Skip to content

நாடாளுமன்றம்

இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்

இலங்கை நாடாளுமன்றத்தில் கடந்த ஜனவரி மாதம் சர்ச்சைக்குரிய ஆன்லைன் பாதுகாப்பு சட்டமசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா கருத்து சுதந்திரத்தை பறிக்கும் என எதிர்க்கட்சிகளும், சர்வதேச உரிமைகள் அமைப்புகள் குற்றம் சாட்டின. மேலும் இந்த… Read More »இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்

வெள்ள நிவாரணம் எங்கே?டில்லியில் கருப்பு உடையுடன் தமிழக எம்.பி.க்கள் போராட்டம்…

  • by Authour

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு நிவாரண நிதி வழங்கவில்லை, இது குறித்து நேரிலும், நாடாளுமன்றத்திலும் பலமுறை கோரிக்கை வைத்தும் மத்தி்ய அரசு தமிழகத்தை கண்டுகொள்ளவில்லை.  எனவே மத்திய அரசை கண்டித்தும், கோரிக்கையை… Read More »வெள்ள நிவாரணம் எங்கே?டில்லியில் கருப்பு உடையுடன் தமிழக எம்.பி.க்கள் போராட்டம்…

புதிய நாடாளுமன்றத்திற்கு முதன்முறையாக…….சாரட் வண்டியில் வந்தார் ஜனாதிபதி முர்மு

  • by Authour

நாடாளுமன்றத்தின் இந்த ஆண்டுக்கான முதல்  கூட்டம் இன்று காலை தொடங்கியது.  முதல் கூட்டத்தில்  இரு அவை எம்.பிக்களின் கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி  உரையாற்றி பட்ஜெட் கூட்டத்தை தொடங்கி வைப்பது மரபு. அதன்படி  காலையில் ஜனாதிபதி… Read More »புதிய நாடாளுமன்றத்திற்கு முதன்முறையாக…….சாரட் வண்டியில் வந்தார் ஜனாதிபதி முர்மு

பாதுகாப்பு குறித்து விவாதிக்க கோரிக்கை……மக்களவை 3ம் நாளாக இன்றும் ஒத்திவைப்பு

  • by Authour

இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவையில் கடந்த 2 தினங்களுக்கு முன்  உள்ளே புகுந்த நபர்கள்,  அங்கு  புகை குண்டுகளை வீசி பரபரப்பை ஏற்படுத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர். ஒருவர்  போலீசில்… Read More »பாதுகாப்பு குறித்து விவாதிக்க கோரிக்கை……மக்களவை 3ம் நாளாக இன்றும் ஒத்திவைப்பு

நாடாளுமன்றத்தில் அத்துமீறல்…. முக்கிய குற்றவாளி போலீசில் சரண்

  • by Authour

நாடாளுமன்ற மக்களவையில் நேற்று முன்தினம் பார்வையாளர் மாடத்தில் இருந்த 2பேர்  திடீரென சபைக்குள் குதித்து வண்ண புகைக்குண்டுகளை வீசினர். பாதுகாப்பு அதிகம் உள்ள நாடாளுமன்றத்தில் நடைபெற்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது… Read More »நாடாளுமன்றத்தில் அத்துமீறல்…. முக்கிய குற்றவாளி போலீசில் சரண்

நாடாளுமன்ற பாதுகாப்பில் அலட்சியம்…7 ஊழியர்கள் சஸ்பெண்ட்

  • by Authour

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா. ஆம் 140 கோடி மக்களையும்  ஒரு நாடாளுமன்றம் மூலம் பரிபாலனம் செய்யும்  நாடு .  அந்த நாடாளுமன்றத்தில் தான் கடந்த 2001ம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி … Read More »நாடாளுமன்ற பாதுகாப்பில் அலட்சியம்…7 ஊழியர்கள் சஸ்பெண்ட்

நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடு- வெங்கடேசன் எம்.பி

இந்திய நாடாளுமன்ற மக்களவையில் இன்று  மதியம் புகுந்த 2 பேர்  கைது செய்யப்பட்டனர். அதுபோல நாடாளுமன்றத்துக்கு வெளியே  வண்ண புகைகளை வீசிய 2 பேரும் பிடிபட்டனர். 4 பேரிடமும்  பயங்கரவாத தடுப்பு  சிறப்பு புலனாய்வு… Read More »நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடு- வெங்கடேசன் எம்.பி

நாடாளுமன்றத்தில் புகுந்த 2 பேர்…சபாநாயகரை நோக்கி ஆவேசம்… எம்.பிக்கள் பதற்றம்

  • by Authour

கடந்த 2001ம் ஆண்டு டிசம்பர்  13ம் தேதி இந்திய நாடாளுமன்றத்தில் புகுந்த  பாகிஸ்தான் தீவிரவாதிகள்  சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர்.  உடனடியாக அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த  போலீசார் எதிர் தாக்குதல் நடத்தி  தீவிரவாதிகளை சுட்டு … Read More »நாடாளுமன்றத்தில் புகுந்த 2 பேர்…சபாநாயகரை நோக்கி ஆவேசம்… எம்.பிக்கள் பதற்றம்

சென்னை வெள்ளம்…… நாடாளுமன்றத்தில் திமுக எம்.பிக்கள் போர்க்குரல்

  • by Authour

`மிக்ஜம்’ புயல் காரணமாக சென்னையில் பெய்த கனமழை காரணமாக இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. கனமழையால் சென்னையில் தற்போது 7 சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன. மாநகரில் 58 சாலைகளில் விழுந்த மரங்கள்… Read More »சென்னை வெள்ளம்…… நாடாளுமன்றத்தில் திமுக எம்.பிக்கள் போர்க்குரல்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிச 4ல் தொடக்கம்

  • by Authour

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 4ம் தேதி தொடங்கி 22ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகளை மீறி பிரதமர் மோடி, பரப்புரை கூட்டத்தில் அறிவிப்பு வெளியிட்டது குறித்தும் கேள்வி… Read More »நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிச 4ல் தொடக்கம்

error: Content is protected !!