Skip to content

பட்டுக்கோட்டை

10 ரூபாய் டாக்டர் ரத்தினம்பிள்ளை (96) காலமானார்..

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள சீனிவாசபுரத்தில் கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக 10 ரூபாய் மட்டுமே கட்டணமாக பெற்றுக்கொண்டு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர் ரத்தினம்பிள்ளை காலமானார். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையின் அதிசய… Read More »10 ரூபாய் டாக்டர் ரத்தினம்பிள்ளை (96) காலமானார்..

நடுரோட்டில் சித்தியை குத்தி கொன்ற வாலிபர்… தஞ்சை அருகே பயங்கரம்

https://youtu.be/OulOxW0qwLk?si=3rUf1JDRYKMf06xEதஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை கரிகாடு பகுதியை சேர்ந்த அன்பழகன் மனைவி சுசிலா(55). இவர் இன்று  முதல்சேரி என்ற கிராமத்தில்   ஒரு புதுமனை புகுவிழா நிகழ்ச்சிக்கு சென்று விட்டு திரும்பிக்கொண்டு இருந்தார். அப்போது பட்டுக்கோட்டை அருகே… Read More »நடுரோட்டில் சித்தியை குத்தி கொன்ற வாலிபர்… தஞ்சை அருகே பயங்கரம்

கால்பந்து போட்டிக்கு சென்று திரும்பும்போது விபத்து.. 2வாலிபர்கள் பலி

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் நடந்த கால்பந்து விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டு பட்டுக்கோட்டையை சேர்ந்த சாமுவேல், நிஷாந்த் ஆகிய இருவரும் பட்டுக்கோட்டை நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். இதேபோல் பட்டுக்கோட்டையில் இருந்து அதிராம்பட்டினம் நோக்கி… Read More »கால்பந்து போட்டிக்கு சென்று திரும்பும்போது விபத்து.. 2வாலிபர்கள் பலி

பட்டுக்கோட்டை ரயிலில் அடிபட்டு ஒருவர் பலி

https://youtu.be/ylcP0bhB02o?si=xrv9Rp3j9p5ja64nதஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள சேண்டாகோட்டை ரயில்வே தண்டவாளத்தில்  இன்று காலை  45 வயது மதிக்கத்தக்கவர் அமர்ந்திருந்தார் .அப்போது திருவாரூரில் இருந்து டெமோ ரயில் வந்து கொண்டிருந்தது ஆரன் ஓசை எழுப்பப்பட்டது ,தண்டவாளத்தில்… Read More »பட்டுக்கோட்டை ரயிலில் அடிபட்டு ஒருவர் பலி

பட்டுக்கோட்டை அருகே ரயில் மோதி மூதாட்டி பலி…

பட்டுக்கோட்டை அருகே உள்ள பள்ளிகொண்டான் கிராம பகுதியை சேர்ந்த தம்பி ஐயா மனைவி ரங்கநாயகி வயது என்பது இவர் பள்ளிகொண்டான் கிராமத்தில் இருந்து மெயின் ரோட்டில் உள்ள டீக்கடைக்கு டீ குடிப்பதற்காக செல்லும் பொழுது… Read More »பட்டுக்கோட்டை அருகே ரயில் மோதி மூதாட்டி பலி…

பட்டுக்கோட்டை பெண் கொலையில் 3 பேர் சரண்

மதுரை மத்திய தொகுதி மாநகர பாஜக பிரமுகர் சரண்யா, இவரது கணவர்  சண்முக சுந்தரம். இந்த தம்பதிக்கு  சாமுவேல்(15),  சரவணன்(13) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் சண்முக சுந்தம்2021ல்  இறந்து விட்டார்.… Read More »பட்டுக்கோட்டை பெண் கொலையில் 3 பேர் சரண்

தஞ்சை பாஜக பெண் பிரமுகர் தலை துண்டித்து கொலை

https://youtu.be/FhL2FIa_aN8?si=9GCwV3ZTKZJ5Gn-iதஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரம் மீன் மார்க்கெட் சந்து, பகுதியில் வசித்து வரும் பாலன் என்பவரது மனைவி சரண்யா(35)  நேற்று இரவு அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டி தலை துண்டிக்கப்பட்டு கொலை… Read More »தஞ்சை பாஜக பெண் பிரமுகர் தலை துண்டித்து கொலை

பட்டுக்கோட்டை அருகே ஸ்ரீ பால வராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்..

https://youtu.be/B_0XA8-UK3g?si=FCGm1Fkn_eXSUvlHபட்டுக்கோட்டை அருகே உள்ள தம்பிக்கோட்டை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ பால வராகி அம்மன் திருக்கோவிலில் நேற்று பஞ்சமியும் முன்னிட்டு வராகி அம்மனுக்கு பால் அபிஷேகம் தேன் அபிஷேகம் இளநீர் அபிஷேகம் பஞ்சாமிர்தம் அபிஷேகம் என… Read More »பட்டுக்கோட்டை அருகே ஸ்ரீ பால வராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்..

பட்டுக்கோட்டை…வராகி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை…. தாமரை மலர்களால் அலங்காரம்..

  • by Authour

பட்டுக்கோட்டை அருகே உள்ள தம்பிக்கோட்டை வராகி அம்மன் கோவிலில் இன்று சித்திரை வருடப்பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று தாமரை மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாரதனை நடைபெற்றது திரளான பக்தர்கள் பங்கேற்று சாமிதரிசனம் செய்தனர்.

பட்டுக்கோட்டை…. ஸ்ரீ வாராஹி அம்மன்… ஸ்ரீ கால பைரவர் நூதன ஆலய அஷ்டபந்தன கும்பாபிஷேகம்….

  • by Authour

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை வளவன்புரத்தில் எழுந்து அருள்பாலித்துவரும் ஸ்ரீ வாராஹி அம்மன், ஸ்ரீ கால பைரவர் நூதன ஆலய அஸ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நேற்று வெகு விமரிசையாக நடந்தது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜைகள்… Read More »பட்டுக்கோட்டை…. ஸ்ரீ வாராஹி அம்மன்… ஸ்ரீ கால பைரவர் நூதன ஆலய அஷ்டபந்தன கும்பாபிஷேகம்….

error: Content is protected !!