Skip to content

நத்தம்

தேர்தல் வழக்கு: நத்தம் விஸ்வநாதன் மனு ஐகோர்ட் தள்ளுபடி

சென்னை : 2021 தேர்தலில் பெற்ற தனது வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் தாக்கல் செய்த வழக்கை ரத்து செய்யக் கோரிய நத்தம் விஸ்வநாதனின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. தமிழகத்தில்,2021 சட்டமன்ற தேர்தலில், நத்தம்… Read More »தேர்தல் வழக்கு: நத்தம் விஸ்வநாதன் மனு ஐகோர்ட் தள்ளுபடி

நத்தம் அருகே சிலிண்டர் வெடித்து 2 பேர் படுகாயம்

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே அரசுப்பள்ளியில் சிலிண்டர் வெடித்து இருவர் படுகாயம் அடைந்தனர். லிங்கவாடியில் அரசு உயர்நிலைப் பள்ளி சத்துணவு கூடத்தில் சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது. சிலிண்டர் வெடித்ததில் சமையலர் ஜோதியம்மாள், உதவியாளர்… Read More »நத்தம் அருகே சிலிண்டர் வெடித்து 2 பேர் படுகாயம்

திருச்சி-நத்தம் குறிஞ்சி நகரில் குடிநீர் கேட்டு… பொதுமக்கள் சாலைமறியல்

https://youtu.be/e2hH8JBGWj8?si=pSzbDhoXo7LR8lacதிருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே ரத்தம் ஊராட்சி குறிஞ்சி நகர் பகுதியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கிட வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.… Read More »திருச்சி-நத்தம் குறிஞ்சி நகரில் குடிநீர் கேட்டு… பொதுமக்கள் சாலைமறியல்

மதுரை நத்தம் பறக்கும் பாலத்தில்.. விபத்து… ஒருவர் உயிரிழப்பு: 7பேர் படுகாயம்

மதுரை நத்தம் பாலத்தில் பழுதாகி நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மதுரை நத்தம் பாலம் என்பது மதுரையிலிருந்து சென்னை செல்லக்கூடிய வாகனங்களுக்கு எந்த ஒரு போக்குவரத்து இடையூறு… Read More »மதுரை நத்தம் பறக்கும் பாலத்தில்.. விபத்து… ஒருவர் உயிரிழப்பு: 7பேர் படுகாயம்

பள்ளி மாணவர்கள் 3 பேர் குளத்தில் மூழ்கி பலி….

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே கொசவப்பட்டியில் பேபி குளத்தில் மூழ்கி 3 பள்ளி மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்களான கோகுல்(13),  யாபேஷ் (10), டாங்கிலின் இன்பராஜ் (11) ஆகிய 3 பேரும் குளத்தில்… Read More »பள்ளி மாணவர்கள் 3 பேர் குளத்தில் மூழ்கி பலி….

நத்தம் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து.. 2 பேர் உயிரிழப்பு..

திண்டுக்கல், நத்தம் அருகே ஆவிச்சிபட்டியில் செல்வம் என்பவருக்கு சொந்தமான பட்டாசு தயாரிக்கும் ஆலை ஒன்று உள்ளது. இங்கு தொழிலாளர்கள் வழக்கம்போல், இரவு பணியில் ஈடுபட்டு இருந்தனர். இன்று அதிகாலை வேளையில் பட்டாசுகள் குவித்து வைத்திருந்த… Read More »நத்தம் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து.. 2 பேர் உயிரிழப்பு..

திண்டுக்கல்…. பைக்மீது பள்ளி பஸ் மோதல்…. தம்பதி, குழந்தை பலி

  • by Authour

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே தனியார் பள்ளி பேருந்து மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். விபத்தில் முருகன் (40), அவரது மனைவி பஞ்சு, 6 வயது மகன் ஸ்ரீதர் ஆகியோர்… Read More »திண்டுக்கல்…. பைக்மீது பள்ளி பஸ் மோதல்…. தம்பதி, குழந்தை பலி

error: Content is protected !!