Skip to content

நிறுவனம்

மாட்டிறைச்சி ஏற்றுமதி நிறுவனம் பாஜகவுக்கு ரூ.30 கோடி நன்கொடை- அம்பலம்

  • by Editor

வருமான வரி சோதனைக்குப் பிறகு, முன்னணி மாட்டிறைச்சி ஏற்றுமதி நிறுவனம் பாஜகவுக்கு ரூ.30 கோடி நன்கொடை வழங்கியது அம்பலமாகியுள்ளது. 2024-25ம் ஆண்டில் அல்லானா குழுமம் அதிக அளவில் நன்கொடை வழங்கியதாக Scroll.in இணையதளம் அறிக்கையில்… Read More »மாட்டிறைச்சி ஏற்றுமதி நிறுவனம் பாஜகவுக்கு ரூ.30 கோடி நன்கொடை- அம்பலம்

தமிழ்நாட்டில் ரூ.1,300 கோடி முதலீடு செய்யும் டாடா கெமிக்கல்ஸ் நிறுவனம்

  • by Editor

ராமநாதபுரம், டாடா கெமிக்கல்ஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ.1,300 கோடி அளவிற்கு முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. அதன்படி முதல்கட்டமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள வாலிநோக்க பகுதியில் உப்பு உற்பத்தி அலை அமைக்கப்பட உள்ளது. தமிழ்நாட்டில் முதலமைச்சர்… Read More »தமிழ்நாட்டில் ரூ.1,300 கோடி முதலீடு செய்யும் டாடா கெமிக்கல்ஸ் நிறுவனம்

தஞ்சை- சீட்ஸ் தொண்டு நிறுவனம் செயல்பாடுகள் குறித்து ஆய்வு கூட்டம் …

https://youtu.be/bAEDJtghKSQ?si=C7I0Ry-PaUH5ew9Eதஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் தமிழ்நாடு உரிமைகள் திட்டம் சார்பில் பணியமர்த்தப்பட்டுள்ள சீட்ஸ் தொண்டு நிறுவனம் செயல்பாடுகள் குறித்தான ஆய்வு கூட்டம் நடந்தது.மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற்றது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறை… Read More »தஞ்சை- சீட்ஸ் தொண்டு நிறுவனம் செயல்பாடுகள் குறித்து ஆய்வு கூட்டம் …

செல்போன் அடிப்படையில் கட்டணம்…..புகார்…. ஓலா-உபேர் நிறுவனத்திற்கு நோட்டீஸ்….

செல்போன்கள் அடிப்படையில் கட்டணம் வசூலிப்பதாக எழுந்த புகாரில் ஓலா, உபேர் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆன்ட்ராய்ட் போன்களில் குறைந்த கட்டணமும், ஐபோன்களில் அதிக கட்டணமும் நிர்ணயிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. வாடிக்கையாளர்கள் புகாரை அடுத்து ஓலா,… Read More »செல்போன் அடிப்படையில் கட்டணம்…..புகார்…. ஓலா-உபேர் நிறுவனத்திற்கு நோட்டீஸ்….

முதல்வர் ஒப்பந்தம் செய்த ஜாபெல் நிறுவனம்….. மணப்பாறையில் அமையும்….. அமைச்சர் மகேஸ்

  • by Authour

அமைச்சர் அன்பில் மகேஷ் கொடைக்கானலில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: ஜாபெல் என்ற எலக்ட்ரிக்கல் பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை திருச்சி மாவட்டம் மணப்பாறையில் அமையவிருக்கிறது, இதன் மூலம் 5,000 மேற்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.… Read More »முதல்வர் ஒப்பந்தம் செய்த ஜாபெல் நிறுவனம்….. மணப்பாறையில் அமையும்….. அமைச்சர் மகேஸ்

அனில் அம்பானிக்கு 5 ஆண்டுகள் தடை…. ரூ.25 கோடி அபராதம்….செபி அதிரடி

இந்தியாவின் நம்பர் 1 கோடீஸ்வரர் அனில் அம்பானி.  தொலைத்தொடர்பு, எரிபொருள், டெக்ஸ்டைல்ஸ் என பல்வேறு தொழில்கள் நடத்தி வருகிறார். மத்திய அரசுக்கு மிகவும் நெருக்கமானவர். சமீபத்தில் உலகமே வியக்கும் வகையில் தனது மகனின் திருமணத்தை… Read More »அனில் அம்பானிக்கு 5 ஆண்டுகள் தடை…. ரூ.25 கோடி அபராதம்….செபி அதிரடி

