Skip to content

படுகொலை

ஐடி ஊழியர் ஆணவ படுகொலை.. கரூரில் சாலை மறியல்.. 10 பேர் கைது

  • by Authour

சென்னை ஐ.டி ஊழியர் ஆணவ படுகொலைக்கு எதிராக தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கரூரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 10 பேர் கைது. தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலத்தை சேர்ந்தவர் கவின்… Read More »ஐடி ஊழியர் ஆணவ படுகொலை.. கரூரில் சாலை மறியல்.. 10 பேர் கைது

தொடர் வழக்கறிஞர்கள் படுகொலையை கண்டித்து.. கரூரில் கண்டன ஆர்ப்பாட்டம்

  • by Authour

https://youtu.be/H9DggQkD244?si=M_jy1R0Ow-LXtBHtகரூர் நீதிமன்ற வளாகம் முன்பு வழக்கறிஞர்களின் தொடர் படுகொலையை கண்டித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கரூர் மாவட்ட நீதிமன்ற வளாகம் முன்பு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள்… Read More »தொடர் வழக்கறிஞர்கள் படுகொலையை கண்டித்து.. கரூரில் கண்டன ஆர்ப்பாட்டம்

ஜாமீனில் வந்த நபர் வெட்டி படுகொலை… திருப்பத்தூர் அருகே பரபரப்பு

https://youtu.be/E2myPZ6gm2c?si=Xy62rl-JqoVsJ6OCதிருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த வக்கணம் பட்டி பகுதியைச் சேர்ந்த சக்கரவர்த்தி மகன் திம்மராயன் (48) ரியல் எஸ்டேட் வேலை செய்து வந்தார். இவருடைய அக்கா மகன் சக்கரவர்த்தி என்பவருக்கும் நில சம்மந்தமான பிரச்சனை இருந்து… Read More »ஜாமீனில் வந்த நபர் வெட்டி படுகொலை… திருப்பத்தூர் அருகே பரபரப்பு

அன்புமணி மாற்றம் ஜனநாயகம் படுகொலை… இந்த முடிவு தவறு”- பாமக திலகபாமா…

பாமக தலைவராக இருந்த அன்புமணி ராமதாசை நீக்கி விட்டு செயல்தலைவராக அன்புமணி ராமதாஸ் செயல்படுவார், பாமகவின் தலைவராக இன்று முதல் தான் இருப்பேன் என அக்கட்சியின் நிறுவனரான ராமதாஸ் செய்தியாளர் சந்திப்பில் இன்று அறிவித்தார்.… Read More »அன்புமணி மாற்றம் ஜனநாயகம் படுகொலை… இந்த முடிவு தவறு”- பாமக திலகபாமா…

கரூர் அருகே நண்பனை குத்தி படுகொலை செய்த 2 பேர் கைது….

கரூர் அருகே பல்வேறு வழக்குகள் தொடர்புடைய ரவுடி சந்தோஷ் குமார் – நண்பர் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் போதை தலைக்கேறியதில் உயிர் நண்பனால் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் இருவர் கைது. கரூர்-திருச்சி… Read More »கரூர் அருகே நண்பனை குத்தி படுகொலை செய்த 2 பேர் கைது….

திருச்சியில் வாலிபர் படுகொலை….. மணப்பாறை போலீஸ் ஸ்டேசனில் 5 பேர் சரண்..

  • by Authour

திருச்சி , ஜீயபுரத்தை அடுத்த முக்கொம்பு அருகே உள்ள கொடியாலம் காந்தி நகரை சேர்ந்தவர் கணபதி. ஆட்டோ டிரைவர் இவரது மகன் மதிர்விஷ்ணு (19). இவர் முசிறியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு… Read More »திருச்சியில் வாலிபர் படுகொலை….. மணப்பாறை போலீஸ் ஸ்டேசனில் 5 பேர் சரண்..

எலக்ட்ரீசியன் வெட்டி படுகொலை… முன் விரோதமா என விக்கிரமங்கலம் போலீசார் விசாரணை…

அரியலூர் மாவட்டம் ஸ்ரீபுரந்தான் டாஸ்மாக் கடை அருகே எலக்ட்ரீசியன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் முன்விரோதம் காரணமா அல்லது தொழில் போட்டியின் காரணமாக கொலை செய்யப்பட்டாரா என விக்கிரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அரியலூர்… Read More »எலக்ட்ரீசியன் வெட்டி படுகொலை… முன் விரோதமா என விக்கிரமங்கலம் போலீசார் விசாரணை…

நகைக்காக மூதாட்டி படுகொலை… செங்கல்பட்டில் பரபரப்பு

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த பம்மராஜபுரம் பெரியபாளையத்தம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் கன்னியம்மாள் (70). இவர் தனது வீட்டின் ஒரு பகுதியில் இட்லிக்கடை நடத்தி வருகிறார். இவரது கணவர் கண்ணன் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில்… Read More »நகைக்காக மூதாட்டி படுகொலை… செங்கல்பட்டில் பரபரப்பு

ரவுடி படுகொலை வழக்கில் 7 பேர் கைது செய்து சிறையில் அடைப்பு….

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை கலைஞர் காலணி பகுதியைச் சேர்ந்தவர் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த லோகநாதன் மகன் அஜித்குமார்(26). மயிலாடுதுறை காவல் நிலைய ரவுடி பட்டியலில் உள்ள இவர் நேற்றுமுன்தினம் இரவு மயிலாடுதுறை திருவிழந்தூர் பரிமள… Read More »ரவுடி படுகொலை வழக்கில் 7 பேர் கைது செய்து சிறையில் அடைப்பு….

காலிஸ்தான் தலைவர் கொலையில்…. இந்தியா தொடர்பு?… கனடா பிரதமர் பகீர்

  • by Authour

கனடா நாட்டில் இந்து கோவில்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகின்றன என நீண்டகால குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்த தாக்குதல்களில் காலிஸ்தானியர்கள் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் கூறப்பட்டது. கனடாவில் இந்து கோவில்கள் மீது முகமூடி அணிந்த மர்ம… Read More »காலிஸ்தான் தலைவர் கொலையில்…. இந்தியா தொடர்பு?… கனடா பிரதமர் பகீர்

error: Content is protected !!