Skip to content

நண்பர்கள்

நண்பர்களுடன் காட்டாற்றில் குளித்த இளைஞர் தண்ணீரில் மூழ்கி பலி…

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் பழஞ்செட்டி தெருவை சேர்ந்த நைனா முகமது மகன் நபில்,22, இவர் ஜவுளிக்கடை வைத்துள்ளார். இவர்  தனது நண்பர்களான அதிராம்பட்டினம் நடுத்தெருவை சேர்ந்த ரபீக் அகமது மகன் அப்துல் ரஷீத், 22,… Read More »நண்பர்களுடன் காட்டாற்றில் குளித்த இளைஞர் தண்ணீரில் மூழ்கி பலி…

50 ஆண்டுக்கு பிறகு நண்பர்கள் சந்திப்பு… கோவையில் முன்னாள் மாணவர்கள் நெகிழ்ச்சி..

  • by Authour

கோவை ராம் நகரில் உள்ள சபர்பன் மேல்நிலைப் பள்ளியில் 1975-ம் ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி படித்து படித்த மாணவர்கள் 50 ஆண்டுகளுக்கு பிறகு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் 120-க்கு மேற்பட்ட முன்னாள் மாணவர்கள்… Read More »50 ஆண்டுக்கு பிறகு நண்பர்கள் சந்திப்பு… கோவையில் முன்னாள் மாணவர்கள் நெகிழ்ச்சி..

புதுப்பெண்ணை நண்பர்களுக்கு விருந்தாக்கி பணம் சம்பாதித்த கணவன் கைது

சேலம் உடையாபட்டியை சேர்ந்தவர்  தமிழ்ச்செல்வன் (23). இவருக்கும்  சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள முல்லைவாடி பகுதியைச் சேர்ந்த  21 வயது  பெண்ணுக்கும் கடந்த 4 மாதத்திற்கு முன் திருமணம் நடந்தது.கடந்த 3ம் தேதி,… Read More »புதுப்பெண்ணை நண்பர்களுக்கு விருந்தாக்கி பணம் சம்பாதித்த கணவன் கைது

திருச்சி அருகே கார் டிரைவருக்கு அடி-உதை… நண்பர்கள் 6 பேருக்கு வலைவீச்சு..

  • by Authour

திருச்சி, கருமண்டபம் அசோக் நகர் மளிகை தெருவை சேர்ந்தவர் ஏழுமலை (28) இவரது நண்பர் ஹேமேஸ்வரன் (22) சம்பவத்தன்று இருவரும் தனது நண்பர்களுடன் கருமண்டபம் கோணக்கரை பகுதியில் நின்று கொண்டு பேசிக்கொண்டு இருந்தனர். அப்பொழுது… Read More »திருச்சி அருகே கார் டிரைவருக்கு அடி-உதை… நண்பர்கள் 6 பேருக்கு வலைவீச்சு..

பங்குதாரரிடம் ரூ.35 லட்சம் மோசடி…. திருச்சி தொழிலதிபர் கைது….

  • by Authour

திருச்சி, பாலக்கரை பகுதியைச் சேர்ந்த ஆண்டோ இன்பன்ட் பெஸ்டின் (36), இவரது நண்பர்கள் சகாயராஜ், ஞானசுந்தரி, ராஜாராம் (50) ஆகியோர் இணைந்து கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் திருச்சி ஆர்ச்சம்பட்டி கிராமத்தில் குளிர்பான உற்பத்தி… Read More »பங்குதாரரிடம் ரூ.35 லட்சம் மோசடி…. திருச்சி தொழிலதிபர் கைது….

error: Content is protected !!