Skip to content

நாளை

ஈரோடு கிழக்கு நாளை வாக்கு எண்ணிக்கை- காலை 9 மணி முதல் முடிவுகள் வெளியாகும்

  • by Authour

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்  5ம் தேதி  நடந்தது. திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், நாதக வேட்பாளர் சீதாலட்சுமி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் உள்ளிட்ட 46 பேர் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் 67.97 சதவீதம்… Read More »ஈரோடு கிழக்கு நாளை வாக்கு எண்ணிக்கை- காலை 9 மணி முதல் முடிவுகள் வெளியாகும்

பிரதமர் தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம்

  • by Authour

மத்திய அமைச்சரவை கூட்டம் நாளை மாலை 6 மணிக்கு டில்லியில் நடக்கிறது.  பிரதமர்  மோடி தலைைமையில் நடைபெறும் இந்த  கூட்டத்தில் அனைத்து துறை  அமைச்சர்கள்  பங்கேற்கிறார்கள். இந்த கூட்டத்தில்   முக்கிய ஆலோசனைகள்  நடைபெற உள்ளதாக… Read More »பிரதமர் தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம்

திரிவேணி சங்கமத்தில் நாளை புனித நீராடுகிறார் பிரதமர் மோடி

உ.பி. மாநிலம்   பிரயாக்ராஜ்  திரிவேணி சங்கமத்தில் கும்பமேளா நடந்து வருகிறது. கடந்த மாதம் 13ம் தேதி தொடங்கிய இந்த கும்பமேளா வரும் 26ம் தேதி வரை நடக்கிறது.  40 கோடி பேர் புனித நீராடுவார்கள்… Read More »திரிவேணி சங்கமத்தில் நாளை புனித நீராடுகிறார் பிரதமர் மோடி

டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்து… நாளை அரிட்டாப்பட்டி செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்…

மேலூரில் உள்ள நாயக்கர்பட்டி மற்றும் அரிட்டாபட்டி பகுதிகளில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டு இருந்த நிலையில், இந்த திட்டம் வேண்டாம் திட்டத்தைக் கைவிட வேண்டும் என அப்பகுதி மக்கள் ஒன்றாக இணைந்து… Read More »டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்து… நாளை அரிட்டாப்பட்டி செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்…

தமிழகத்தில் நாளை 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

தமிழ்நாட்டில் நாளை 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். ஜனவரி 19ம் தேதி… Read More »தமிழகத்தில் நாளை 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

கவர்னரை கண்டித்து திமுக நாளை ஆர்ப்பாட்டம்

தமிழக கவர்னர் ரவி  தொடர்ந்து ஆளுநர் உரையை வாசிக்காமல் புறக்கணித்து வருகிறார். கடந்த  2 ஆண்டுகளில்  வெட்டியும்,  ஒட்டியும் பேசினார்.  இந்த ஆண்டு   எதையும் வாசிக்காமல்  சென்று விட்டார். கவர்னரின் இந்த செயலுக்கு திமுக… Read More »கவர்னரை கண்டித்து திமுக நாளை ஆர்ப்பாட்டம்

சென்னை மெரினாவில் உணவுத்திருவிழா, நாளை தொடக்கம்

  • by Authour

சென்னை மெரினா கடற்கரையில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் டிசம்பர். 20 முதல் 24 வரை மகளிர் சுய உதவிக் குழுக்களின் உணவுத் திருவிழா நடைபெற உள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின்… Read More »சென்னை மெரினாவில் உணவுத்திருவிழா, நாளை தொடக்கம்

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நாளை கோவை வருகிறார், பிரமாண்ட வரவேற்புக்கு ஏற்பாடு

  • by Authour

திமுக இளைஞரணி செயலாளரும்,  துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் நாளையும், நாளை மறுதினமும்  கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.  அவரது நிகழ்ச்சிகள் விவரம் வருமாறு: நாளை(புதன்) … Read More »துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நாளை கோவை வருகிறார், பிரமாண்ட வரவேற்புக்கு ஏற்பாடு

நாளை 4 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை….

  • by Authour

நாளை 4மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் நாளை மிக கனமழை  பெய்யும் எனவு ம் தெரிவிக்கப்பட்டுள்ளது.  நாளை சென்னை,… Read More »நாளை 4 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை….

வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு….. டெல்டாவில் நாளை மிக கனமழை பெய்யும்

வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (செவ்வாய்க்கிழமை) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றது.இதன் காரணமாக, புதன்கிழமை கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால்… Read More »வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு….. டெல்டாவில் நாளை மிக கனமழை பெய்யும்

error: Content is protected !!