Skip to content

நோபல் பரிசு

பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு… 3 பேருக்கு அறிவிப்பு

  • by Authour

பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு 3 பேருக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. மனிதக் குலத்துக்குப் பயனளிக்கும் வகையில் இயற்பியல், வேதியியல், மருத்துவம், அமைதி, பொருளாதாரம் மற்றும் இலக்கியம் ஆகிய துறைகளில் சிறப்பாகச் செயலாற்றியவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு… Read More »பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு… 3 பேருக்கு அறிவிப்பு

மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு..

  • by Authour

2025 ம் ஆண்டுக்கான  3 பேருக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.  அமெரிக்காவை சேர்ந்த மேரி பிரன்கோவ், பிரெட் ராம்ஸ்டெல் , ஜப்பானை சேர்ந்தஷிமோன் சகாகுச்சிககு நோபல் பரிசு அறிவிப்பு வௌியிட்டுள்ளனர்.பிரெட் ராம்ஸ்டெல்க்கு மருத்துவத்திற்கான நோபல்… Read More »மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு..

எனக்கு கண்டிப்பா நோபல் பரிசு வேணும்… அடம் பிடிக்கும் டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தனது டிவிட்டரில்…செப்டம்பர் 23, 2025 அன்று, இந்தியா-பாகிஸ்தான் உள்ளிட்ட 7 போர்களை நிறுத்தியதற்காக அமைதிக்கான நோபல் பரிசு தனக்கு கட்டாயம் வழங்கப்பட வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தினார். “நான்… Read More »எனக்கு கண்டிப்பா நோபல் பரிசு வேணும்… அடம் பிடிக்கும் டிரம்ப்

டிரம்பை பாடாய் படுத்தும் நோபல் பரிசு மீதான தீராத ஆசை

அமெரிக்க அதிபர்களில் இதுவரை தியோடர் ரூஸ்வெல்ட், உட்ரோ வில்சன், ஜிம்மி கார்ட்டர் மற்றும் பராக் ஒபாமா ஆகிய 4பேர் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றுள்ளனர். அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்து ஹென்றி கிஸ்ஸிங்கரும் அமைதிக்கான… Read More »டிரம்பை பாடாய் படுத்தும் நோபல் பரிசு மீதான தீராத ஆசை

நோபல் பரிசு ஆசையில் அமெரிக்க அதிபர் டிரம்ப்

  • by Authour

https://youtu.be/ulypAPbe-Es?si=SyCI99vctJXJcdiYஉலகின் மிக உயர்ந்த  விருதாக கருதப்படுவது  நோபல் பரிசு.  சுவீடன் நாடு இதனை ஆண்டு தோறும் வழங்குகிறது.  ரொக்க பணம், தங்கபதக்கம், ஒரு பட்டயம் என  வழங்கப்படுகிறது. இந்த விருது என்பது இன்றளவும் கவுரவம்… Read More »நோபல் பரிசு ஆசையில் அமெரிக்க அதிபர் டிரம்ப்

பொருளாதாரத்தில் நோபல் பரிசு….3 பேருக்கு பகிர்ந்தளிப்பு

2024ம் ஆண்டுக்கான பொருளாதாரத்திற்கான  நோபல் பரிசு  டாரன் அசிமொக்லு,  சைமன் ஜான்சன்,  ஜேம்ஸ் ராபின்சன் ஆகிய 3பேருக்கும் பகிர்ந்து அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  3பேரும் அமெரிக்காவை சேர்ந்தவர்கள். இவாகள்  நிறுவனங்கள் எவ்வாறு  உருவாகின்றன, பொருளாதாரத்தில் ஏற்றத்தாழ்வு … Read More »பொருளாதாரத்தில் நோபல் பரிசு….3 பேருக்கு பகிர்ந்தளிப்பு

அமைதிக்கான நோபல் பரிசு…… ஜப்பான் அமைப்புக்கு வழங்கப்படுகிறது

  • by Authour

2024ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு ஜப்பானை சேர்ந்த நிகோன் கிட்டாங்கியோ என்ற அமைப்புக்கு கிடைத்து உள்ளது.  அணு ஆயுதங்களுக்கு எதிராக இந்த அமைப்பு போராடி வருவதுடன், ஜப்பானில் அணுகுண்டு வீசப்பட்ட  நாகசாகி,  ஹிரோசிமாவில் … Read More »அமைதிக்கான நோபல் பரிசு…… ஜப்பான் அமைப்புக்கு வழங்கப்படுகிறது

