Skip to content

நீர்மோர் பந்தல்

கடும் வெயில்- ஸ்ரீரங்கம் கோயிலில் மூலிகை நீர்மோர் வழங்கல்..

https://youtu.be/FhL2FIa_aN8?si=9GCwV3ZTKZJ5Gn-iஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கோவிலுக்கு வரும் பக்தர்களை வெயில் தாக்கத்திலிருந்து காக்கும் பொருட்டு மூலிகை நீர்மோர் வழங்கப்பட்டு வருகிறது.இதையடுத்து கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பானகம் கோவில் இணை ஆணையர் சிவராம் குமார் முன்னிலையில் வழங்கப்பட்ட… Read More »கடும் வெயில்- ஸ்ரீரங்கம் கோயிலில் மூலிகை நீர்மோர் வழங்கல்..

திருச்சி தெற்கு திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு…

  • by Authour

திருச்சி தெற்கு மாவட்டம் கிழக்கு மாநகர திமுக சார்பில் மலைக்கோட்டை கழகச் செயலாளர் மோகன் , மாமன்ற உறுப்பினர் செந்தில், தெற்கு மாவட்ட மாநகர மாணவரணி அமைப்பாளர் அசாருதீன் ஏற்பாட்டில் பொதுமக்களின் தாகம் தீர்க்கும்… Read More »திருச்சி தெற்கு திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு…

திருச்சி தெற்கு அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு…

  • by Authour

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ப.குமார், துவக்கி வைத்தார். பின்னர் பொது மக்களுக்கு நீர்மோர், குளிர்பானங்கள், பழ வகைகளை வழங்கினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை அரியமங்கலம் பகுதி கழக செயலாளர் A.தண்டபாணி அவர்கள்… Read More »திருச்சி தெற்கு அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு…

நாகையில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல்…

  • by Authour

நாகையில் கடந்த ஒரு மாதமாக கடும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது.கோடை வெயிலில் இருந்து பொதுமக்களை காப்பதற்கு அதிமுக சார்பாக நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையம் எதிரில் நாகை… Read More »நாகையில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல்…

error: Content is protected !!