மனைவியின் கழுத்தை நெறித்து கொன்ற கணவன் கைது
நெல்லை மாவட்டம் மானூர் குப்பண்ணா புரத்தைச் சேர்ந்தவர் அந்தோணி வயது 25. இவர் ராமையன்பட்டி அரசு கால்நடை மருத்துவக் கல்லூரியில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் மேல இலந்தைகுளத்தைச் சேர்ந்த பாக்கியத்தாய் வயது… Read More »மனைவியின் கழுத்தை நெறித்து கொன்ற கணவன் கைது