தென் கொரிய பெண் எழுத்தாளர் ஹான் காங்குக்கு….. இலக்கத்திற்கான நோபல் பரிசு

தென்கொரிய பெண் எழுத்தாளர் ஹான் காங்குக்கு 2024ம் ஆண்டின் இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. 2024ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் தொடர்பான அறிவிப்பு 7ம் தேதி முதல் வௌியாகி வருகிறது. திங்களன்று அமெரிக்காவை சேர்ந்த… Read More »தென் கொரிய பெண் எழுத்தாளர் ஹான் காங்குக்கு….. இலக்கத்திற்கான நோபல் பரிசு

வேதியியல் நோபல் பரிசு……. 3பேருக்கு பகிர்ந்தளிப்பு

  • by Authour

2024ம் ஆண்டுக்கான வேதியியல்  நோபல் பரிசு   3 பேருக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது.  நோபல் பரிசை பகிர்ந்து கொள்பவர்கள் விவரம்: டேவிட் பேக்கர், ஜான் ஜம்பர், டெமிட் ஹசாபிஸ்

இயற்பியலுக்கான நோபல் பரிசு….2 பேருக்கு பகிர்ந்தளிப்பு

  • by Authour

இயற்பியலுக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டது. இது அமெரிக்காவை சேர்ந்த  ஜான் ஹாப் பீலு்டு மற்றும் இங்கிலாந்தை சேர்ந்த ஜெப்ரி ஹிண்டன் ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. இந்த தகவலை ஸ்டாக்ஹோமில் இருந்து  நோபல் பரிசு குழு… Read More »இயற்பியலுக்கான நோபல் பரிசு….2 பேருக்கு பகிர்ந்தளிப்பு

மருத்துவத்திற்கான நோபல் பரிசு…. 2பேருக்கு பகிர்ந்தளிப்பு

  • by Authour

2024ம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி விக்டர் ஆம்ரோஸ் மற்றும் கேரி ருவ்குன் ஆகிய இருவருக்கும் மருத்துவத்திற்காக நோபல் பரிசு பகிர்ந்து அளிக்கப்படுகிறது. மைக்ரோ ஆர்.என்.ஏ.வை (RNA) கண்டுபிடித்ததற்காக இருவருக்கும்… Read More »மருத்துவத்திற்கான நோபல் பரிசு…. 2பேருக்கு பகிர்ந்தளிப்பு

பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் காலமானார்…

மேற்கு வங்கத்தை சேர்ந்த பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் காலமானார். 1998 ல் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்றவர் ஆவார். 1999ல் பாரத ரத்னா விருது பெற்றார். மேற்கு வங்காளத்தில் உள்ள சாந்தி நிகேதனில் … Read More »பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் காலமானார்…

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு … கிளாடியா கோல்டினுக்கு அறிவிப்பு…

2023ம் ஆண்டிற்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அமெரிக்காவை கிளாடியா கோல்டினுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.  நோபல் பரிசு, உலகின் மிக உயர்ந்த பரிசாக கருதப்படுகிறது.  அமைதி, இலக்கியம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம் மற்றும் மருத்துவ துறைகளில் தலை… Read More »பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு … கிளாடியா கோல்டினுக்கு அறிவிப்பு…

வேதியியல் நோபல் பரிசு…3 பேருக்கு அளிக்கப்படுகிறது

  • by Authour

வேதியியலுக்கான நோபல் பரிசு  இன்று அறிவிக்கப்பட்டது. அதன்படி நடப்பாண்டில் அமெரிக்காாவைச் சேர்ந்த இரண்டு விஞ்ஞானிகள் மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த ஒரு விஞ்ஞானிக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது. அமெரிக்காவை சேர்ந்த மவுங்கி பவெண்டி, லூயிஸ் புரூஸ் மற்றும்… Read More »வேதியியல் நோபல் பரிசு…3 பேருக்கு அளிக்கப்படுகிறது

இயற்பியலுக்கான நோபல் பரிசு…. 3பேருக்கு அறிவிப்பு

  • by Authour

இந்த ஆண்டுக்கான  இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. அதன்படி நடப்பாண்டில் அமெரிக்கா, ஜெர்மனி, ஸ்வீடன் நாடுகளை சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு இந்த விருது பகிர்ந்தளிக்கப்படுகிறது. பியரி அகோஸ்தினி, பெரங்க் க்ரவுஸ், ஆனி ஹூலியர் ஆகிய… Read More »இயற்பியலுக்கான நோபல் பரிசு…. 3பேருக்கு அறிவிப்பு

அமெரிக்காவை சேர்ந்த 2 பேருக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

சுவீடன் நாட்டில் உள்ள நோபல் அகாடமி ஒவ்வொரு ஆண்டும்,  மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம்,  இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் தலை சிறந்தவர்களுக்கு நோபல்  பரிசு வழங்குகிறது. இந்த ஆண்டுக்கான  மருத்துவத்துறை நோபல் பரிசு அமெரிக்காவை… Read More »அமெரிக்காவை சேர்ந்த 2 பேருக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

error: Content is protected !!