Skip to content

நாட்டு வெடிகுண்டு

தஞ்சை அருகே அதிமுக செயலாளர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீச்சு

தஞ்சை  மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே ரெங்கநாதபுரம் ஊராட்சி மேலத்தெருவை சேர்ந்தவர்  பாலமுருகன் (45 ) .இவருக்கு நிர்மலா என்ற மனைவியும் ஜெயஸ்ரீ, சொர்ணஸ்ரீ, என்ற இரண்டு மகள்களும் நீலகண்டன் என்ற மகனும் உள்ளனர். பாலமுருகன்… Read More »தஞ்சை அருகே அதிமுக செயலாளர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீச்சு

திருச்சியில் நாட்டு வெடிகுண்டு தயாரித்த 2 பேர் கைது

திருச்சியில் சிலர், சமூக விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு வெடிகுண்டுகளை தயாரித்து விற்பனை செய்வதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமாருக்கு  ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் நடவடிக்கை எடுக்கமாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார்.… Read More »திருச்சியில் நாட்டு வெடிகுண்டு தயாரித்த 2 பேர் கைது

error: Content is protected !!