Skip to content

நகை பறிக்க முயற்சி

பட்டபகலில் இளம்பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி… தஞ்சையில் அதிர்ச்சி சம்பவம்

  • by Authour

தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை ரோடு பாத்திமா நகர் பகுதியில் சேர்ந்தவர் பிரான்சிஸ். இவரது மனைவி வெனிசுலா (31). நேற்று காலை வெனிசுலா, யாகப்பா நகர் அருகில் தனது மகள் படிக்கும் தனியார் பள்ளிக்கு தனது ஸ்கூட்டியில்… Read More »பட்டபகலில் இளம்பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி… தஞ்சையில் அதிர்ச்சி சம்பவம்

கத்தி முனையில் பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி.. திருச்சி க்ரைம்

கத்தி முனையில் பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி  திருச்சி மலைக்கோட்டை, வடக்கு ஆண்டாள் வீதியை சேர்ந்தவர் மோகன் (29). இவர் மனைவியுடன் நேற்று மணப்பாறைக்கு தன் உறவினரின் பணி நிறைவு பாராட்டு விழாவில் பங்கேற்று… Read More »கத்தி முனையில் பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி.. திருச்சி க்ரைம்

பொள்ளாச்சி அருகே வீட்டில் தூங்கிய பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி…

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த பக்கோதிப்பாளையம் பள்ளிக்கூட வீதியைச் சேர்ந்தவர் பாலதண்டபாணி (32) ஆட்டு வியாபாரி, அதிகாலை 4 மணி அளவில் பழனி அருகே உள்ள நரிக்கல்பட்டி ஆட்டுச் சந்தைக்கு தனது ஆட்டோவில் சென்றுள்ளார்.… Read More »பொள்ளாச்சி அருகே வீட்டில் தூங்கிய பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி…

சாலையோரம் உறங்கிய பெண்ணிடம் பணம் பறிக்க முயற்சி…

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மனோஜ் என்பவர் கடந்த மூன்று ஆண்டுகளாக கோவையில் தங்கி பலூன் விற்று வருகிறார். இவருடன் வசித்து வரும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ரேகா என்ற பெண்மணியும் கோவையில் பலூன் விற்று… Read More »சாலையோரம் உறங்கிய பெண்ணிடம் பணம் பறிக்க முயற்சி…

பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற திருடனுக்கு அடிஉதை…. போலீசில் ஒப்படைப்பு…

  • by Authour

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வெங்கமேடு, சோழன் நகர் பகுதியை சேர்ந்தவர் காளியப்பன். இவரது மனைவி சரஸ்வதி (48). சரஸ்வதி நேற்று காலை சுமார் 7 மணியளவில் கடைக்கு சென்று பொருட்கள் வாங்கி விட்டு வீடு… Read More »பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற திருடனுக்கு அடிஉதை…. போலீசில் ஒப்படைப்பு…

error: Content is protected !!