Skip to content

பயணிகள் அவதி

திருச்சியில் திடீரென நின்ற அரசு பஸ்…. பயணிகள் அவதி

  • by Authour

https://youtu.be/KPP6tAHA2dU?si=H4atG58AhvzbnOXaசத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து திருச்சி ஜங்ஷன் வழியாக கீழகல்கண்டார்கோட்டை வரை செல்லும் அரசு பேருந்து ஒத்தக்கடை பகுதியில் செல்லும் பொழுது நடுவழியிலேயே பழுது ஏற்பட்டு சாலையிலேயே நின்றதால் பயணிகள் அவதி. பயணிகள் இறக்கிவிடப்பட்டு மாற்று… Read More »திருச்சியில் திடீரென நின்ற அரசு பஸ்…. பயணிகள் அவதி

திருச்சி ஜங்சன் சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீர்….. பயணிகள் கடும் அவதி…

திருச்சி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பெய்த கன மழை காரணமாக திருச்சி மாநகர மற்றும் புறநகர் பகுதியில் பல்வேறு இடங்களில் குடியிருப்புகளில் நீர் புகுந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.  அந்த… Read More »திருச்சி ஜங்சன் சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீர்….. பயணிகள் கடும் அவதி…

பிரதமர் வருகை….. திருச்சி விமான நிலையத்தில் காத்திருந்த பயணிகள்

  • by Authour

பிரதமர் நரேந்திர மோடி திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக இன்று காலை திருச்சி விமான நிலையத்திற்கு தனி விமான மூலம் வந்தடைந்தார்.  இதையொட்டி  காலை முதலே  திருச்சி விமான நிலையத்திற்கு வந்திருந்த… Read More »பிரதமர் வருகை….. திருச்சி விமான நிலையத்தில் காத்திருந்த பயணிகள்

பராமரிப்பு பணி… பாலக்காட்டிலிருந்து திருச்சி வரை செல்லும் பயணிகள் அவதி..

  • by Authour

கரூர் – திருச்சி மார்க்கத்தில் லாலாபேட்டை முதல் குளித்தலை வரையிலும், பேட்டவாய்த்தலை முதல் பெருகமணி வரை இன்று பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் பாலக்காடு முதல் திருச்சி வரை செல்லும் பயணிகள் ரயில் இன்று… Read More »பராமரிப்பு பணி… பாலக்காட்டிலிருந்து திருச்சி வரை செல்லும் பயணிகள் அவதி..

ஈரோடு விரைவு ரயில் இன்ஜின் கோளாறு…திருச்சி ரயில்கள் 1 மணி நேரம் தாமதம்… பயணிகள் அவதி

திருச்சி, ஜங்ஷன் ரயில் நிலையத்திலிருந்து இன்று காலை  ஈரோடு சென்ற ஈரோடு ஸ்பெஷல் விரைவு ரயில் இன்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நடுவழியில் நின்றது. இதனால் எதிர் திசையில் வந்த எர்ணாகுளம் விரைவு ரயில்… Read More »ஈரோடு விரைவு ரயில் இன்ஜின் கோளாறு…திருச்சி ரயில்கள் 1 மணி நேரம் தாமதம்… பயணிகள் அவதி

இருட்டில் மூழ்கிய துறையூர் பஸ் ஸ்டாண்ட்…. பயணிகள் அவதி… கோரிக்கை…

  • by Authour

திருச்சி மாவட்டம், துறையூர் அண்ணா பேருந்து நிலையத்தில் தினசரி நூற்றுக்கணக்கான பேருந்துகள் முக்கிய நகரங்களுக்கு செல்கின்றன. இரவு நேரங்களிலும் நள்ளிரவு 12 மணி வரையிலும் அதிகாலை 3 மணியிலிருந்தும் பேருந்துகள் இயங்கி வருகின்றது. இதில்… Read More »இருட்டில் மூழ்கிய துறையூர் பஸ் ஸ்டாண்ட்…. பயணிகள் அவதி… கோரிக்கை…

error: Content is protected !!