Skip to content

நீதிமன்றம்

நீதிமன்றத்தில் குற்றவாளி கூண்டில் ரீல்ஸ்…இளைஞர் கைது…

  • by Editor

நீதிமன்றத்தில் குற்றவாளி கூண்டில் நின்றபடியே வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வெளியிட்ட சம்பவம் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஒரு நபர், கோர்ட்டில் கூண்டில் நின்றபோது எடுத்த வீடியோவை, கானா பாடல் பின்னணி இசையுடன்… Read More »நீதிமன்றத்தில் குற்றவாளி கூண்டில் ரீல்ஸ்…இளைஞர் கைது…

தவெக தலைவர் சுற்றுப்பயணம்… போலீசார் அனுமதி மறுப்பு-நீதிமன்றம் நாட முடிவு..

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் வருகிற சட்டமன்ற தேர்தலை மையமாக வைத்து சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள உள்ளார். இது தொடர்பாக வருகிற 13 ஆம் தேதி திருச்சி மாவட்டத்தில் இருந்து விஜய் சுற்று பயணத்தை தொடங்க… Read More »தவெக தலைவர் சுற்றுப்பயணம்… போலீசார் அனுமதி மறுப்பு-நீதிமன்றம் நாட முடிவு..

நீதிமன்ற வளாகத்தில் சீருடையுடன் டிஎஸ்பி கைது

காஞ்சிபுரம் நீதிமன்ற வளாகத்தில் சீருடையுடன் டிஎஸ்பி கைது செய்யப்பட்டுள்ளார். வரும் 22-ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து டிஎஸ்பி சங்கர் கணேஷ் கைது செய்யப்பட்டார். காஞ்சிபுரம் மாவட்டம் பூச்சிவாக்கம் பகுதியில்… Read More »நீதிமன்ற வளாகத்தில் சீருடையுடன் டிஎஸ்பி கைது

அரியலூர்.. கோயில் இடத்தில் நீதிமன்றம் கட்டப்படுவதை நிறுத்தக்கோரி கோயிலில் வழிபாடு

  • by Authour

https://youtu.be/UQ5nNyRbl80?si=3xVJZadfxrCpaBJWஅரியலூா் மாவட்டம், செந்துறையில் கோயில் இடத்தில் நீதிமன்றம் கட்டுவதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், பணிகளை நிறுத்த வலியுறுத்தியும் அக்கோயிலை குலதெய்வமாக கொண்டுள்ள மக்கள், கோயிலில் தீபம் ஏற்றி நூதன முறையில் தங்கள் எதிா்ப்பை தெரிவித்து வழிபாடு… Read More »அரியலூர்.. கோயில் இடத்தில் நீதிமன்றம் கட்டப்படுவதை நிறுத்தக்கோரி கோயிலில் வழிபாடு

நீதிமன்ற ஊழியரை வெட்டிய 3 பேர் கைது… எஸ்கேப் ஆன ஒருவருக்கு கால் முறிவு…

  • by Authour

திருச்சி மாவட்டம் துவாக்குடி அண்ணா வளைவு கலைஞர் தெருவை சேர்ந்தவர் ஷ. முகமது உசேன் (35). திருச்சி 4 ஆவது குற்றவியல் நீதிமன்றத்தில் உதவியாளராக உள்ள இவர் சனிக்கிழமை மாலை வீட்டருகே தனது குழந்தையுடன்… Read More »நீதிமன்ற ஊழியரை வெட்டிய 3 பேர் கைது… எஸ்கேப் ஆன ஒருவருக்கு கால் முறிவு…

நண்பனை வெட்டிய வாலிபருக்கு 3 ஆண்டு சிறை…. திருச்சி கோர்ட் உத்தரவு…

  • by Authour

திருச்சி எடமலைப்பட்டி புதூர் அருகே உள்ள கீழ பஞ்சப்பூரை சேர்ந்தவர் எல். சந்தோஷ்குமார் (25). மேல பஞ்சபூரை சேர்ந்தவர் தங்கமுத்து (26). இருவரும் நண்பர்கள் . இவர்களது நண்பர் ஒருவரின் தங்கையின் காதல் விவகாரம்… Read More »நண்பனை வெட்டிய வாலிபருக்கு 3 ஆண்டு சிறை…. திருச்சி கோர்ட் உத்தரவு…

திருச்சி நீதிமன்றம் முன்பு குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்…

திருச்சி குற்றவியல் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் ஓசூர் வக்கீல் கண்ணன் மீதான தாக்குதல் மற்றும் தமிழக வழக்கறிஞர்கள் மீதான தொடர் த்தாக்குதலை கண்டித்து திருச்சி நீதிமன்றம் முன்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும்… Read More »திருச்சி நீதிமன்றம் முன்பு குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்…

கஸ்தூரி ஜாமீன் விஷயத்தில்… நீதிமன்றம் கருணையோடு செயல்படனும்…. நீதிபதி மனைவி கோரிக்கை…

சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் நீதிபதியாக இருப்பவர் சுவாமிநாதன். இவரது மனைவி காமாட்சி ஸ்வாமிநாதன், சக்ஷம் என்ற பெயரில் செயல்படும் மாற்றுத் திறனாளிகளுக்கான அமைப்பின் தலைவராக உள்ளார். இவர், நடிகை கஸ்தூரியின் குழந்தைக்காக… Read More »கஸ்தூரி ஜாமீன் விஷயத்தில்… நீதிமன்றம் கருணையோடு செயல்படனும்…. நீதிபதி மனைவி கோரிக்கை…

கரூரில் பாலியல் புகாரில் கைதான நபர் குண்டாசில் திருச்சி சிறையில் அடைப்பு…

  • by Authour

கரூர் மாவட்டம், கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 02.08.2024 ஆம் தேதி பதிவான வழக்கில் பாலியல் குற்றச் செயலில் தொடர்புடைய முருகானந்தம், 45/24, என்பவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி… Read More »கரூரில் பாலியல் புகாரில் கைதான நபர் குண்டாசில் திருச்சி சிறையில் அடைப்பு…

error: Content is protected !!