Skip to content

நெல்லை

நெல்லை இருட்டு கடைக்கு வந்த சோதனை- உரிமையாளர் மகள் போலீசில் புகார்

நெல்லை என்றதும் நினைவுக்கு வருவது அல்வா. அதிலும் குறிப்பாக  இருட்டுக்கடை அல்வா என்பது  பிரசித்தம்.   நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலுக்கு எதிரே  சிறிய கடையாக உள்ளது இந்த   இருட்டுகடை.  1940களில்   ராஜஸ்தானை  சேர்ந்த பிஜிலி… Read More »நெல்லை இருட்டு கடைக்கு வந்த சோதனை- உரிமையாளர் மகள் போலீசில் புகார்

அரிவாளால் வெட்டிய 8-ம் வகுப்பு மாணவனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்..

  • by Authour

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் தனியார் மெட்ரிக் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும் இரு மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் ஒரு மாணவன் மற்றொரு மாணவனை அரிவாளால்… Read More »அரிவாளால் வெட்டிய 8-ம் வகுப்பு மாணவனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்..

8ம்வகுப்பு மாணவனுக்கு அரிவாள் வெட்டு- பாளையில் சக மாணவன் கைது

நெல்லை பாளையங்கோட்டை  தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு என  ஒரு காலத்தில் பெயர்பெற்றது. அனைத்து விதமான கல்வி நிலையங்களும் இங்கு உண்டு. சிறந்த கல்வியும் இங்கு போதிக்கப்பட்டு வந்தது. 100 ஆண்டுகளுக்கு முன்னரே  பெண்களுக்கு  தனி பள்ளி… Read More »8ம்வகுப்பு மாணவனுக்கு அரிவாள் வெட்டு- பாளையில் சக மாணவன் கைது

வாலிபரை அடித்து கொன்று புதைப்பு…நெல்லையில் பரபரப்பு..

நெல்லை டவுன் குருநாதன் கோவில் விளக்கு அருகே, 20 வயது இளைஞர் ஒருவர் மர்ம நபர்களால் அடித்து கொலை செய்யப்பட்டதோடு, குழிதோண்டி புதைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்த நிலையில், சம்பவ… Read More »வாலிபரை அடித்து கொன்று புதைப்பு…நெல்லையில் பரபரப்பு..

நெல்லை டிஐஜி மூர்த்தி உள்பட 10 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்

  • by Authour

தமிழ்நாட்டில் இன்று 10 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதற்கான உத்தரவு உள்துறை செயலாளர்   தீரஜ்குமார்  பிறப்பித்தார். அதன்படி  நெல்லை டிஐஜி மூர்த்தி,   ராமநாதபுரம்   டிஐஜியாக மாற்றப்பட்டார்.  நெல்லை மாநகர  ஆணையர் சந்தோஷ் ஹதிமணி … Read More »நெல்லை டிஐஜி மூர்த்தி உள்பட 10 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்

நெல்லை: நிலத்தகராறில் ஓய்வு எஸ்.ஐ. வெட்டிக்கொலை

திருநெல்வேலி டவுண் பகுதியைச் சார்ந்தவர் ஜாகிர் உசேன் . இவர் காவல்துறையில் உதவி ஆய்வாளராக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவா்.  முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மற்றும் தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேயராக இருந்த காலத்தில்… Read More »நெல்லை: நிலத்தகராறில் ஓய்வு எஸ்.ஐ. வெட்டிக்கொலை

திருநெல்வேலி அல்வாவை விட பேமஸ், ஒன்றிய அரசு கொடுத்த அல்வா- முதல்வர் ஸ்டாலின் பேச்சு

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்  கள ஆய்வுக்காக நேற்று  நெல்லை வந்தார். இன்று  பாளையங்கோட்டையில் நடந்த  நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் பங்கேற்றார். விழாவில் முதல்வர்   ஸ்டாலின்  பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்,… Read More »திருநெல்வேலி அல்வாவை விட பேமஸ், ஒன்றிய அரசு கொடுத்த அல்வா- முதல்வர் ஸ்டாலின் பேச்சு

நெல்லை அல்வாவை விட…. மத்திய அரசு தரும் அல்வா தற்போது பிரபலம் ….முதல்வர் பேச்சு..

  • by Authour

நெல்லைக்கு அல்வா ஃபேமஸ், மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு வழங்கும் அல்வாதான் தற்போது பிரபலம் என நெல்லையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். நெல்லையில் அரசு நலத்திட்ட வழங்கும் விழாவில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: பாண்டியர்,… Read More »நெல்லை அல்வாவை விட…. மத்திய அரசு தரும் அல்வா தற்போது பிரபலம் ….முதல்வர் பேச்சு..

நெல்லையில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

  • by Authour

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் 2 நாட்கள் நெல்லை மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொள்கிறார். இதற்காக இன்று  அவர்  விமானம் மூலம் தூத்துக்குடி வந்து அங்கிருந்து  நெல்லை வந்தார். நெல்லையில் அவருக்கு உற்வாக வரவேற்பு… Read More »நெல்லையில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

மாஞ்சோலை தொழிலாளர்களை 7ம் தேதி சந்திக்கிறார் முதல்வர் ஸ்டாலின்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் பிப்ரவரி 7ம் தேதி  திருநெல்வேலி செல்கிறார். அங்கு அவர்  2 நாள் கள ஆய்வு நடத்துகிறார்.   அரசு விழாக்களிலும் பங்கேற்கிறார். அப்போது முதல்வர் ஸ்டாலின்,  நெல்லையில்  மாஞ்சோலை தோட்டத்… Read More »மாஞ்சோலை தொழிலாளர்களை 7ம் தேதி சந்திக்கிறார் முதல்வர் ஸ்டாலின்

error: Content is protected !!