Skip to content

பணியிட மாற்றம்

11 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அதிரடி பணியிட மாற்றம்

தமிழகத்தில் 11 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ஐ.ஏ.எஸ் அதிகாரிகளான பிரசாந்த், ராஜகோபால் சுன்கரா, இரா.கஜலட்சுமி, முரளீதரன் உள்ளிட்ட 11 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.  சுன்சோங்கம் ஐஏஎஸ்… Read More »11 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அதிரடி பணியிட மாற்றம்

அரியலூர் மாவட்டத்தில் 5 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்… திருச்சி டிஐஜி உத்தரவு

  • by Authour

அரியலூர் மாவட்டத்தில் ஐந்து காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்து திருச்சி டிஐஜி வருண் குமார் உத்தரவிட்டுள்ளார். திருச்சி மத்திய மண்டல டிஐஜி வருண்குமார் என்று பிறப்பித்துள்ள உத்தரவில், மீன்சுருட்டி காவல் ஆய்வாளர் வெங்கடேஸ்வரன்… Read More »அரியலூர் மாவட்டத்தில் 5 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்… திருச்சி டிஐஜி உத்தரவு

40 காவல் துறை உயரதிகாரிகள் பணியிட மாற்றம்..!!

துணை காவல் கண்காணிப்பாளர், துணை ஆணையர் என 40 காவல் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.  சென்னை, கடலூர், திருப்பத்தூர்,சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து காவல் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.… Read More »40 காவல் துறை உயரதிகாரிகள் பணியிட மாற்றம்..!!

தர்பூசணி சர்ச்சை…. உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி பணியிட மாற்றம்….

தர்பூசணி பழம் குறித்த கருத்து சர்ச்சையான நிலையில், சென்னை மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ்குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை மாவட்ட உணவு பாதுகாபுத்துறை அதிகாரி சதீஷ்குமார் சமீபத்தில் வெளியிட்ட வீடியோவில், தர்பூசணிகளில்… Read More »தர்பூசணி சர்ச்சை…. உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி பணியிட மாற்றம்….

ஐ.பி.எஸ். அதிகாரிகள் 3 பேர் பணியிட மாற்றம் ….தமிழக அரசு உத்தரவு

  • by Authour

ஐ.பி.எஸ். அதிகாரிகள் 3 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. சிலை கடத்தல் தடுப்புப் பணி ஐ.ஜி. பிரவேஷ்குமார் ஐ.பி.எஸ், சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். காவல்… Read More »ஐ.பி.எஸ். அதிகாரிகள் 3 பேர் பணியிட மாற்றம் ….தமிழக அரசு உத்தரவு

4 கூடுதல் எஸ்.பிக்கள் பணியிட மாற்றம், டிஜிபி உத்தரவு

  • by Authour

தமிழ்நாடு முழுவதும் 4 ஏடிஎஸ்பிக்களை பணியிடமாற்றம் செய்து காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார். கள்ளக்குறிச்சி குற்றத்தடுப்பு பிரிவு ஏடிஎஸ்பி மணிகண்டன் நீலகிரி மாவட்டத்துக்கு மாற்றம் செய்யப்பட்டார். கரூர் மாவட்ட தலைமையக பிரிவின்… Read More »4 கூடுதல் எஸ்.பிக்கள் பணியிட மாற்றம், டிஜிபி உத்தரவு

சொற்பொழிவு நிகழ்ச்சி .. சென்னை அரசு பள்ளி எச்எம் டிரான்ஸ்பர்….

  • by Authour

அசோக் நகர் அரசுப்பள்ளி தலைமை ஆசிரியை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.  சென்னை அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை தமிழரசி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூர் கோவில்பதாகை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை… Read More »சொற்பொழிவு நிகழ்ச்சி .. சென்னை அரசு பள்ளி எச்எம் டிரான்ஸ்பர்….

முசிறி உள்பட 26 தாசில்தார்கள் பணியிட மாற்றம்…. திருச்சி கலெக்டர் அதிரடி

திருச்சி மாவட்டத்தில் 26 தாசில்தார்களை அதிரடி பணியிட மாற்றம் செய்து கலெக்டர் பிரதீப் குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி  இடமாற்றம் செய்யப்பட்டவர்கள் விவரம் வருமாறு: கலெக்டர் அலுவலக துணை ஆய்வுக்குழு அலுவலர் பிரகாஷ், திருச்சி மேற்கு… Read More »முசிறி உள்பட 26 தாசில்தார்கள் பணியிட மாற்றம்…. திருச்சி கலெக்டர் அதிரடி

11 தாசில்தார்கள் மாற்றம்… அரியலூர் கலெக்டர் அதிரடி

அரியலூர் மாவட்டத்தில் 11 வட்டாட்சியர்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா உத்தரவிட்டுள்ளார். இதன்படி அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரின் கீழ் தனி வட்டாட்சியராக… Read More »11 தாசில்தார்கள் மாற்றம்… அரியலூர் கலெக்டர் அதிரடி

திருச்சி….. மாமுல் வசூல்….2 எஸ்.எஸ்.ஐ உள்பட 6 காவலர் மாற்றம்… பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் கைது

  • by Authour

திருச்சி  மாவட்டம் தொட்டியத்தை  அருகே  திருச்சி – நாமக்கல் நெடுஞ்சாலையில் நாமக்கல் மற்றும் திருச்சி நோக்கி சென்ற வாகனங்களை மறித்து இரவு நேர ரோந்து வாகனத்தில் இருந்த போலீசார் மற்றும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்… Read More »திருச்சி….. மாமுல் வசூல்….2 எஸ்.எஸ்.ஐ உள்பட 6 காவலர் மாற்றம்… பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் கைது

error: Content is protected !!