Skip to content

நிலம்

அரியமங்கலம் ரயில்வே சுரங்கப்பாதை-நிலங்கள் அளக்கும் பணி தொடக்கம்..

திருச்சி தொகுதியில் உள்ள, அரியமங்கலம் பகுதியில் திருச்சி – சென்னை இரயில்வே தடத்தை பொதுமக்கள் எளிதாக கடந்து செல்லும் வண்ணம் சுரங்கப்பாதை அமைத்துத் தர வேண்டும் என்ற அப்பகுதி மக்களின் 15 ஆண்டு கால… Read More »அரியமங்கலம் ரயில்வே சுரங்கப்பாதை-நிலங்கள் அளக்கும் பணி தொடக்கம்..

நிலத்தை முறைகேடாக விற்ற தம்பி மீது நடவடிக்கை எடுக்க கோரி….கலெக்டரிடம் மனு

  • by Authour

https://youtu.be/bqI1gB6bklI?si=kZj6wKcJwQGuACoIதிருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த 1வது வார்டு அண்ணா தெருவில் வசித்து வந்த முனிரத்தினம் என்பவர் தன்னுடைய ஒரே மகன் மணிக்கு கத்தாரி பகுதியில் இருந்த தனக்கு சொந்தமான சுமார் 15 ஏக்கர் நிலத்தை… Read More »நிலத்தை முறைகேடாக விற்ற தம்பி மீது நடவடிக்கை எடுக்க கோரி….கலெக்டரிடம் மனு

திரைப்பட தொழிலாளர்களுக்கு மீண்டும் நிலம் வழங்கிய முதல்வருக்கு நன்றி….

திரைப்படத் தொழிலாளருக்காக மீண்டும் குடியிருப்பு நிலம் வழங்கிய முதலமைச்சருக்கு நன்றி என திரைப்பட சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில்  துணை முதல்வர் உதயநிதியை சந்தித்து தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கம், ஃபெஃப்சி உள்ளிட்ட சங்கத்தினர்… Read More »திரைப்பட தொழிலாளர்களுக்கு மீண்டும் நிலம் வழங்கிய முதல்வருக்கு நன்றி….

அரசு புறம்போக்கு நிலத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு….. குடும்பத்தினர் வாக்குவாதம்…

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கிருஷ்ணராயபுரம் பேரூராட்சிக்கு சொந்தமாக கிழக்கு காலனி பகுதியில் சுமார் 14 சென்ட் நிலம் உள்ளது. இந்த இடத்தினை அதே பகுதியைச் சேர்ந்த இளையராஜா குடும்பத்தினர் ஆக்கிரமிப்பு செய்து வந்துள்ளனர்.… Read More »அரசு புறம்போக்கு நிலத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு….. குடும்பத்தினர் வாக்குவாதம்…

நிலம் வாங்கி தருவதாக பெண்ணிடம் ரூ. 40 லட்சம் மோசடி.. திருச்சி க்ரைம்…

  • by Authour

ஸ்ரீரங்கத்தில் நிலம் வாங்கி தருவதாக பெண்ணிடம்  ரூ.40 லட்சம் மோசடி….  திருச்சி, வயலுார் சாலை, அம்மையப்ப நகர், 5வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் தனலக்ஷ்மி (51) இவர் நிலம் வாங்குவதற்காக பல இடங்களில் நிலம்… Read More »நிலம் வாங்கி தருவதாக பெண்ணிடம் ரூ. 40 லட்சம் மோசடி.. திருச்சி க்ரைம்…

நிலத்தை அபகரிக்க தன்னை தாக்கி கொலை முயற்சி…. பெண் வீடியோ ஆதாரத்துடன் புகார்…

கடவூர் வட்டம், பூஞ்சோலைபட்டியை சேர்ந்த சிலம்பாயி என்ற பெண்மணி,தன்னை கொலை செய்ய முயற்சி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனு ஒன்றை அளித்தார். அதில் தனக்கு சொந்தமான விவசாய… Read More »நிலத்தை அபகரிக்க தன்னை தாக்கி கொலை முயற்சி…. பெண் வீடியோ ஆதாரத்துடன் புகார்…

நடிகர் கவுண்டமணியிடம் நிலத்தை ஒப்படையுங்கள்… கட்டுமான நிறுவனத்திற்கு கோர்ட் அதிரடி..

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் கவுண்டமணி. 80 வயதைக் கடந்தும் தற்போதும் கதையின் நாயகனாக பல படங்களில் நடித்து வருகிறார். இவர், கடந்த 1996ம் ஆண்டு சென்னை கோடம்பாக்கம் ஆற்காடு சாலை பகுதியில் நளினி… Read More »நடிகர் கவுண்டமணியிடம் நிலத்தை ஒப்படையுங்கள்… கட்டுமான நிறுவனத்திற்கு கோர்ட் அதிரடி..

error: Content is protected !!