவம்…

தொழிலதிபர் வீட்டின் பூட்டை உடைத்து 150 சவரன் நகை கொள்ளை…. சென்னையில் அதிர்ச்சி..

  • by Authour

சென்னை நௌம்பூரில் தொழிலதிபர் சிவகுமார் என்பவர் வசித்து வந்தார். சிவகுமார் தொழில் நிமித்தமாக வெளியில் சென்றிருந்த போது இதனை நோட்டமிட்ட கொள்ளையர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். பின்னர் பீரோவை உடைத்து உள்ளே… Read More »தொழிலதிபர் வீட்டின் பூட்டை உடைத்து 150 சவரன் நகை கொள்ளை…. சென்னையில் அதிர்ச்சி..

வீட்டின் பூட்டை உடைத்து 18 பவுன் நகை கொள்ளை…. திருச்சியில் கைவரிசை…

திருச்சி உய்யக்கொண்டான்திருமலை 5 -வது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர். சந்திரசேகரன் ( 67) .வெளிநாட்டு நிறுவனத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவர் கடந்த 30ம் தேதி தனது வீட்டை பூட்டிவிட்டு சென்னையில் உள்ள… Read More »வீட்டின் பூட்டை உடைத்து 18 பவுன் நகை கொள்ளை…. திருச்சியில் கைவரிசை…

இன்ஸ்பெக்டர் வீட்டில் 250 பவுன் நகை கொள்ளை… மதுரையில் பரபரப்பு…

அக்ஷய திருதியை நாளை குறி வைத்து மதுரையில் பெண் காவல் ஆய்வாளரின் வீட்டில் நகைகளை அள்ளிச் சென்றிருக்கின்றனர் துணிகர கொள்ளையர்கள். அலங்காநல்லூர் அருகே உள்ள பாசிங்காபுரம் மீனாட்சி நகரை சேர்ந்த ஷர்மிளா, திண்டுக்கல் மாவட்டம்… Read More »இன்ஸ்பெக்டர் வீட்டில் 250 பவுன் நகை கொள்ளை… மதுரையில் பரபரப்பு…

தஞ்சையில் ஆசிரியையின் வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை….

தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை இ.பி.காலனி, கேஎம்ஏ உடையார் நகரை சேர்ந்தவர் ரமேஷ்குமார். சென்னையில் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றுகிறார். இவரது மனைவி மகேஸ்வரி (46). தஞ்சை அருகே பொய்யுண்டார்கோட்டை அரசு பள்ளி ஆசிரியை. நேற்று முன்தினம்… Read More »தஞ்சையில் ஆசிரியையின் வீட்டின் பூட்டை உடைத்து நகை கொள்ளை….

பத்திர எழுத்தாளர் – தலைமை ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து 60 பவுன் கொள்ளை….

  • by Authour

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சேவியர் தெருவில் வசித்து வருபவர் ஜான் பிலிப்ஸ் (57) இவர் பத்திர எழுத்தாளராக இருந்து வருகிறார். இந்த நிலையில், குடும்பத்துடன் செங்கல்பட்டில் உள்ள உறவினர் வீட்டிற்கு ஜான் பிலிப்ஸ் சென்ற… Read More »பத்திர எழுத்தாளர் – தலைமை ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து 60 பவுன் கொள்ளை….

ஜோஸ் ஆலுக்காஸ் நகை கடையில் 100 பவுன் நகை கொள்ளை… பரபரப்பு சம்பவம்…

  • by Authour

கோவை, காந்திபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல தங்க நகை விற்பனை நிறுவனமான ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனத்தில் நுழைந்த மர்ம நபர்கள் அங்கிருந்த சுமார் 100 பவுண் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ள சமபவம்… Read More »ஜோஸ் ஆலுக்காஸ் நகை கடையில் 100 பவுன் நகை கொள்ளை… பரபரப்பு சம்பவம்…

திருச்சி பெல் நிறுவன ஊழியர் வீட்டில் நகை கொள்ளை….

திருச்சி , திருவெறும்பூர் அருகே மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பெல் நிறுவனம் உள்ளது. இந்த பெல் நிறுவன குடியிருப்பு சி செக்டரை சேர்ந்தவர் ஜெயசீலன் (40) இவர் பெல் நிறுவனத்தில் வெல்டராக வேலை… Read More »திருச்சி பெல் நிறுவன ஊழியர் வீட்டில் நகை கொள்ளை….

ஓய்வு அரசு ஊழியரின் வீட்டின் பூட்டை உடைத்து 43 பவுன் நகை கொள்ளை…

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே அப்பாதுரை ஊராட்சியில் உள்ள அகிலாண்டபுரம் ரங்கா நகரில் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலரின் வீட்டின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் 43 பவுன் நகை ரூ. 35… Read More »ஓய்வு அரசு ஊழியரின் வீட்டின் பூட்டை உடைத்து 43 பவுன் நகை கொள்ளை…

error: Content is protected !!