Skip to content

நெல்லை மாவட்டம்

மனைவியின் கழுத்தை நெறித்து கொன்ற கணவன் கைது

  • by Authour

நெல்லை மாவட்டம் மானூர் குப்பண்ணா புரத்தைச் சேர்ந்தவர் அந்தோணி வயது 25. இவர் ராமையன்பட்டி அரசு கால்நடை மருத்துவக் கல்லூரியில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் மேல இலந்தைகுளத்தைச் சேர்ந்த பாக்கியத்தாய் வயது… Read More »மனைவியின் கழுத்தை நெறித்து கொன்ற கணவன் கைது

நெல்லை அருகே 453 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு,பீரங்கி குண்டுகள் கண்டெடுப்பு

  • by Authour

நெல்லை மாவட்டம் மானூர் அருகே உள்ள செழியநல்லூர் பகுதியில் 453 ஆண்டுகள் பழமையான கல்வெட்டும், ஆங்கிலேயர் காலத்தைச் சேர்ந்த பீரங்கிக் குண்டுகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தொல்லியல் இரண்டாம் ஆண்டு பயின்று… Read More »நெல்லை அருகே 453 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு,பீரங்கி குண்டுகள் கண்டெடுப்பு

நெல்லையில் கனமழைக்கு இதுவரை 16 பேர் பலி..

நெல்லை மாவட்டத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட சேதங்கள் குறித்த விவரங்களை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, நெல்லை மாவட்டத்தில் பெய்த கனமழையால் இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளனர். கனமழையால் 1,064 பேர் வீடுகளை இழந்துள்ளனர்.… Read More »நெல்லையில் கனமழைக்கு இதுவரை 16 பேர் பலி..

error: Content is protected !!