Skip to content

நீதிபதி

பணம் பறிமுதல்: நீதிபதியை நீக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம்

டெல்லி நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் கடந்த மார்ச் 14ம் தேதி  தீ விபத்து ஏற்பட்டது. அப்போது நீதிபதி வீட்டில் இல்லை. விபத்து குறித்து வர்மா குடும்பத்தினர் தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுத்தனர். தீயை அணைத்த… Read More »பணம் பறிமுதல்: நீதிபதியை நீக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம்

திருப்பத்தூர்… நீதிபதியை கண்டித்து 100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்..

திருப்பத்தூரில் மாவட்ட நீதிபதியை கண்டித்து 100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். திருப்பத்தூர் மாவட்ட நீதிபதி மீனாகுமாரி என்பவர் அனைத்து நீதிபதிகளையும் தன் வசம் கொண்டு பொதுமக்கள் அளிக்கும் வழக்குகளை முடிக்கமால் காலதாமதம் செய்து… Read More »திருப்பத்தூர்… நீதிபதியை கண்டித்து 100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்..

லாரி மீது கார் மோதல்: வக்கீல் உள்பட 4 பேர் பலி, தஞ்சை நீதிபதி சீரியஸ்

  • by Authour

தஞ்சாவூரில் நீதிபதியாக இருப்பவர் பூர்ண ஜெய ஆனந்த்.  இவர் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர்.  கடந்த வருடம் இவர் புதுக்கோட்டையில் நீதிபதியாக இருந்தார். இப்போது தஞ்சை மாவட்ட நீதிபதியாக பணியாற்றி வந்தார். இவர்  திருச்செந்தூர் கோவிலில்… Read More »லாரி மீது கார் மோதல்: வக்கீல் உள்பட 4 பேர் பலி, தஞ்சை நீதிபதி சீரியஸ்

பிக் பாஸ் புகழ்தர்ஷன் தன்னை தாக்கியதாக நீதிபதி மகன் பரபரப்பு புகார்…

  • by Authour

பிக் பாஸ் புகழ் தர்ஷன் தனது நண்பர்களோடு சேர்ந்து தாக்கியதாக ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்தில் உயர்நீதிமன்ற நீதிபதியின் மகன் புகார் அளித்துள்ளார். உயர்நீதிமன்ற நீதிபதியின் மகன் ஆதிசுடி, சென்னையில் பிக் பாஸ் புகழ் தர்ஷன்… Read More »பிக் பாஸ் புகழ்தர்ஷன் தன்னை தாக்கியதாக நீதிபதி மகன் பரபரப்பு புகார்…

கடவுள் சரியாக இருக்கிறார், சில மனிதர்கள் தான் சரியாக இல்லை – திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி கருத்து

திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக மதுரையைச் சேர்ந்த கண்ணன், முத்துகுமார் உட்பட பலர் உயர்நீதிமன்ற மதுரை கிளை அமர்வில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தனர். அதில், திருப்பரங்குன்றம் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இது… Read More »கடவுள் சரியாக இருக்கிறார், சில மனிதர்கள் தான் சரியாக இல்லை – திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி கருத்து

டில்லி ஐகோர்ட் நீதிபதி வீட்டில் பணக்குவியல்: திடீர் தீ விபத்தால் அம்பலம்

  • by Authour

டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா உச்ச நீதிமன்ற கொலீஜியத்தின் பரிந்துரையின் பெயரில் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். நீதிபதியின் பங்களாவில் ஏற்பட்ட தீ விபத்தின் போது அங்கு அதிக அளவில் பணம் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து… Read More »டில்லி ஐகோர்ட் நீதிபதி வீட்டில் பணக்குவியல்: திடீர் தீ விபத்தால் அம்பலம்

டிஜிபி சுனில் குமார் நியமனத்தை எதிர்த்த வழக்கு…… அதிமுகவுக்கு நீதிபதி கண்டிப்பு

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவராக ஓய்வு பெற்ற டிஜிபி சுனில் குமாரை நியமித்து தமிழக அரசு அண்மையில் அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில், சுனில்குமாரின் நியமனத்தை ரத்து செய்யக் கோரி அதிமுக வழக்கறிஞர்… Read More »டிஜிபி சுனில் குமார் நியமனத்தை எதிர்த்த வழக்கு…… அதிமுகவுக்கு நீதிபதி கண்டிப்பு

சஞ்சீவ் கண்ணா…. உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக பரிந்துரை

  • by Authour

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருப்பவர் டி. ஒய்.  சந்திர சூட். இவரது பதவி காலம் வரும் நவம்பர் 11ம் தேதியுடன் முடிவடைகிறது.  எனவே புதிய தலைமை நீதிபதி யார் என்ற கேள்வி எழுந்தது.. இந்த… Read More »சஞ்சீவ் கண்ணா…. உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக பரிந்துரை

அரியலூர்…….சத்துணவு அமைப்பாளரின் மகள் நீதிபதியாக தேர்வு

  • by Authour

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரை அடுத்த சீனி வாசன் நகரை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன். இவரது மனைவி அழகேஸ்வரி. இவர் கீழக்காவட்டாங்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில், சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வருகிறார். இவர்க ளுடைய மகள் பாலரத்னா (வயது… Read More »அரியலூர்…….சத்துணவு அமைப்பாளரின் மகள் நீதிபதியாக தேர்வு

பலாத்கார வழக்கு…. தனிமையில் வாக்குமூலம் அளித்த பெண்…..நீதிபதியே கற்பழித்தார்

  • by Authour

திரிபுராவில் தலாய் மாவட்டத்தில் வசித்து வரும்  கூலித்தொழிலாளியின் மனைவியை  கடந்த 13-ந்தேதி வீடு புகுந்து, மிரட்டி 26 வயது இளைஞர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். இதுபற்றி அந்த பெண்  அளித்த  புகாரை… Read More »பலாத்கார வழக்கு…. தனிமையில் வாக்குமூலம் அளித்த பெண்…..நீதிபதியே கற்பழித்தார்

error: Content is protected !!