Skip to content

நோட்டீஸ்

ஏடிஜிபி சஸ்பெண்ட்: தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

  • by Authour

தமிழக  போலீஸ் ஏடிஜிபி  ஜெயராம்,   எம்.எல்.ஏ.  ஜெகன்மூர்த்தியுடன் சேர்ந்து ஆள் கடத்தலில் ஈடுபட்டதால்  ஏடிஜிபி  ஜெயராம் கைது செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து அவரை  உள்துறை செயலாளர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து   ஜெயராம் உச்சநீதிமன்றத்தில் … Read More »ஏடிஜிபி சஸ்பெண்ட்: தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

முன்னாள் மனைவி – மாமியாருக்கு நோட்டீஸ் அனுப்பிய ரவி மோகன்…?

தனது முன்னாள் மனைவி ஆர்த்தி மற்றும் மாமியார் சுஜாதா விஜயகுமார் ஆகியோருக்கு நடிகர் ரவி மோகன் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ‘ஜெயம்’ படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகர் ரவி மோகன். இவர் ஆர்த்தி என்பவரை… Read More »முன்னாள் மனைவி – மாமியாருக்கு நோட்டீஸ் அனுப்பிய ரவி மோகன்…?

செல்போன் அடிப்படையில் கட்டணம்…..புகார்…. ஓலா-உபேர் நிறுவனத்திற்கு நோட்டீஸ்….

செல்போன்கள் அடிப்படையில் கட்டணம் வசூலிப்பதாக எழுந்த புகாரில் ஓலா, உபேர் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆன்ட்ராய்ட் போன்களில் குறைந்த கட்டணமும், ஐபோன்களில் அதிக கட்டணமும் நிர்ணயிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. வாடிக்கையாளர்கள் புகாரை அடுத்து ஓலா,… Read More »செல்போன் அடிப்படையில் கட்டணம்…..புகார்…. ஓலா-உபேர் நிறுவனத்திற்கு நோட்டீஸ்….

வருண்குமார் வழக்கு : திருச்சி கோர்ட்டில் ஆஜராக சீமானுக்கு நோட்டீஸ்

  • by Authour

நாம் தமிழர் கட்சியின் திருச்சி  பிரமுகர்  சாட்டை துரைமுருகன்  கடந்த வருடம் கைது செய்யப்பட் போது அவரது செல்போனில் பதிவு செய்யப்பட்டிருந்த சில ஆடியோக்கள் ‘லீக்’ ஆனது.  சாட்டை துரைமுருகனுடன் பேசிய சீமான், மூத்த … Read More »வருண்குமார் வழக்கு : திருச்சி கோர்ட்டில் ஆஜராக சீமானுக்கு நோட்டீஸ்

சென்னை மாணவி பலாத்காரம்: ஐகோர்ட் தாமாக முன்வந்து விசாரணை

சென்னை  அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர்  பாலியல்  வன்கொடுமைக்கு ஆளானார்.  இது தொடர்பாக பிரியாணிக்கடைக்காரர்  கைது செய்யப்பட்டார்.  இந்த நிலையில் இந்த வழக்கை  சென்னை ஐகோர்ட் தானாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என  வழக்கறிஞர்… Read More »சென்னை மாணவி பலாத்காரம்: ஐகோர்ட் தாமாக முன்வந்து விசாரணை

துப்புரவு தொழிலாளி ரூ.2.39 கோடி ஜிஎஸ்டி கட்ட நோட்டீஸ் அனுப்பிய திருச்சி அதிகாரி

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர்  ராணிபாபு. இவருக்கு ஒரு மகன் உள்ளார். இருவரும் அங்குள்ள ஒரு  தொழிற்சாலையில் துப்புரவு வேலை செய்து வருகிறார்கள். இருவரும் தலா ரூ.10 ஆயிரம் மாத… Read More »துப்புரவு தொழிலாளி ரூ.2.39 கோடி ஜிஎஸ்டி கட்ட நோட்டீஸ் அனுப்பிய திருச்சி அதிகாரி

திருச்சியில் தீபாவளி பட்டாசு கடைகளுக்கு அனுமதியா?கலெக்டர் பதில் அளிக்க கோர்ட் உத்தரவு

  • by Authour

திருச்சியை சேர்ந்த கிறிஸ்துராஜ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில்  ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:  ”  தீபாவளிக்காக திருச்சியில் தற்காலிக பட்டாசு கடைகளை நடத்த வெடிபொருள் விதிகளை மீறி உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளது. பாதுகாக்கப்பட்ட… Read More »திருச்சியில் தீபாவளி பட்டாசு கடைகளுக்கு அனுமதியா?கலெக்டர் பதில் அளிக்க கோர்ட் உத்தரவு

மாஜி கேப்டன் அசாருதீனுக்கு ED நோட்டீஸ்

  • by Authour

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன். இவர் தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி ஸ்டேடிய மேம்பாட்டு பணியில்  ரூ.20 கோடி வரை முறைகேடு செய்ததாக புகார் எழுந்ததால் அவருக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்… Read More »மாஜி கேப்டன் அசாருதீனுக்கு ED நோட்டீஸ்

பிரணவ் ஜூவல்லரி உரிமையாளர் மதன், மனைவி கார்த்திகாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்

திருச்சியை தலைமையிடமாக கொண்டு செல்பட்டது பிரணவ் ஜூவல்லரி.  செய்கூலி இல்லை, சேதாரம் இல்லை என்ற  வாசகத்துடன் கடைகளை மதுரை,  தஞ்சை, கும்பகோணம், சென்னை,  புதுச்சேரி என 10க்கும் மேற்பட்ட இடங்களில்  பரப்பியது.  அத்துடன்  பழைய… Read More »பிரணவ் ஜூவல்லரி உரிமையாளர் மதன், மனைவி கார்த்திகாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்

கவர்னர் ரவியை நீக்கக்கோரி….. மக்களவையில் திமுக நோட்டீஸ்

  • by Authour

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் கடந்த 20-ந்தேதி தொடங்கியது. கூட்டத் தொடர் தொடங்கிய நாளில் இருந்து மணிப்பூர் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் மணிப்பூர் விவகாரத்தை எழுப்பி, எதிர்க்கட்சிகள் தினந்தோறும் அமளியில்… Read More »கவர்னர் ரவியை நீக்கக்கோரி….. மக்களவையில் திமுக நோட்டீஸ்

error: Content is protected !!