Skip to content

நலத்திட்டம்

மக்களுக்கு உதவும் ஒரே இயக்கம் திமுக- நலத்திட்ட உதவி வழங்கி VSB பேச்சு

கரூர் மாவட்ட திமுக சார்பில் கரூர் கொங்கு திருமண மண்டபத்தில்  நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.  முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான  செந்தில் பாலாஜி  608 பயனாளிகளுக்கு ரூபாய் 1 கோடியே 60… Read More »மக்களுக்கு உதவும் ஒரே இயக்கம் திமுக- நலத்திட்ட உதவி வழங்கி VSB பேச்சு

தஞ்சை வருகிறார் முதல்வர் ஸ்டாலின்…. 2 நாள் நிகழ்ச்சி விவரம்

  • by Authour

தஞ்சை மாவட்டத்திற்கு வருகிற 15 மற்றும் 16 ஆகிய இரண்டு நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முதலமைச்சர்   மு.க. ஸ்டாலின் வருகிறார். 15ம் தேதி தஞ்சை வரும் முதல்வர்  பழைய  பஸ் நிலையம்… Read More »தஞ்சை வருகிறார் முதல்வர் ஸ்டாலின்…. 2 நாள் நிகழ்ச்சி விவரம்

தூய்மை பணியாளர்களுக்கு நலஉதவி….நாடார் பேரவை சார்பில் அமைச்சர் நேரு வழங்கினார்

இந்திய நாடார் பேரவை மற்றும் நெல்லை நாடார் உறவின்முறை சங்கம் இணைந்து பெருந்தலைவர் காமராஜர் 49வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் ஆதரவற்ற கர்ப்பிணி பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள்… Read More »தூய்மை பணியாளர்களுக்கு நலஉதவி….நாடார் பேரவை சார்பில் அமைச்சர் நேரு வழங்கினார்

கோவையில் அரசு பள்ளிக்கு ரோட்டரி சங்கம் நலத்திட்ட உதவி…

  • by Authour

கோவை தெற்கு ரோட்டரி சங்கத்திற்கு, ரோட்டரி மாவட்ட ஆளுனர் விஜயகுமார்  (21.2.2024) வருகை புரிந்தார். சங்க செயல்பாடுகளை பார்வையிட்டதுடன்  பல்வேறு நலத்திட்டங்களை பயனாளிகளுக்கு வழங்கினார். மலுமிச்சம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் கோவை தெற்கு ரோட்டரி சங்கத்தால்… Read More »கோவையில் அரசு பள்ளிக்கு ரோட்டரி சங்கம் நலத்திட்ட உதவி…

4300 பயனாளிகளுக்கு ரூ.1.35 கோடி மதிப்பிலான நலத்திட்டம்… கலெக்டர் தகவல்…

மயிலாடுதுறை அருகே செம்பனார்கோவில் பகுதியில் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் சார்பில் செம்மயில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் இரண்டாம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் .மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தலைமையில் நடைபெற்றது.மாவட்ட ஊராட்சி தலைவர் உமாமகேஸ்வரி சங்கர்… Read More »4300 பயனாளிகளுக்கு ரூ.1.35 கோடி மதிப்பிலான நலத்திட்டம்… கலெக்டர் தகவல்…

error: Content is protected !!