Skip to content

பன்றி

திடீரென வீட்டுக்குள் நுழைந்த முள்ளம்பன்றி- பரபரப்பு

  • by Editor

கோவையில் திடீரென வீட்டுக்குள் நுழைந்து அரிய வகை விலங்கான முள்ளம்பன்றி : லாபகமாக பிடித்த வன உயிரின ஆர்வலர்கள் – வனத்துறையினரிடம் ஒப்படைப்பு !!! கோவை, சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையம் பகுதியில் உள்ள… Read More »திடீரென வீட்டுக்குள் நுழைந்த முள்ளம்பன்றி- பரபரப்பு

தஞ்சை அருகே பன்றிகள் தொல்லை… பொதுமக்கள் அவதி….

  • by Authour

தஞ்சை அருகே நாஞ்சிக்கோட்டை, புதுப்பட்டினம், விளார் பகுதிகளில் பன்றிகள் தொல்லையால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். இந்த பன்றிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாஞ்சிக்கோட்டை, புதுப்பட்டினம், விளார்… Read More »தஞ்சை அருகே பன்றிகள் தொல்லை… பொதுமக்கள் அவதி….

விளையாடிய சிறுவனை கொடூரமாக தாக்கும் பன்றி…. பகீர் வீடியோ…

மராட்டிய மாநிலம், கொண்டா மாவட்டத்தில் 3 சிறுவர்கள் தங்கள் வீட்டிற்கு வெளியே தெருவில் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வேகமாக வந்த பன்றி விளையாடிக்கொண்டிருந்த ஒரு சிறுவனை கொடூரமாக தாக்கியது. பன்றி தாக்கியதில் அதிர்ச்சியடைந்த சிறுவன்… Read More »விளையாடிய சிறுவனை கொடூரமாக தாக்கும் பன்றி…. பகீர் வீடியோ…

தஞ்சையில் பன்றிகள், குதிரைகளை பிடிக்க நடவடிக்கை …. மேயர் தகவல்..

தஞ்சாவூர் மாநகரில் மாடுகளைத் தொடர்ந்து பன்றிகள், குதிரைகள், குரங்குகளைப் பிடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. மேயர் சண். ராமநாதன் தலைமையிலும், ஆணையர்… Read More »தஞ்சையில் பன்றிகள், குதிரைகளை பிடிக்க நடவடிக்கை …. மேயர் தகவல்..

error: Content is protected !!