Skip to content

நிகழ்ச்சி

முதல் மனைவியுடன் தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்ற மாதம்பட்டி ரங்கராஜ்..

சமையல் கலைஞரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் தனது முதல் மனைவி உடன் கோவை தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றது நெட்டிசன்கள் மத்தியில் மீண்டும் பேசு பொருள் ஆகி உள்ளது. சமீபத்தில் ஆடை வடிவமைப்பாளர் ஜாய்… Read More »முதல் மனைவியுடன் தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்ற மாதம்பட்டி ரங்கராஜ்..

குளித்தலை அருகே- மாடு மாலை தாண்டும் நிகழ்ச்சி

குளித்தலை அருகே பசு மேக்கிப்பட்டியில் பட்டவன் கோயில் திருவிழாவை தாதில் மாது நாயக்கர் மந்தை சார்பில் முன்னிட்டு மாடு தாண்டும் நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றது கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பசு மேக்கிப்பட்டியில் கோவில்… Read More »குளித்தலை அருகே- மாடு மாலை தாண்டும் நிகழ்ச்சி

அரியலூர்….. வளைகாப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற உறவினர்களுக்கு தர்பூசணி அன்பளிப்பு…

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே நடைபெற்ற வளைகாப்பு விழாவில் தாம்பூல பையுடன் தர்பூசணி பழத்தை வழங்கிய பெற்றோர்கள், சுப நிகழ்ச்சிகள் நடைபெறும்போது விலை குறைவாக உள்ள விவசாய பொருட்களை அன்பளிப்பாக வழங்குவதன் மூலம் விவசாயிகளை… Read More »அரியலூர்….. வளைகாப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற உறவினர்களுக்கு தர்பூசணி அன்பளிப்பு…

எஸ்டிபிஐ கட்சி திருச்சி தெற்கு வத்தகர் அணி சார்பில் இஃப்தார் நோன்பு திறப்பு

எஸ்டிபிஐ கட்சி  வர்த்தகர் அணி திருச்சி தெற்கு மாவட்டம் சார்பாக முதலியார் சத்திரம் KMS மினி ஹாலில் சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி வர்த்தகர் அணி மாவட்ட தலைவர் Dr.S.பக்ருதீன் அவர்கள் தலைமை ஏற்று… Read More »எஸ்டிபிஐ கட்சி திருச்சி தெற்கு வத்தகர் அணி சார்பில் இஃப்தார் நோன்பு திறப்பு

தொழில் முனைவோருக்கான வழிகாட்டு நிகழ்ச்சி…..விவசாயிகள் பங்கேற்பு…

தொழில் முனைவோருக்கான வழிகாட்டுதல் பணிமனை கும்பகோணத்தில் நடந்தது. தமிழ்நாடு நீர்ப்பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் மூலம் தொழில் முனைவோருக்கு வழிகாட்டுதல் பணிமனை நடந்ததில் கும்பகோணம், திருவிடைமருதூர்,… Read More »தொழில் முனைவோருக்கான வழிகாட்டு நிகழ்ச்சி…..விவசாயிகள் பங்கேற்பு…

மத்திய கல்வி அமைச்சரின் தமிழ்நாடு பயணம் திடீர் ரத்து….

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் தமிழ்நாடு பயணம் திடீர் ரத்து செய்யப்பட்டுள்ளது. நாளை சென்னை  ஐஐடியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க இருந்த நிலையில் தர்மேந்திர பிரதான் பயணம் ரத்து. தர்மேந்திர பிரதானுக்கு பதில்… Read More »மத்திய கல்வி அமைச்சரின் தமிழ்நாடு பயணம் திடீர் ரத்து….

50 ஆண்டுக்கு பிறகு நண்பர்கள் சந்திப்பு… கோவையில் முன்னாள் மாணவர்கள் நெகிழ்ச்சி..

  • by Authour

கோவை ராம் நகரில் உள்ள சபர்பன் மேல்நிலைப் பள்ளியில் 1975-ம் ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி படித்து படித்த மாணவர்கள் 50 ஆண்டுகளுக்கு பிறகு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் 120-க்கு மேற்பட்ட முன்னாள் மாணவர்கள்… Read More »50 ஆண்டுக்கு பிறகு நண்பர்கள் சந்திப்பு… கோவையில் முன்னாள் மாணவர்கள் நெகிழ்ச்சி..

கோவையில் துணை முதல்வர் உதயநிதிக்கு உற்சாக வரவேற்பு…

  • by Authour

கோவை மாவட்ட கழக அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கூட்டத்திற்கு தலைமையேற்கவும் நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும், இன்று கோவைக்கு வருகை தந்த,  தமிழ்நாடு துணை முதலமைச்சர், இளைஞர்களின் எழுச்சி… Read More »கோவையில் துணை முதல்வர் உதயநிதிக்கு உற்சாக வரவேற்பு…

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் வித்யாரம்பம் நிகழ்ச்சி…

கல்வியற்வித்தல் எனப்படும் வித்யாரம்பம் நிகழ்ச்சி கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் நடைபெற்றது. விஜயசதமி முன்னிட்டு வழிபாடுகளுடன் குழந்தைகளின் கல்வி கற்றல் தொடங்குவது வழக்கம். அதன்படி ஐயப்பன் கோவில்களில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெறும். இந்த நிகழ்ச்சியில்… Read More »கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் வித்யாரம்பம் நிகழ்ச்சி…

தேசிய கொடி வண்ணத்துடன் ஓவியமாக மாணவர்கள் தத்ரூபமாக அணிவகுப்பு..

கோவைபுதூர் ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற 78 வது சுதந்திர தின விழாவில், இந்திய வரைபடத்தை தேசிய கொடி வண்ணங்களுடன் ஓவியமாக மாணவர்கள் தத்ரூபமாக அணிவகுத்து காட்சியளித்தனர். கோவையில் உள்ள கோவை புதூர் ஆஸ்ரம்… Read More »தேசிய கொடி வண்ணத்துடன் ஓவியமாக மாணவர்கள் தத்ரூபமாக அணிவகுப்பு..

error: Content is protected !!