சென்னையில் ராக்கெட் தயாரிப்பு நிறுவனம் தொடக்கம்

சென்னை அருகே தையூரில் ரூ.4.5 கோடி மதிப்பீட்டில்  புதிய ராக்கெட் தயாரிப்பு நிறுவனத்தை விஞ்ஞானி ஆனந்த் என்பவர் தொடங்கி உள்ளார். இதனை  விஞ்ஞானி  மயில்சாமி அண்ணாதுரை திறந்து வைத்தார். பின்னர் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரைசென்னை… Read More »சென்னையில் ராக்கெட் தயாரிப்பு நிறுவனம் தொடக்கம்

ஓஎன்ஜிசி நிறுவனம் புதிய வேலை தொடங்கியுள்ளது…. பல்வேறு சமூக அமைப்புகள் குற்றச்சாட்டு..

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகே சேத்திரப்பாலபுரம் பகுதியில் ஓஎன்ஜிசி நிறுவனம் பழைய எண்ணெய் எரிவாயு கிணறுகளில் புனரமைப்பு என்ற பெயரில் புதிய வேலைகளை தொடங்கி இருப்பதாகவும் தடுத்து நிறுத்தகோரி மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு… Read More »ஓஎன்ஜிசி நிறுவனம் புதிய வேலை தொடங்கியுள்ளது…. பல்வேறு சமூக அமைப்புகள் குற்றச்சாட்டு..

ரோக்கா நிறுவனத்தின் சர்வதேச இயக்குநரை சந்தித்த முதல்வர் ஸ்டாலின்…

  • by Authour

ரோக்கா நிறுவனத்தின் சர்வதேச இயக்குநர் கார்லோஸ் வெலாஸ்குவேஸ் மற்றும் இந்திய இயக்குநர்   நிர்மல் குமார் ஆகியோர், பெருந்துறையில் புதிய குழாய்கள் மற்றும் இணைப்புகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை நிறுவிடவும், இராணிப்பேட்டையிலும் பெருந்துறையிலும் செயல்பட்டு வரும் தொழிற்சாலைகளை விரிவாக்கம்… Read More »ரோக்கா நிறுவனத்தின் சர்வதேச இயக்குநரை சந்தித்த முதல்வர் ஸ்டாலின்…

புதிய நூலகத்திற்கு டால்மியா சிமெண்ட் நிறுவனம் சார்பில் புத்தகம் வழங்கல்…

திருச்சி மாவட்டம், லால்குடி அடுத்த புள்ளம்பாடி அருகே பளிங்காநத்தம் ஊராட்சியில் உள்ள பழனியாண்டி நகரில் புதிதாக கட்டப்பட்ட நூலகத்திற்கு டால்மியா சிமெண்ட் நிறுவனம் சார்பில் புத்தகங்கள் மற்றும் தளவாட பொருட்களை வழங்கினர். அரியலூர் மாவட்டம்… Read More »புதிய நூலகத்திற்கு டால்மியா சிமெண்ட் நிறுவனம் சார்பில் புத்தகம் வழங்கல்…

விளைநிலங்களை அழித்து கால்வாய் வெட்டும் என்.எல்.சி நிர்வாகம்….. கடலூரில் பதற்றம்..

கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி. 2வது நிலக்கரி சுரங்கம் விரிவாக்கத்திற்காக, ஏக்கருக்கு ரூ. 6 லட்சம் வீதம் கொடுத்து ஏராளமான  நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. அப்போதிலிருந்தே நிலங்களை எடுக்க பொதுமக்கள், விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.… Read More »விளைநிலங்களை அழித்து கால்வாய் வெட்டும் என்.எல்.சி நிர்வாகம்….. கடலூரில் பதற்றம்..

மிரட்டல்…….ட்விட்டர் முன்னாள் சிஇஓ…. மத்திய அரசு மீது குற்றச்சாட்டு

3 வேளாண் சட்டங்களை திரும்ப பெறுமாறு மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து விவசாயிகள் தலைநகர் டில்லியில் போராட்டம் நடத்தினர். கடந்த 2020-2021 ம் ஆண்டு ஓராண்டுக்கு மேல் விவசாயிகளின் போராட்டம் நீடித்தது. இதையடுத்து விவசாயிகளின்… Read More »மிரட்டல்…….ட்விட்டர் முன்னாள் சிஇஓ…. மத்திய அரசு மீது குற்றச்சாட்டு

error: Content is protected !!