Skip to content

நோட்டீஸ்

கரூர் வெண்ணமலை கோவில் நில விவகாரம்.. 47 வீடுகளுக்கு அறநிலையத்துறை நோடடீஸ்

  • by Editor

கரூர் வெண்ணமலை கோவில் நில விவகாரம்: ஒரு காலி இடத்திற்கு அறிவிப்பு பலகை வைத்து 47 வீடுகளுக்கு அறநிலையத்துறை நோட்டீஸ். 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புடன் அதிகாரிகள் நடவடிக்கை. கரூர், வெண்ணமலை பாலசுப்பிரமணிய சுவாமி… Read More »கரூர் வெண்ணமலை கோவில் நில விவகாரம்.. 47 வீடுகளுக்கு அறநிலையத்துறை நோடடீஸ்

சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு- நடிகர் ஜெயராமுக்கு ED நோட்டீஸ்

  • by Editor

 சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக நடிகர் ஜெயராமுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சென்னையில் உள்ள நடிகர் ஜெயராம் வீட்டில் சபரிமலை தங்க கவசங்களை வைத்து பூஜை நடத்தியதால் அவரிடம் விசாரணை… Read More »சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு- நடிகர் ஜெயராமுக்கு ED நோட்டீஸ்

ஏடிஜிபி சஸ்பெண்ட்: தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

  • by Authour

தமிழக  போலீஸ் ஏடிஜிபி  ஜெயராம்,   எம்.எல்.ஏ.  ஜெகன்மூர்த்தியுடன் சேர்ந்து ஆள் கடத்தலில் ஈடுபட்டதால்  ஏடிஜிபி  ஜெயராம் கைது செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து அவரை  உள்துறை செயலாளர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து   ஜெயராம் உச்சநீதிமன்றத்தில் … Read More »ஏடிஜிபி சஸ்பெண்ட்: தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

முன்னாள் மனைவி – மாமியாருக்கு நோட்டீஸ் அனுப்பிய ரவி மோகன்…?

தனது முன்னாள் மனைவி ஆர்த்தி மற்றும் மாமியார் சுஜாதா விஜயகுமார் ஆகியோருக்கு நடிகர் ரவி மோகன் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ‘ஜெயம்’ படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகர் ரவி மோகன். இவர் ஆர்த்தி என்பவரை… Read More »முன்னாள் மனைவி – மாமியாருக்கு நோட்டீஸ் அனுப்பிய ரவி மோகன்…?

செல்போன் அடிப்படையில் கட்டணம்…..புகார்…. ஓலா-உபேர் நிறுவனத்திற்கு நோட்டீஸ்….

செல்போன்கள் அடிப்படையில் கட்டணம் வசூலிப்பதாக எழுந்த புகாரில் ஓலா, உபேர் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆன்ட்ராய்ட் போன்களில் குறைந்த கட்டணமும், ஐபோன்களில் அதிக கட்டணமும் நிர்ணயிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. வாடிக்கையாளர்கள் புகாரை அடுத்து ஓலா,… Read More »செல்போன் அடிப்படையில் கட்டணம்…..புகார்…. ஓலா-உபேர் நிறுவனத்திற்கு நோட்டீஸ்….

வருண்குமார் வழக்கு : திருச்சி கோர்ட்டில் ஆஜராக சீமானுக்கு நோட்டீஸ்

  • by Authour

நாம் தமிழர் கட்சியின் திருச்சி  பிரமுகர்  சாட்டை துரைமுருகன்  கடந்த வருடம் கைது செய்யப்பட் போது அவரது செல்போனில் பதிவு செய்யப்பட்டிருந்த சில ஆடியோக்கள் ‘லீக்’ ஆனது.  சாட்டை துரைமுருகனுடன் பேசிய சீமான், மூத்த … Read More »வருண்குமார் வழக்கு : திருச்சி கோர்ட்டில் ஆஜராக சீமானுக்கு நோட்டீஸ்

சென்னை மாணவி பலாத்காரம்: ஐகோர்ட் தாமாக முன்வந்து விசாரணை

சென்னை  அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர்  பாலியல்  வன்கொடுமைக்கு ஆளானார்.  இது தொடர்பாக பிரியாணிக்கடைக்காரர்  கைது செய்யப்பட்டார்.  இந்த நிலையில் இந்த வழக்கை  சென்னை ஐகோர்ட் தானாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என  வழக்கறிஞர்… Read More »சென்னை மாணவி பலாத்காரம்: ஐகோர்ட் தாமாக முன்வந்து விசாரணை

துப்புரவு தொழிலாளி ரூ.2.39 கோடி ஜிஎஸ்டி கட்ட நோட்டீஸ் அனுப்பிய திருச்சி அதிகாரி

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர்  ராணிபாபு. இவருக்கு ஒரு மகன் உள்ளார். இருவரும் அங்குள்ள ஒரு  தொழிற்சாலையில் துப்புரவு வேலை செய்து வருகிறார்கள். இருவரும் தலா ரூ.10 ஆயிரம் மாத… Read More »துப்புரவு தொழிலாளி ரூ.2.39 கோடி ஜிஎஸ்டி கட்ட நோட்டீஸ் அனுப்பிய திருச்சி அதிகாரி

திருச்சியில் தீபாவளி பட்டாசு கடைகளுக்கு அனுமதியா?கலெக்டர் பதில் அளிக்க கோர்ட் உத்தரவு

  • by Authour

திருச்சியை சேர்ந்த கிறிஸ்துராஜ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில்  ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:  ”  தீபாவளிக்காக திருச்சியில் தற்காலிக பட்டாசு கடைகளை நடத்த வெடிபொருள் விதிகளை மீறி உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளது. பாதுகாக்கப்பட்ட… Read More »திருச்சியில் தீபாவளி பட்டாசு கடைகளுக்கு அனுமதியா?கலெக்டர் பதில் அளிக்க கோர்ட் உத்தரவு

மாஜி கேப்டன் அசாருதீனுக்கு ED நோட்டீஸ்

  • by Authour

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன். இவர் தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி ஸ்டேடிய மேம்பாட்டு பணியில்  ரூ.20 கோடி வரை முறைகேடு செய்ததாக புகார் எழுந்ததால் அவருக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்… Read More »மாஜி கேப்டன் அசாருதீனுக்கு ED நோட்டீஸ்

error: Content is protected !!