Skip to content

நீர் வரத்து

முக்கொம்பு மேலணைக்கு நீர் வரத்து 54,000 கன அடியாக உயர்வு

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது இதனால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்பட பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது மேலும் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் மேட்டூர் அணை2… Read More »முக்கொம்பு மேலணைக்கு நீர் வரத்து 54,000 கன அடியாக உயர்வு

மேட்டூர்  நீர்வரத்து 32ஆயிரம் கனஅடியாக உயா்வு

பெஞ்சல் புயல் காரணமாக  தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்தது. குறிப்பாக  டெல்டா மாவட்டங்களிலும் ஒருவாரமாக மழை  பெய்ததால் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டது. அதே நேரத்தில் அணைக்கு வரும் நீரின்… Read More »மேட்டூர்  நீர்வரத்து 32ஆயிரம் கனஅடியாக உயா்வு

மேட்டூர் நீர் வரத்து பெரும் சரிவு…..

  • by Authour

மேட்டூர் அணைக்கு நேற்று காலை   வினாடிக்கு 1 லட்சத்து 45 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. எனவே  மேட்டூர் அணை நேற்று இரவே நிரம்பும் என எதிர்பார்த்து நிலையில் மாலையில் நீர் வரத்து குறைந்தது.… Read More »மேட்டூர் நீர் வரத்து பெரும் சரிவு…..

காவிரி பெருகி வர வேண்டி குடந்தை அருகே சிறப்பு பிரார்த்தனை

கும்பகோணம் அருகே வேப்பத்தூர் காவிரி ஆற்றின் கரையில், அரச மரத்தின் நிழலில் பழமையான சிவலிங்கமும், அகத்தியர் திருமேனியும் ஒருசேர அமையப் பெற்றுள்ளது.  இதனை பல ஆண்டுகளாக கிராம மக்கள் வழிபாடு செய்து வருகின்றனர். காவிரியில்… Read More »காவிரி பெருகி வர வேண்டி குடந்தை அருகே சிறப்பு பிரார்த்தனை

error: Content is protected !!