Skip to content

நம்பெருமாள்

ஜீயபுரத்தில் ஸ்ரீரங்கம் நம்பெருமாள் ஆஸ்தானம் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி..

  • by Authour

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலில், நடைபெற்று வரும் ஆதி பிரம்மோற்சவம் எனப்படும் பங்குனித் திருநாள் 3ம் நாளான இன்று (05.04.2025) காலை முதல், நம்பெருமாள், ஜீயபுரம் ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை… Read More »ஜீயபுரத்தில் ஸ்ரீரங்கம் நம்பெருமாள் ஆஸ்தானம் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி..

ஸ்ரீரங்கம் கோயில் தேரோட்டம்… திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்…

  • by Authour

பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படுவதும் 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதாக விளங்கும் திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் பூபதி திருநாள் என்று அழைக்கப்படும் தைத்தேர் உற்சவம் ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம் அதன்படி இந்த… Read More »ஸ்ரீரங்கம் கோயில் தேரோட்டம்… திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்…

ஸ்ரீரங்கம்: மோகினி அலங்காரத்தில் எழுந்தருளினார் நம்பெருமாள்

  • by Authour

பூலோக  வைகுண்டம் என்று போற்றப்படுவதும், 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு விழாக்கள்  நடந்து வந்தாலும், இங்கு நடைபெறும்  வைகுண்ட ஏகாதசி விழா  மிகவும்  பிரசித்தி பெற்றது.… Read More »ஸ்ரீரங்கம்: மோகினி அலங்காரத்தில் எழுந்தருளினார் நம்பெருமாள்

ஸ்ரீரங்கம் பகல் பத்து 7ம் திருநாள்- ரத்தின அபயஹஸ்தத்துடன் எழுந்தருளிய நம்பெருமாள்

  • by Authour

அருள்மிகு ஸ்ரீரங்கம் ரெங்கநாத சுவாமி திருக்கோவிலில்  வைகுண்ட ஏகாதசி விழா நடந்து வருகிறது. பகல் பத்து திருமொழித்திருநாளின்  ஏழாம் திருநாள் இன்று நடக்கிறது. இதையொட்டி  நம்பெருமாள்,  திருமங்கையாழ்வாரின் பெரிய திருமொழி பிரபந்தத்திற்காக, நம்பெருமாள் – தங்க… Read More »ஸ்ரீரங்கம் பகல் பத்து 7ம் திருநாள்- ரத்தின அபயஹஸ்தத்துடன் எழுந்தருளிய நம்பெருமாள்

ஸ்ரீரங்கம் கோயிலில் பகல் பத்து 5ம் நாள்…. சௌரிக் கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள்..

பூலோக வைகுண்டம், 108 வைணவ தலங்களில் முதன்மையானது என்ற சிறப்புகளை பெற்றது திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில். இங்கு ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடந்தாலும் மார்கழி மாதம் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி திருவிழா… Read More »ஸ்ரீரங்கம் கோயிலில் பகல் பத்து 5ம் நாள்…. சௌரிக் கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள்..

ஸ்ரீரங்கம் பகல் பத்து 4ம் நாள்: செந்தூர பட்டுடுத்தி வந்தார் நம்பெருமாள்

  • by Authour

அருள்மிகு ஸ்ரீரங்கம் ரெங்கநாத சுவாமி திருக்கோவில் வைகுண்டு ஏகாதசி விழா பகல் பத்து நான்காம் திருநாள் இன்று நடக்கிறது.  இதையொட்டி நம்பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. செந்தூர நிற பட்டுடுத்தி முத்தரசன் கொரடு… Read More »ஸ்ரீரங்கம் பகல் பத்து 4ம் நாள்: செந்தூர பட்டுடுத்தி வந்தார் நம்பெருமாள்

ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி திருவிழா தொடங்கியது… ஜன.,10ல் சொர்க்கவாசல் திறப்பு..

108 திவ்ய தேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் திருச்சி திருவரங்கம் ரெங்கநாதர் கோவில் ஆகும்.இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி திருவிழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் இன்று (30ந்தேதி) தொடங்குகிறது. பகல்பத்து உற்சவத்தின் முதல் நாளான… Read More »ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி திருவிழா தொடங்கியது… ஜன.,10ல் சொர்க்கவாசல் திறப்பு..

ஸ்ரீரங்கம்…நம்பெருமாளுக்கு வைர கிரீடம்…..பரதநாட்டிய கலைஞர் ஜாகிர் உசேன் காணிக்கை

  • by Authour

108 வைணவ தலங்களில் முதன்மையானதும்,  பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதுமான ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோவிலுக்கு நாள் தோறும் பக்தர்கள் வந்து  அரங்கநாதரை தரிசிக்கிறார்கள்.   இங்கு மூலவராக பெருமாளும், உற்சவராக நம் பெருமாளும் உள்ளனர். … Read More »ஸ்ரீரங்கம்…நம்பெருமாளுக்கு வைர கிரீடம்…..பரதநாட்டிய கலைஞர் ஜாகிர் உசேன் காணிக்கை

  ஶ்ரீரங்கம்…..வைகுண்ட ஏகாதசி விழா…..மோகினி அலங்காரத்தில் எழுந்தருளினார் நம்பெருமாள்

  • by Authour

ஶ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில்  வைகுண்ட ஏகாதசி விழாவின் பகல் பத்து திருமொழித்திருநாள் பத்தாம் திருநாளதன இன்று நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் மோகினி அலங்காரத்தில் சௌரிக் கொண்டை அணிந்து; சூர்ய சந்திர வில்லை ; கலிங்கத்துராய்; தலைக்காப்பு;… Read More »  ஶ்ரீரங்கம்…..வைகுண்ட ஏகாதசி விழா…..மோகினி அலங்காரத்தில் எழுந்தருளினார் நம்பெருமாள்

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா… பகல்பத்து 9ம் நாள்…முத்து கிரீடத்தில் எழுந்தருளிய நம்பெருமாள்

  • by Authour

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி பகல் பத்து உற்சவத்தின் 9-வது நாளான இன்று நம்பெருமாள் முத்து கிரீடம்,முத்து அபய ஹஸ்தம்,முத்து கர்ண பத்ரம்,2 வட முத்துமாலை, பங்குனி உத்திர பதக்கம்,தாயார் பதக்கம், ரங்கூன்… Read More »ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா… பகல்பத்து 9ம் நாள்…முத்து கிரீடத்தில் எழுந்தருளிய நம்பெருமாள்

error: Content is protected !!