Skip to content

நியமனம்

அரசு கல்லூரிகளில் 560 தற்காலிக கௌரவ விரிவுரையாளர்கள் நியமனம்

தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் தற்காலிக அடிப்படையில் 560 கௌரவ விரிவுரையாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். தற்காலிக கௌரவ விரிவுரையாளர்களின் தெரிவுப் பட்டியல் tngasa.org என்ற இணையதளத்தில் இன்று (01.09.2025) வெளியிடப்பட்டுள்ளது. தெரிவு… Read More »அரசு கல்லூரிகளில் 560 தற்காலிக கௌரவ விரிவுரையாளர்கள் நியமனம்

ஓய்வு பெறவுள்ள தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் தீ ஆணையத் தலைவராக நியமனம்

தமிழ்நாடு காவல்துறையின் தலைமை இயக்குநராக (டிஜிபி) பணியாற்றி வரும் சங்கர் ஜிவால் ஓய்வு பெறவுள்ளதால், அவர் இப்பொழுது தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் தலைவராக (தீ ஆணையத் தலைவர்) நியமிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.… Read More »ஓய்வு பெறவுள்ள தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் தீ ஆணையத் தலைவராக நியமனம்

குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய தலைவராக புதுக்கோட்டை விஜயா நியமனம்

  • by Authour

https://youtu.be/CHFLXp8Jwb4?si=lctKihJBSLfxfDBOதமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் (TNCPCR) தலைவராக  புதுக்கோட்டை விஜயா நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றார். இதையொட்டி இந்த ஆணையத்தின்  உறுப்பினர்களான டாக்டர் எம். கசிமிர் ராஜ், டாக்டர் மோனா மெட்டில்டா பாஸ்கர்,  ஆர், ஜெயசுதா,… Read More »குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய தலைவராக புதுக்கோட்டை விஜயா நியமனம்

திருநங்கை ஜென்சி உதவி பேராசிரியராக நியமனம்… முதல்வரிடம் வாழ்த்து

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின்  இன்று (23.6.2025) தலைமைச் செயலகத்தில், லயோலா கல்லூரியில் ஆங்கிலத் துறையில் முனைவர் பட்டம் பெற்று அக்கல்லூரியிலேயே உதவி பேராசிரியராக நியமனம் செய்யப்பட்டுள்ள திருநங்கை முனைவர் ஜென்சி சந்தித்து வாழ்த்து… Read More »திருநங்கை ஜென்சி உதவி பேராசிரியராக நியமனம்… முதல்வரிடம் வாழ்த்து

2299 கிராம உதவியாளர்கள் விரைவில் நியமனம்- அரசு அறிவிப்பு

  • by Authour

https://youtu.be/_LlC1BLqqVQ?si=P2nMIqXkL-9jTDGfதமிழ்நாடு முழுவதும் உள்ள வருவாய் கிராமங்களில் விஏஓ எனப்படும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு உதவியாக கிராம உதவியாளர்கள் நியமிக்கப்படுவது வழக்கம். இந்த பணியிடங்கள் கடந்த பல ஆண்டுகளாக காலியாக உள்ளது. இதனால் கிராம நிர்வாக… Read More »2299 கிராம உதவியாளர்கள் விரைவில் நியமனம்- அரசு அறிவிப்பு

36 தொகுதிகளின் பொறுப்பாளர்களை நியமித்தது தேமுதிக

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி தொடர்பாக முக்கிய ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பாஜகவோடு கூட்டணியை முறித்திருந்த அதிமுக மீண்டும் கூட்டணியை உறுதிசெய்துள்ளது.… Read More »36 தொகுதிகளின் பொறுப்பாளர்களை நியமித்தது தேமுதிக

UPSC தலைவராக அஜய்குமார் நியமனம்

https://youtu.be/GHzdbdZvfhE?si=a41JnYJ_ERmHwkDzயுபிஎஸ்சி தலைவராக, பாதுகாப்புத்துறை முன்னாள் செயலாளர் அஜய்குமார் நியமனம் செய்யப்பட்டார். 6 ஆண்டுகள் அல்லது 65 வயது அடையும்வரை இப்பதவியில்  அவர் நீடிப்பார். 1985ம் ஆண்டு கேரள பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான அஜய்குமார், 2019… Read More »UPSC தலைவராக அஜய்குமார் நியமனம்

உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி நியமனம்..

உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாகிறார் பி.ஆர்.கவாய். தற்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாவின் பதவிக் காலம் மே 13-ம் தேதியுடன் நிறைவடையும் நிலையில், தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாயை நியமிக்க ஒன்றிய அரசுக்கு தலைமை நீதிபதி… Read More »உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி நியமனம்..

திருச்சி அதிமுகவில் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் நியமனம்…..

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழகம் மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மருங்காபுரி வடக்கு ஒன்றிய கழகத்தில் பூத் (கிளை) கமிட்டி அமைக்கும் பணிகளின் முதல் கட்டம் தொட்டியப்பட்டி ஊராட்சி உள்ள V இடையபட்டி… Read More »திருச்சி அதிமுகவில் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் நியமனம்…..

தமிழகத்தில் 14 மாவட்டங்களுக்கு குறைதீர்ப்பாளர்கள் நியமனம்…

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தின் 27வது பிரிவின் கீழ் குறைகளை நிவர்த்தி செய்வதற்கும், ஊரக வேலை உறுதி சட்டத்தைச் செயல்படுத்துவது தொடர்பாகப் புகார்களை நிவர்த்தி செய்யவதற்கும் 14 மாவட்டங்களுக்கு குறைதீர்ப்பாளர்களை… Read More »தமிழகத்தில் 14 மாவட்டங்களுக்கு குறைதீர்ப்பாளர்கள் நியமனம்…

error: Content is protected !!