Skip to content

பக்தர்கள் தரிசனம்

அரியலூர்… கல்லங்குறிச்சி கலியுகப் பெருமாள் ஏகாந்த சேவை… லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்…

  • by Authour

அரியலூர் அருகேயுள்ள கல்லங்குறிச்சி அருள்மிகு கலியுக வரதராஜ பெருமாள் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற திருத்தலமாகும். திருப்பதி செல்ல முடியாத விவசாயிகள், இந்த ஆலயத்தில் உள்ள கலியுக வரதராஜ பெருமாளை, தங்கள் வயலில் பயிரிட்ட… Read More »அரியலூர்… கல்லங்குறிச்சி கலியுகப் பெருமாள் ஏகாந்த சேவை… லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்…

திருமழபாடியில் நந்தியெம்பெருமான் திருக்கல்யாணம்… பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்…

அரியலூர் மாவட்டம் திருமழபாடியில் உள்ள அருள்மிகு வைத்தியநாத சுவாமி திருக்கோவிலில் நடைபெற்ற நந்தியெம்பெருமான் திருக்கல்யாண விழாவை, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர். திருமணம் ஆகாமல் உள்ள ஆண் பெண் அனைவரும் திருமணமாக வேண்டி… Read More »திருமழபாடியில் நந்தியெம்பெருமான் திருக்கல்யாணம்… பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்…

அரியலுபெரியநாயகி அம்மன் கோவிலில் முத்து பல்லாக்கில் வந்த சுவாமி…. பக்தர்கள் தரிசனம்..

  • by Authour

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தாண்டவஏரிக்கரையில் உள்ள பெரியநாயகி அம்மன் கோவிலில், 100 ஆண்டுகளுக்கும் மேலாக மாசி மக சிவராத்திரி விழா, 10 நாட்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. மயான கொள்ளை விழா முடிந்து, முத்து பல்லாக்கு… Read More »அரியலுபெரியநாயகி அம்மன் கோவிலில் முத்து பல்லாக்கில் வந்த சுவாமி…. பக்தர்கள் தரிசனம்..

மயிலாடுதுறை ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோவிலில் பால்குடத் திருவிழா…. பக்தர்கள் தரிசனம்..

மயிலாடுதுறை அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் 24-ஆம் ஆண்டு பால்குடத் திருவிழா. ஏராளமானோர் பக்தி பரவசத்துடன் பால்குடம் எடுத்து வந்து பாலாபிஷேகம். பக்தி உச்சத்தில் நடனம் ஆடிய பக்தர்கள்:- மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை… Read More »மயிலாடுதுறை ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோவிலில் பால்குடத் திருவிழா…. பக்தர்கள் தரிசனம்..

ஸ்ரீரங்கம் கோயிலில் பகல் பத்து 5ம் நாள்…. சௌரிக் கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள்..

பூலோக வைகுண்டம், 108 வைணவ தலங்களில் முதன்மையானது என்ற சிறப்புகளை பெற்றது திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில். இங்கு ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடந்தாலும் மார்கழி மாதம் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி திருவிழா… Read More »ஸ்ரீரங்கம் கோயிலில் பகல் பத்து 5ம் நாள்…. சௌரிக் கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள்..

அரோகரா கோஷத்துடன் ஏற்றப்பட்ட தீபம்…. பக்தர்கள் தரிசனம்…

  • by Authour

கோவை மாவட்டத்தில் உள்ள பிரபலமான கோவில்களில் ஒன்று மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில். மலைகள் சூழ்ந்த இம்மலைக் கோவிலாக திகழும் இக்கோவில் முருகப்பெருமானின் 7 – வது படை வீடாக பக்தர்களால் போற்றப்படுகிறது. இங்கு… Read More »அரோகரா கோஷத்துடன் ஏற்றப்பட்ட தீபம்…. பக்தர்கள் தரிசனம்…

பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு வழிபாடு… ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்..

கோவை, பொள்ளாச்சி அடுத்த பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். புரட்டாசி மாதத்தில் இக்கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெறும். இந்நிலையில் இன்று புரட்டாசி கடைசி சனிக்கிழமை என்பதால் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, அபிஷேக… Read More »பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு வழிபாடு… ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்..

புரட்டாசி 2ம் சனி… கலியுக வரதராஜ பெருமாள் கோவிலில் பக்தர்கள் தரிசனம்…

புரட்டாசி இரண்டாம் சனியை முன்னிட்டு அரியலூர் மாவட்டம் கல்லங்குறிச்சி அருள்மிகு கலியுக வரதராஜ பெருமாள் கோவிலில் 1 கிலோமீட்டர் தூரத்திற்கு நீண்ட வரிசையில் நின்று பெருமாளை பக்தர்கள் வழிபட்டு செல்கின்றனர். அரியலூர் அருகே கல்லங்குறிச்சியில்… Read More »புரட்டாசி 2ம் சனி… கலியுக வரதராஜ பெருமாள் கோவிலில் பக்தர்கள் தரிசனம்…

லிங்கத்தின் மேல் சூரிய ஒளிபடும் அபூர்வ காட்சி… பக்தர்கள் தரிசனம்…

  • by Authour

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே கொள்ளிடம் ஆறு பாயும் காவிரிகரை ஓரத்தில் உள்ளது காரைக்குறிச்சி கிராமம். இந்த கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சோழர்காலத்தில் கட்டப்பட்ட ஸ்ரீசௌந்தரநாயகி அம்பாள் சமேத பசுபதீஸ்வரர் கோவில் உள்ளது.… Read More »லிங்கத்தின் மேல் சூரிய ஒளிபடும் அபூர்வ காட்சி… பக்தர்கள் தரிசனம்…

திருச்சி அருகே வருடத்திற்கு 3முறை மட்டுமே நடைபெறும் சூரியபூஜை… பக்தர்கள் தரிசனம்..

திருச்சி – கல்லணை ரோடு, சர்க்கார்பாளையம் கிராமத்தில் கரிகாலசோழனால் கட்டப்பட்ட பழமையான காசிவிஸ்வநாதர் ஆலயம் உள்ளது.கல்லணையை கட்டுவதற்காக கரிகால சோழன் செல்லும்போது சர்க்கார்பாளையத்தில் இளைப்பாறியபோது, இறைவன் கனவில்தோன்றி கோவில்அமைக்க உத்தரவிட்டதையடுத்து, காசியிலிருந்து லிங்கம் வரவழைக்கப்பட்டு… Read More »திருச்சி அருகே வருடத்திற்கு 3முறை மட்டுமே நடைபெறும் சூரியபூஜை… பக்தர்கள் தரிசனம்..

error: Content is protected !!