Skip to content

பக்தர்கள் தரிசனம்

லிங்கத்தின் மேல் சூரிய ஒளிபடும் அபூர்வ காட்சி… பக்தர்கள் தரிசனம்…

  • by Authour

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே கொள்ளிடம் ஆறு பாயும் காவிரிகரை ஓரத்தில் உள்ளது காரைக்குறிச்சி கிராமம். இந்த கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சோழர்காலத்தில் கட்டப்பட்ட ஸ்ரீசௌந்தரநாயகி அம்பாள் சமேத பசுபதீஸ்வரர் கோவில் உள்ளது.… Read More »லிங்கத்தின் மேல் சூரிய ஒளிபடும் அபூர்வ காட்சி… பக்தர்கள் தரிசனம்…

திருச்சி அருகே வருடத்திற்கு 3முறை மட்டுமே நடைபெறும் சூரியபூஜை… பக்தர்கள் தரிசனம்..

திருச்சி – கல்லணை ரோடு, சர்க்கார்பாளையம் கிராமத்தில் கரிகாலசோழனால் கட்டப்பட்ட பழமையான காசிவிஸ்வநாதர் ஆலயம் உள்ளது.கல்லணையை கட்டுவதற்காக கரிகால சோழன் செல்லும்போது சர்க்கார்பாளையத்தில் இளைப்பாறியபோது, இறைவன் கனவில்தோன்றி கோவில்அமைக்க உத்தரவிட்டதையடுத்து, காசியிலிருந்து லிங்கம் வரவழைக்கப்பட்டு… Read More »திருச்சி அருகே வருடத்திற்கு 3முறை மட்டுமே நடைபெறும் சூரியபூஜை… பக்தர்கள் தரிசனம்..

நாகையில் அபித குஜாம்பாள் கோயில் தேரோட்டம்…. திரளான பக்தர்கள் தரிசனம்…

  • by Authour

நாகப்பட்டினத்தில் 1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த அபித குஜாம்பாள் உடனுறை அமர நந்தீஸ்வரர் சுவாமி திருக்கோவிலின் பங்குனி பிரம்மோற்சவ திருவிழா, கடந்த 24,ஆம் தேதி விக்னேஷ்வர பூஜையுடன் துவங்கியது. திருவிழாவை முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று… Read More »நாகையில் அபித குஜாம்பாள் கோயில் தேரோட்டம்…. திரளான பக்தர்கள் தரிசனம்…

கரூர் ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி மாசி மக தேரோட்டம்…

  • by Authour

கரூர் தாந்தோணிமலையில் பிரசித்தி பெற்ற தென்திருப்பதி என்று அழைக்கப்படும் கல்யாண வெங்கடரமண சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாத பெருந்திருவிழா மற்றும் மாசி தெப்ப திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த விழாக்களில்… Read More »கரூர் ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி மாசி மக தேரோட்டம்…

error: Content is protected !!