Skip to content

நிகழ்ச்சி

கரூரில் முன்கூட்டியே வரி செலுத்துவது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி…

கரூரில் உள்ள தனியார் கூட்ட அரங்கில் இந்திய வருவாய் சேவை மற்றும் திருச்சி வருமான வரி இணை ஆணையர் புவனேஸ்வரி தலைமையில் முன்கூட்டியே வருமான வரி செலுத்துவது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்… Read More »கரூரில் முன்கூட்டியே வரி செலுத்துவது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி…

கவர்னர் நாளை கோவை வருகை…. ஒத்திகை நிகழ்ச்சி தீவிரம்….

  • by Authour

கோவை ஈஷா யோகா மையத்திற்கு நாளை 18-ந் தேதி மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை மகா சிவராத்திரி விழா நடக்க இருக்கிறது.இதில் சிறப்பு விருந்தினராக,ஜனாதிபதி திரவுபதி முர்மு… Read More »கவர்னர் நாளை கோவை வருகை…. ஒத்திகை நிகழ்ச்சி தீவிரம்….

குடியரசு தினத்தை முன்னிட்டு கோவையில் காவலர் அணிவகுப்பு ஒத்திகை….

  • by Authour

குடியரசு தினத்தை முன்னிட்டு காவலர் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்று வருகிறது. குடியரசு தின விழா நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில் நாடு முழுவதும் அரசு நிகழ்ச்சிகள் நடைபெறும். முக்கியமாக இராணுவம் மற்றும் காவல்துறையினரின்… Read More »குடியரசு தினத்தை முன்னிட்டு கோவையில் காவலர் அணிவகுப்பு ஒத்திகை….

புகையில்லா சமத்துவ பொங்கல்…. கொண்டாட்டம்….

திருச்சி மாவட்டம், முசிறி தொட்டியம்,தேர்வு நிலை பேரூராட்சியில் புகையில்லா சமத்துவ பொங்கலில் திடக்கழிவு மேலாண்மை சார்பில் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் துணைத் தலைவர் ராஜேஷ் செயல் அலுவலர்… Read More »புகையில்லா சமத்துவ பொங்கல்…. கொண்டாட்டம்….

50 ஆண்டுகளுக்கு முன் பயின்ற மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி…..

  • by Authour

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே ஆடுதுறை ரைஸ் சிட்டி மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் 50 ஆண்டுகளுக்கு முன் பயின்ற மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது. பள்ளித் தாளாளர் எம்.ஜே.ஏ.ஜமால் முகம்மது இப்ராஹிம் தலைமை… Read More »50 ஆண்டுகளுக்கு முன் பயின்ற மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி…..

error: Content is protected !!