Skip to content

பக்தர்கள் வழிபாடு

அரிமளம் காமாட்சி அம்மன் கோவிலில் பால்குடம்- காவடி எடுத்து பக்தர்கள் வழிபாடு

  • by Editor

அரிமளம் காமாட்சி அம்மன் ஆலயம் பால்குடம்,காவடிகளுடன் சிவராத்திரி திருவிழா தொடங்கியது. புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் சத்திரம் ஸ்ரீகாமாட்சிஅம்மன்ஆலய மகாசிவராத்திரியை தொடர்ந்து அரிமளம் விளக்கியம்மன் கோவில் அருகில்உள்ள வினாயகர் ஆலயத்தில் இருந்து பால்குடம் ,காவடிகள்புறப்பட்டு உடுமலை… Read More »அரிமளம் காமாட்சி அம்மன் கோவிலில் பால்குடம்- காவடி எடுத்து பக்தர்கள் வழிபாடு

குளித்தலை அருகே மருதூர் காளியம்மன் கோவிலில்…. பால்குடம் எடுத்து பக்தர்கள் வழிபாடு….

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மேட்டு மருதூர் கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் மேட்டு மருதூர் கிராம பொதுமக்கள் சார்பாக தமிழ் புத்தாண்டு சித்திரை 1ஆம் தேதியை… Read More »குளித்தலை அருகே மருதூர் காளியம்மன் கோவிலில்…. பால்குடம் எடுத்து பக்தர்கள் வழிபாடு….

புத்தாண்டு: தஞ்சை பெரிய கோவிலில் குவிந்த பக்தர்கள்

  • by Authour

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தஞ்சாவூர் பெரிய கோயிலில் இன்று காலை நடை திறக்கப்பட்டு பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் ஆகியவை நடைபெற்றது. தொடர்ந்து தீபாரதனை நடைபெற்றது. தொடர்ந்து மாலை வரை பக்தர்கள்… Read More »புத்தாண்டு: தஞ்சை பெரிய கோவிலில் குவிந்த பக்தர்கள்

கோவை உச்சி மாகாளியம்மன் கோவிலில் 60 அடி குண்டத்தில் இறங்கி பக்தர்கள் வழிபாடு..

கோவை,  பொள்ளாச்சிஅடுத்த கோட்டூர் மலையாண்டிபட்டினம் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற உச்சி மாகாளியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதி நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது. இதனை தொடர்ந்து தினமும் அம்மனுக்கு விசேஷ… Read More »கோவை உச்சி மாகாளியம்மன் கோவிலில் 60 அடி குண்டத்தில் இறங்கி பக்தர்கள் வழிபாடு..

error: Content is protected !!