Skip to content

பணம் திருட்டு

திருச்சி அருகே கோவிலின் பூட்டை உடைத்து பணம், நகை திருட்டு….

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பம்பரம்சுற்றி அய்யன் வாய்க்கால் கரையில் உள்ள நாகப்பர்சுவாமி கோவிலின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் பணம் நகையை திருடிச் சென்றனர். பம்பரம்சுற்றி அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் 74 வயதான சுப்பிரமணியன்.இவர்… Read More »திருச்சி அருகே கோவிலின் பூட்டை உடைத்து பணம், நகை திருட்டு….

கடையை உடைத்து பணம் திருட்டு….. திருச்சியில் பரபரப்பு….

திருச்சி, பாலக்கரை மெயின் ரோடு மணியன் செட்டி தெருவை சேர்ந்தவர் ஜெகநாதன். இவரது மகன் கார்த்திகேயன் (46 ). இவர் பாலக்கரை மெயின் ரோட்டில் கடை நடத்தி வருகிறார். நேற்று கடையை பூட்டிவிட்டு மதியம்… Read More »கடையை உடைத்து பணம் திருட்டு….. திருச்சியில் பரபரப்பு….

ரூ.5.65 லட்சம் பணத்தை திருடிய பெண் கைது…

  • by Authour

திருச்சி, நவல்பட்டு அண்ணா நகரை சேர்ந்தவர் தினேஷ் பாபு. இவர் அதே பகுதியில் பாத்திரக்கடை வைத்துள்ளார். இந்நிலையில் இவரது வீட்டிற்கு வேலைக்கு வந்த எடமலைபட்டிபுதூரை சேர்ந்த திலகா என்பவர், தினேஷ்பாபு டூவீலர் சீட் லாக்கரில்… Read More »ரூ.5.65 லட்சம் பணத்தை திருடிய பெண் கைது…

error: Content is protected !!