Skip to content

பயிற்சி

கோவை…. சிலம்பம் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்

கோவை முல்லை தற்காப்பு கலை பயிற்சி மையம் தனது ஒன்பதாவது சிலம்பக்கலை பட்டயம் வழங்கும் நிகழ்ச்சியை கோவையில் நடத்தியது. இதில் நான்கு வயது முதல் பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர்… Read More »கோவை…. சிலம்பம் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்

ரசாயன உரங்கள் பயன்பாடு குறைக்க பயிற்சி….

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பனம்பட்டி கிராமத்தில் ரசாயன உரங்களின் பயன்பாட்டை குறைத்து கொள்ளும் பயிற்சி விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டு, பயிற்சி கையேடு மற்றும் மண் வள அட்டை வழங்கப்பட்டது. அன்னவாசல் வேளாண் உதவி இயக்குனர் ராஜசேகரன்… Read More »ரசாயன உரங்கள் பயன்பாடு குறைக்க பயிற்சி….

அரியலூர்… வாக்கு எண்ணிக்கை அலுவலர்களுக்கு பயிற்சி

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணும் பணியில் கண்காணிப்பாளர்கள், உதவியாளர், நுண்பார்வையாளர்கள் ஈடுபடவுள்ளனர். சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட குன்னம், அரியலூர், ஜெயங்கொண்டம், புவனகிரி, காட்டுமன்னார்கோயில், சிதம்பரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில்… Read More »அரியலூர்… வாக்கு எண்ணிக்கை அலுவலர்களுக்கு பயிற்சி

புதிய குற்றவியல் நடைமுறை சட்டம்…… போலீஸ் அதிகாரிகளுக்கு பயிற்சி

அரியலூர் மாவட்ட ஆயுதப்படை கலந்தாய்வு கூட்ட அரங்கில் அரியலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு, குற்றவியல் நடைமுறைச் சட்டங்கள் குறித்து ஒருவார கால பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டது.  தொடக்க விழாவிற்கு அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்… Read More »புதிய குற்றவியல் நடைமுறை சட்டம்…… போலீஸ் அதிகாரிகளுக்கு பயிற்சி

மக்களவை தேர்தல் 2024 அதிகாரிகளுக்கு தேர்தல் தொடர்பான பயிற்சி…

மக்களவை தேர்தல் 2024 முன்னிட்டு மண்டல அலுவலர்கள் மற்றும் மண்டல காவல் அதிகாரிகளுக்கு தேர்தல் தொடர்பான பயிற்சி அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் நடைபெற்றது. இந்தியதேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, எதிர்வரும்… Read More »மக்களவை தேர்தல் 2024 அதிகாரிகளுக்கு தேர்தல் தொடர்பான பயிற்சி…

விவசாயிகளுக்கு நெல் சாகுபடி-பயிர் சாகுபடி குறித்து பயிற்சி..

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூரில் உள்ள வேளாண்மை அலுவலகத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு நெல் சாகுபடிக்கு பின் பயிர் சாகுபடி குறித்து பயிற்சி நடைபெற்றது. இதில் வேளாண்மை அலுவலர்… Read More »விவசாயிகளுக்கு நெல் சாகுபடி-பயிர் சாகுபடி குறித்து பயிற்சி..

பிரதமர் மோடிக்கு விண்வெளி வீரர் பயிற்சியா? நாசா அதிகாரி பேட்டி

அமெரிக்க விண்வெளி துறையான நாசா அமைப்பு இந்தியாவின் இஸ்ரோ அமைப்புடன் இணைந்து பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், நாசா நிர்வாக அதிகாரியான பில் நெல்சன் இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார். பல நாடுகளின்… Read More »பிரதமர் மோடிக்கு விண்வெளி வீரர் பயிற்சியா? நாசா அதிகாரி பேட்டி

திருச்சி அருகே பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டம் குறித்த பயிற்சி…

  • by Authour

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் தேர்வு நிலை பேரூராட்சி வளமீட்பு பூங்காவில் தத்தமங்கலம், அக்கரைப்பட்டி, வலையூர், திருப்பைஞ்ஞீலீ, வால்மால்பாளையம் ஆகிய கிராமங்களை சேர்ந்த விவசாயிகளுக்கு PKVY – பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் இயற்கை… Read More »திருச்சி அருகே பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டம் குறித்த பயிற்சி…

திருச்சி அருகே இயற்கை வேளாண்மை குறித்து சுற்றுலா மற்றும் பயிற்சி…

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பிச்சாண்டார்கோயில் ஊராட்சியில் உள்ள நெற்குப்பை கிராமத்தில் லோகநாதன் அவர்களின் வயலில் தத்தமங்கலம், அக்கரைப்பட்டி, வலையூர், திருப்பைஞ்ஞீலீ, வால்மால்பாளையம் ஆகிய கிராமங்களை சேர்ந்த விவசாயிகளுக்கு PKVY – பாரம்பரிய வேளாண்… Read More »திருச்சி அருகே இயற்கை வேளாண்மை குறித்து சுற்றுலா மற்றும் பயிற்சி…

பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி அளிக்கப்படுகிறது….கோவை எஸ்பி…

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திருட்டுப் போன, 200-க்கும் மேற்பட்ட செல்போன்களை மீட்டு அதன் உரிமையாளர்களிடம் கோவை எஸ்பி பத்ரி நாராயணன் வழங்கினார். பின்னர் நிருபர்களை சந்தித்து பேசிய மாவட்ட கண்காணிப்பாளர்,… ஜனவரி… Read More »பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி அளிக்கப்படுகிறது….கோவை எஸ்பி…

error: Content is protected !!